இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகள் செய்த சாதனைகள் கணக்கிலடங்காதவை. அவர்கள் செய்த முதலாவது காரியம் பாமர மக்களின் அறிவுக்கண்ணைத் திறந்ததே. கண் திறக்கப்பட்ட மக்களோ இன்று வேறு திசையில் புதிய தீமைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இருக்கட்டும். இதோ அந்த மோசடிகளுக்கோர் உதாரணம்... [vide...
நமது கரத்தில் தவழும் வேதப் புத்தகத்தைப் போற்றும் தோரணையில் இங்கே ஒருவர் மொத்த சமுதாயத்தையும் குழப்புகிறார். உதாரணமாக தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளுவது எப்படி என்று எழுதப்படும் புத்தகத்தை வாங்குவோர் அனாதைகளாம். ஆக, எதுவானாலும் பைபிள் படித்தாலே போதும் என்கிறார். ஆனால் வேதம் கொடுக...
கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லைநீங்க தாம்பா என் நம்பிக்கை உம்மையன்றி வேறு துணையில்லை தேவைகள் ஆயிரம் இன்னும் இருப்பினும் சோர்ந்துபோவதில்லை என்னோடு...
இன்னும் நான் அழியலை இன்னும் தோற்றுப்போகலை ஆனாலும் வாழ்கிறேனே - ஏன் (3) போராட்டங்கள் முடியலை பாடுகளோ தீரலை ஆனாலும் நிற்கிறேனே - ஏன் (3) எல்லாம் உங்க டாலண்ட் தான் பாஸ்டர் டாலண்ட்டெல்லாம் ஒன்னுமில்லே ப்ரதர்கிருபை (3) - 2*2 நான் இல்ல என் பெலனில்லே என் தாலந்தில்லே எல்லாம் கிருபை (3) கிருபை (3) *...
ஒரு ஆணின் உடலிருந்து உயிரைப் பிரித்தெடுத்தால் அவன் பிணமாவான்..! ஒரு பெண்ணின் உடலிலிருந்து உயிரை பிரித்தெடுத்தால் அவள் தாயாவாள்..!!!dinakaran daily newspaper
மீடியா மிருகங்கள் கொடுத்த துணிச்சல் காரணமாக போட்டுவைத்த தவறான பாதையீல் தடுமாறி வளரும் ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மீடியா மிருகங்களின் பாணியில் தாங்களும் ஏதாவது வித்தியாசமாக பேசும் நமைச்சல் அவர்களுக்கு உண்டாகிவிடுகிறது. இதன் விளைவாகவே இதுபோன்ற அரைவேக்காட்டுத...
Mahee Rachel குழந்தைகள் பாலியல் வன்கொடுமை #எங்கே போவேன்?அப்பான்னு நினச்சேன் அசிங்கமாய்த் தொட்டான்சகோதரன்னு பழகினேன் சங்கடப்படுதினான்.. மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்... உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றது.. பாதுகாப்பை நாடி பள்ளிக்குச் சென்றேன் ஆசிரியனும் அரவ...
படித்ததில் பிடித்தது.........நண்பர்களுக்காக தமிழில்ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."ஆச்சரியத்துட...
Sriviji Vijaya என் செல்லமகள் மருத்துவத்துறையில் first class யில் தேர்வாகி உள்ளார். அரசாங்கக் கடனுதவித்தொகை அனைத்தும் Scholarship ஆக மாறிவிடுகிறது. என் வாழ்வில் நான் இவ்வளவு மகிழ்வாக இருந்ததே இல்லை.. அவளின் கடுமையான உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு இது.. கடந்த ஒரு வாரமாக அவள...
அறிவர். சுரேஷ் ராமச்சந்திரன் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர். தேர்ந்த வேத வல்லுனர். வேதத்தின் கருகலான பகுதிகளை எளிமையாக விளக்கும் ஆற்றல்பெற்றவர். அவரது செய்திகளை இந்த திரியில் தொகுக்கிறோம். ...
தங்களை அவதாரப் புருஷர்களாக நிறுத்தும் துணிகரத்தில் கிறிஸ்தவத் தலைவர்களும் சளைத்தவர்களல்ல. உதாரணமாக யோவான் ஸ்நானன் வரைக்கும் முன்னறிவிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் தோன்றி மறைந்தனர். ஆனால் இந்த கடைசி காலத்தில் தேவனால் அனுப்பப்பட்ட - வேதத்தில் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளாகவே ஏ...
தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒரு மனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்தி போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தருக்கே அல்லேலூயா இராஜனுக்கே எங்கள் காலடி வழுவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணி போலக் காத்தருளும் கிருபை...
உம்மைப் போல் யாருமில்லை உம்மைப் போல் தேவனில்லை (1)தாயைப் போல தேற்றிட தந்தைப் போல ஆற்றிடவேறொருவர் இல்லையே உம்மைத் தவிர (2) என் இயேசு தவிர (2)வனாந்திர பாதையில் பாதைகள் காட்டிடவேறொருவர் இல்லையே உம்மைத் தவிர (2) என் இயேசு தவிர (3)கைகளைப் பிடித...
