Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: சுவையான தத்துவ மொழிகள்
  Sub Forum Topics Posts Last Post
My SMS Bank-குறுஞ்செய்திக் களஞ்சியம்
>சிறு துரும்பும்...
3 5
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts நீ வாழ்ந்திட நான் மரித்தேன் (இயேசுகிறிஸ்து) | I died for you to LIVE (Jesus Christ) (Preview)
இன்று இரவில் ஓர் இனிய சந்திப்பில் என்னருமை இளம் போதகர் Victor Labinraja அவர்களை வரவேற்று உபசரித்து வழியனுப்பிய சமயத்தில் என் கண்களில் பட்டு என்னைக் கவர்ந்த அழகான வாசகம்.. ஒவ்வொரு விசுவாசியும் இப்படி ஏதேனும் ஒரு விதத்தில் தனது நம்பிக்கையை இந்த சமுதாயத்துக்கு வெளிப்படுத்தவேண்டும். அ...
chillsam 0 1527
No New Posts பட்டறிவினால் பட்டு தெறித்த தத்துவங்கள்..! (Preview)
=> சரியான வாய்ப்புக்காகக் காத்திருப்பதும் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதுமே  ஒரு வெற்றியாளனின் வெற்றி இரகசியமாகும். => உழைத்து சாப்பிடணும்; சம்பாதித்து செலவு பண்ணணும்..!
chillsam 15 22913
No New Posts இளமையும் முதுமையும்
 
(Preview)
Yauwana Janam 0 6773
No New Posts திருப்பதியில் சீப்பு விற்பவன், முட்டாள்.
 
(Preview)
திருப்பதியில் சீப்பு விற்பவன், முட்டாள்.சகோதரி ஒருவர் தான் பங்கேற்கப்போகும் கூட்டத்துக்கு ஆயத்தப்பட தன் தோழருடன் அடிக்கடி போன்செய்து எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறார். உஷாரான தோழர் சொல்லுகிறார், இப்படியே சில பிரபலங்கள் தங்களுக்குக் கீழே இருக்கும் சாதாரணமானவர்களுடன் எதையாவது பே...
HMV 0 4434
No New Posts ஞானம் (Preview)
கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம் கர்த்தரின் மேல் அன்பு செலுத்துதல் ஞானத்தின் வளர்ச்சி கர்த்தரோடு ஐக்கியமாதல் ஞானத்தின் பூரணம்
SANDOSH 6 10452
No New Posts தூக்குதண்டனையும் தற்கொலையும்
 
(Preview)
தூக்குதண்டனைக் கைதி ஒருவர் தன் மீதான குற்றஞ்சாட்டு பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட அடுத்த நாள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளுகிறார். தான் தூக்கிலிடப்படக்கூடாது என்பதற்காகப் போராடியவர் தான் விடுதலை செய்யப்பட்டதும் ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும். ஆம், உயி...
HMV 1 6099
No New Posts குளவிகள்
 
(Preview)
சில அடங்காபிடாரிகளைத் திருத்த ஆண்டவர் சில குளவிகளை அனுப்புவார். அவற்றின் மினுக்கைப் பார்த்து மயங்கும் கிறிஸ்தவன் ஒரு மாயக்காரன். Shakthi Nambirajan @ Chat
HMV 0 5626
No New Posts உயிரணு..! (Preview)
உயிரணு..! ஒரு நொடியில் ஒரே நேரத்தில் விரைந்து பாயும் கோடிக்கணக்கான உயிரணுக்களில் ஒன்றே ஒன்று சேர வேண்டிய இடத்தைச் சேர்ந்ததால் உருவான மனிதன் இறைவனின் விந்தைமிகு படைப்பின் மேன்மையினையும் தன் நிலையையும் உணராது உயிரற்ற இன்னொன்றைப் படைத்து இறைவனுக்கு இணை கற்பித்து தன்னை இழந்தான்; இழந்தவ...
chillsam 4 14641
No New Posts பெட்ரோல்,டீசல் காணிக்கை..?! (Preview)
சீஸனல் ஜோக்ஸ்: விசுவாசி: ஐயா நாளைக்கு வரேன்’னு சொன்னீங்களே.. ஊழியர்: ஆமாம்பா வரணும்...ஆனா பெட்ரோல் கிடைக்கலையே...ஒண்ணு செய்றீங்களா...என் வண்டி இப்போ ரிசர்வ்’ல இருக்கு...அங்கே பெட்ரோல் கிடைக்குதா..? விசுவாசி: ஆமா’யா இங்கே கிடைக்குதே... ஊழியர்: அப்ப சரி...ஒண்ணு பண்ணுங்க...நான் ச...
chillsam 0 4335
No New Posts கவலையென்றொரு ஒரு வலை..! (Preview)
கவலையென்பது ஒரு வலை; அவ்வலைக்கான விலை இங்கிலை; இந்நிலை களைந்து கலைய கலைந்து களைய‌ தம் தலை தந்தார் தலைமகன்; அவர்..?! -- Edited by chillsam on Sunday 28th of March 2010 02:10:11 AM
chillsam 1 6997
No New Posts யௌவன ஜனம்..!
 
(Preview)
வானத்திலிருந்திறங்கின மன்னாவான ஜீவ வார்த்தையினாலும் மறுஜென்ம முழுக்கினாலும் ஆவியின் புதிதாக்குதலினாலும் நாம் வனத்திலிருந்து யௌவனத்துக்கு அழைக்கப்பட்டோம்; அதனை வனத்தின் வெளிகளிலே பிரசித்தம் செய்வதே நாம் ஏற்றுள்ள பணியாகும்..!
chillsam 2 6584
No New Posts பேசு,ஆனால் பேசாதே..!
 
(Preview)
வேதத்தில் சர்ச்சைக்குரிய காரியங்களுக்குள் செல்லுமுன்பதாக நாம் கடைபிடிக்கவேண்டியதான ஒரு மாறாத விதி என்னவென்றால், வேதம் பேசுமிடத்து பேசு, வேதம் அமைதியாக இருக்குமிடத்து அமர்ந்திரு; வேதம் பேசாத இடத்தில் பேசாதே, வேதம் பேசியதைப் பேசாமலிராதே; வேதம் சாதாரணமாகச் சொல்வதை விசேஷப்படுத்தாத...
chillsam 5 7792
No New Posts மாற்றமா, மனமாற்றமா, ஏமாற்றமா, தடுமாற்றமா..??? (Preview)
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்பார்கள்; இன்று நான் குடியிருக்கும் வீட்டைக் குறித்து கொடுக்கப்பட்ட அறிவிப்பினிமித்தம் உண்டான மனச்சோர்வின் மத்தியில் தோன்றியது இதுதான்... கடவுள் ஏதோ ஒரு நோக்கத்துடன் நம்முடைய வாழ்வில் பல்வேறு கட்டங்களில் மாற்றங்களை நியமிக்கிறார்.இதனை ஆங்கிலத்தி...
chillsam 0 6314
No New Posts கட்டளை பெறுவதும் கட்டளையிடப்படுவதும்..! (Preview)
/// கட்டளை பெறவுமில்லை, கட்டளையிடப்படவுமில்லை./// கட்டளை பெறுவது என்பது ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பு அனுமதி பெறுவதாகும். கட்டளையிடப்படுவது என்பது ஒரு காரியத்தை செய்வதற்குப் பணிக்கப்படுவதாகும்.கலாத்தியர் 1:12 நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுக...
chillsam 0 4533
No New Posts சுத்த சுவிசேஷம் என்பது... (Preview)
பரலோகத்தைக் குறித்து ஆசையைத் தூண்டுவதோ நரகத்தைக் குறித்து அச்சத்தைத் தூண்டுவதோ சிலுவையைக் குறித்து பரிதாபத்தைத் தூண்டுவதோ சுத்த சுவிசேஷமல்ல. இவையனைத்தின் ஆதாரமும் நோக்கமும் பேச்சும் செயலும் அன்பாக இருக்கவேண்டும்.அது தேவ அன்பே. இந்த கருத்து எனது சிந்தையில் உதித்தது,இதனை ஏற்கனவே எ...
chillsam 0 6737
No New Posts கிறிஸ்தவம் (Preview)
இயேசு கிறிஸ்துவுக்கு கிறிஸ்தவம் தேவை இல்லை. கிறிஸ்தவனே தேவை. (கிறிஸ்து ஒருவனுக்குள்ளிருந்தால் அவனே கிறிஸ்தவன்).
timothy_tni 2 9773
No New Posts நான் ஒரு கூலிக்காரன்..! (Preview)
இது அண்மையில் என்னை கவர்ந்த ஒரு உரையாடல்...இறைவன் எனும் தள்த்தில் சுந்தர் என்பவர் கேட்க HMV என்பவர் பதிலளிக்கிறார்.உங்கள் சத்தியம் என்னவென்பதை முதலில் தெளிவாக தெரிவியுங்கள், அதன் பின்னர் எதில் சர்ச்சை இருக்கிறது என்பதை ஆராயலாம். மேலும் அந்த சத்தியத்தில் சரியாக நிற்கும் நீங்க...
chillsam 3 9012
No New Posts திறமைகள்...தாலந்துகள்..! (Preview)