தேர்ந்த பகுத்தறிவாளரான - அதாவது வானளாவிய டிஸர்ன்மெண்ட் பவர் உடைய ”ப்ளாக் ஷீப்” விஜய் இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார். இந்த ஆள் கிறிஸ்தவன் தானே ஏன் இவனே இப்படியொரு ஆதாரமில்லாத குற்றச்சாட்டைக் கூறவேண்டும் ? என்று சிலர் அதிர்ச்சியடையலாம். அதாவது கிறிஸ்தவ ஊழியர்கள் ஆ...
ஃபேஸ்புக் எனும் வதனநூல் தளத்தில் பின்வருமாறு ஒரு படத்தைப் பதித்து அதில் வேத வசனங்களையும் இணைத்து பிரதமர் மோடியை ஆண்டவரே நியமித்தது போன்ற தோரணையில் ஒரு நண்பர் எழுதியிருந்தார். எந்தவொரு பதிவையும் வாசிக்கையில் ஆவியானவருடைய துணையுடன் அதனை ஆய்வுசெய்கிறோம். அது ஆவியின் நிறைவினால் எழுதப...
கடந்த பல வருடங்களாக கிறிஸ்துவின் பாடு மரணம் உயிர்த்தெழுதல் காலங்களில் அது தொடர்பான நற்செய்தி வாக்கியங்கள் அமைந்த வாசகங்கள் அச்சிடப்பட்டு தமிழகமெங்கும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டு வருகிறது. இதனை யார் அச்சிடுகிறார் எனும் விவரமோ தனிநபர் புகழோ இடம்பெறுகிறதில்லை என்பதால் இது பலராலும் பாரா...
சொல்லொன்றும் செயலொன்றுமாக உலவும் ஜித்தர்களை, ஸாரி சித்தர்களை நாம் எளிதில் மறக்கமுடியாது. அப்படிப்பட்டவர்களின் கருத்துக்கள் உள்ளத்தை ஆழமாக ஊடுறுவி சிந்திக்க வைக்கிறது. இந்த திரியில் அவைகளைத் தொகுத்தளிக்கிறேன். நான் அவரைவிட்டு விலகி அவரை அன்ஃப்ரண்டு செய்துவிட்டேனே என்ற பொய்க் கோப...
தாமிரபரணியில் நீந்தி விழையாடலாம் ஆனால் கூவத்தில் ?10 February 2014 at 21:30நண்பர்களே, கிறிஸ்தவ விரோதிகளை எதிற்பதற்காக தன்னோடு இணைவதற்கு பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் அவர்கள் அழைப்பு விடுத்திருப்பதாக நண்பர்கள் சொல்லி அறிந்துகொண்டேன். அவர்களுக்கு என்னுடைய பதில். Immanuel Abraham...
ஊழியங்களிலிருக்கும் குறைகளை அன்போடு சுட்டிக்காட்டுவதற்கும் ஒரு ஊழியத்தையே காய்மரத்தோடு பகைப்பதற்கும் வித்தியாசமுண்டு. பிந்தைய செயலானது நம்முடைய சமுதாயத்தில் குழப்பதையே உண்டாக்கிவிடும். அதினால் பலரும் சீர்கெட்டு சிதறுண்டு போவார்கள். இதுபோன்ற அக்கிரமத்தின் பலனானது ஒவ்வொரு வீட...
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் தமிழ்நாட்டின் தலைநகராகவும் விளங்கக்கூடிய சென்னை நகரத்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவ மக்கள் வாரத்துக்கொரு முறை கூடி க்டவுளைத் தொழும் ஸ்தலத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து வெறியர்கள் முற்றுகையிட்டு கலவரம் செய்து உள்ளே ஆராதித்துக்கொண்டிரு...
INTRODUCTIONA Hymn may be sung by choir near the vestry. The minister prays. People stand. Then he announces a hymn. The Choir and people sing or observe silence as organ is played (silent procession)Procession As the Presbyter (minister) comes to the Lord’s table, the person with the procession...
ஜாண்சன் கென்னடிதிரித்துவத்தையே நம்புவதாகவும் அவர் மீது நாம் அபாண்டமாக பழிசொல்லிவிட்டதாகவும் சில போஸ்டர் வியாபாரிகள் சொல்லிவந்தார்கள். திரு.ஜாண்சன் கென்னடியும் கூட தனது பாஸ்டரின் சாட்சி கடிதத்தை வெளியிட்டு தன்னை திரித்துவ உபதேசத்தையே சார்ந்தவராக நம்பவைக்க முயற்சித்தார்.ஆனாலும...
அழகியின் அடங்காத காமம் ..... படித்து ரசியுங்கள். உலகை இருளடைய செய்த லீலைகள். ஒரு பகவானின் அடங்கா காமாந்தகார காதலியை லவட்டிய மற்றொரு அடங்கா காம பகவான்.தட்ஷன் என்னும் மன்னனை ஞாபகம் இருக்கிறதா?... பார்வதி... தாட்சாயினியாக அவதரித்தபோது அவருக்கு அப்பனாக இருந்தவனாக்கும். இந்த தட்...
திரு.பீட்டர் சாமுவேல் அவர்களிடமிருந்து ஒரு அறிக்கை..!நண்பர் Yauwana Janam அவர்களிடம் அவர்களது எழுத்து, கருத்து, உறுதியான மனோபாவம் போன்றவை எனக்குப் பிடித்தமானவை. அதன் அடிப்படையில் அவரிடம் நேரில் அறிமுகமாகி உண்மையான நட்பு பாராட்டி வந்தேன்.அவர் துருபதேசங்களை எதிர்த்து போராடி வருவ...