arputham Wrote@Tcs on 08-12-2011 17:26:04: ஒருவர் ஏராளமான திறமைகள் உடையவராக இருந்தும் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு பிரயோஜனமில்லாதவர்களாக இருக்க முடியும். ஒரு திறமையும் இல்லாமல் தேவனுக்கு மிகவும் பிரயோஜனமுள்ளவராகவும் ஒருவர் இருக்க முடியும். தேவனுக்கு எந்தளவுக்கு நாம் விட்டுக் கொடுத...
chillsam 0 4534
No New Posts உண்ட வீட்டுக்கு ரண்டகம் பண்ணுவதா..? (Preview)
உலகப் பிரகாரமான ஒரு நிறுவனத்தில் பொறுப்பான உத்யோகத்தில் இருக்கும் ஒரு மனிதன் அந்த நிறுவனத்துக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவது இயல்பு. அதே நேரத்தில் அந்த மனிதன் தன் தகப்பனே இயக்குனராக இருக்கும் நிறுவனத்தில் மிக இயல்பாகவும் மற்ற பணியாளர்களை விட அதிக ஈடுபாடுடனும...
chillsam 1 5099
No New Posts துணுக்குகள் (Preview)
ஒரு ஆட்டோவின் பின்னால்:இது நாடா இல்லை காடா, இதைக் கேட்க நாதியில்லை போடா..! ஒரு வாகனத்தின் பின்னால்:வேகத்தில் நூறைக் (100) கடந்தால் நூற்றியெட்டு (108) பின் தொடரும்..!நர்சரி பள்ளி சிறுமி:(ஊக்கமது கைவிடேல் என்பதை இப்படி சொல்லுகிறாள்...)தூக்கமது கைவிடேல்.
chillsam 0 4807
No New Posts மீன்பிடிக்க வாறீயளா..?
 
(Preview)
பழைய ஏற்பாட்டின் ஆசீர்வாதம் என்பது தொட்டியிலிருக்கும் மீனைப் போன்றது; புதிய ஏற்பாட்டின் ஆசீர்வாதம் என்பது சமுத்திரத்தில் இருக்கும் மீன்களைப் போன்றது..! http://chillsam.activeboard.com/index.spark?aBID=1​34567&p=3&topicID=39770114
chillsam 1 9321
No New Posts பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்-ஒரு ஒப்பீட்டு முயற்சி (Preview)
நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு எனும் இருபெரும் பிரிவுகள் உண்டு. அதில் பழைய ஏற்பாடு மனிதனின் கிரியையினால் உண்டாகும் விளைவுகள் குறித்து பேசுகிறது. புதிய ஏற்பாடு தேவனின் கிரியையினால் உண்டாகும் பலா பலன்களைக் குறித்து பேசுகிறது.பழைய ஏற்பாடு முழுவதும் ம...
chillsam 1 5755
No New Posts குந்தி தின்றால் குன்றும் மாளும்..! (Preview)
குந்தி தின்றால் குன்றும் மாளும் என்பர்; சோம்பேறிகள் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் பயனில்லையாம்; எப்படியெனில் சோம்பலுள்ள செல்வந்தன் ஒன்று அந்த செல்வத்தை அழிப்பான் அல்லது அந்த செல்வத்தினால் அவனே அழிந்துபோவான். செல்வத்தை சோம்பலால் அழித்தவன் தரித்திரனாவான் அல்லது மிகுதியான ச...
chillsam 0 5671
No New Posts Church directly opposes Jesus..! (Preview)
Comment by End Times@facebook:- Church directly opposes Jesus - Church says: Come to church - Jesus says: Follow Me. Church takes - Jesus came to give. Church serves itself - Jesus served His disciples. Church builds it's own kingdoms - Jesus came to build the Kingdom of God. Church makes proselytes...
chillsam 0 2540
No New Posts அதை இடித்தவருக்கும்...இதை இடித்தவருக்கும்..?
 
(Preview)
அது இடித்து வீழ்ந்தது, இது இடிந்து வீழ்ந்தது; அதை இடித்தவருக்கும் இதை இடித்தவருக்கும் என்ன வழக்கோ..? இடிந்ததைக் கட்டினாலும் இடித்தவரையறிய இயலுமா..? இடித்தவர் இடித்ததைக் கட்ட யாரால் இயலும்..? இனி இடிக்காமலும் இடியாமலும் கட்ட யாரால் கூடும்..? அவர் இடிக்கவும் கட்டவும் நாட்டவும் பிடுங...
chillsam 1 7156
No New Posts மேற்கோள்கள் - Quotes
 
(Preview)
"If rich men only knew when they died, how . . . their relatives would scramble for their money, the worms for their bodies, and the devil for their souls, they would not be so anxious to save money!" - William Tiptaft   “The greatest miracle Almightily God can do is to take an unholy man out of a...
golda 0 2087
No New Posts கடவுள் தேடும் மனிதன்..!
 
(Preview)
மதங்கள் கடவுளைத் தேடும் மனிதர்களால் அமைக்கப்பட்டன; ஆனால் கிறிஸ்துவின் சுவிசேஷமோ மனிதனைத் தேடும் கடவுளால் கொடுக்கப்பட்டது..!
chillsam 2 5247
No New Posts தலைகனமும் தலைக் கவசமும் (Preview)
தலைகனமும் தலைக் கவசமும் தலைகனம் உயர்வ‌ழிக்கும் தலைக் கவசம் உயிர்காக்கும் தலைகனம் தேவையற்றது தலைக் கவசம் தேவையான‌து தலைகனம் பழிக்கு தலைக் கவசம் வழிக்கு தலைகனத்தில் கவனம் கொண்டு தவிர்க்கவேண்டும் தலைக் கவசத்தில் கவனம் கொண்டு அணியவேண்டும்
chillsam 1 7572
No New Posts "தற்கொலை செய்து கொண்டால் என்ன‌?" "why dont i commit suicide..?" (Preview)
தோழா... தேர்வில் தோல்வி,காதலில் தோல்வி  என்ற காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்ள எண்ணுகிறாய்; ஒன்றை மறந்தாயே, தற்கொலை செய்து கொண்டால் வாழ்க்கையே தோல்வி என்றாகுமே... சிந்திப்பாயா..?
chillsam 1 3402
No New Posts ஊழியத்துக்கு பணமா, பணத்துக்கு ஊழியமா..? நச்..நச்..! (Preview)
ஊழியத்துக்கு பணமா, பணத்துக்கு ஊழியமா..? நச்..நச்..!// The called ones of God needs MONEY for MINISTRY and the so called ones needs MINISTRY for MONEY. In first case money is the tool to achieve ministry goals but in the second case MINISTRY is the tool to fill the PREACHERS POT BELLY.// ஊழியத்துக்க...
chillsam 0 4508
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
Forum Statistics
Registered Members: 240   Topics: 1,468   Total Posts: 6,271
There are currently 0 member(s) and 15 guest(s) online.
609 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 158
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard