Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பட்டறிவினால் பட்டு தெறித்த தத்துவங்கள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: பட்டறிவினால் பட்டு தெறித்த தத்துவங்கள்..!
Permalink  
 


ஊசலாடுகிறது வாழ்க்கை
நேசிப்பிற்கும்
நிராகரிப்புக்கும்
இடையில்.
 
 
சாவி கொடுத்து ஓடும் கடிகாரமும் உண்டு; பேட்டரி சக்தியில் ஊசலாடும் கடிகாரமும் உண்டு. சாவி கொடுத்து ஓடும் கடிகாரம் மாத்திரமே முட்களின் சக்கரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும்.சாவி கொடுத்தவர் இல்லாது போனால் முட்கள் நின்றுவிடும். சக்கரம் என்பது வாழ்க்கையெனில் முட்கள் இருந்தே தீரும். சக்கரம் நின்றால் முட்களும் நின்றுவிடும். சாவியைக் கொடுப்பவர் ஆவியை எடுத்துக்கொண்டால் இனி எப்போதும் இளைப்பாறுதல் தான்.
 
 
என் பால்யம் என்னில் இருந்து
பிடுங்கப்பட்டுவிட்டது
வலுக்கட்டாயமாய் !

சங்கிலியில் பிணைத்து
இழுத்துச் செல்லப்படுகையில்
கூடிக் கொண்டே வருகிறது
எனக்கும் என் பால்யதிற்கும்
இடையேயான வெளி !

தொலைவில், வெகு தொலைவில்
புள்ளியாய், சிறு புள்ளியாய்
மறைந்து கொண்டு வருகிறது
என் பால்யம் !
 
 
ஒரு வட்டம் பூர்த்தியாகும்போது அது மீண்டு(ம்) வரும்; அப்போது பல குழந்தைகள் உங்களோடு இருப்பார்கள். எல்லோரும் உங்கள் காதுகள் கேட்க சொல்லுவர்கள், வயசானாலே குழந்தை மாதிரி... என்று.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 



 
நம் வாழ்க்கைப் புத்தகத்தில்...
மரணம் என்பது இம்மையின் கடைசி பக்கம்.
மறுமையின் முதல் பக்கம்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இறையருள் என்பது தன் மழலையின் அழுகுரலைக் கேட்டதும் இயல்பாக சுரக்கும் தாய்ப்பாலைப் போன்றது.

https://www.facebook.com/yauwanaj/posts/299372543513390



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தேவையற்ற காரியங்களில் தாமதிக்கச் செய்து அத்தியாவசியமான காரியங்களிலிருந்து நம்மை தூரப்படுத்துவது சத்துருவின் சூழ்ச்சிகளில் ஒன்றாகும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

உறவுகளை ஐந்து விரல்களில் அடக்கிவிடலாம்....

  • கட்டை விரல் புருஷன் அல்லது மனைவி

  • இரண்டாவது விரல் பிள்ளைகள்

  • மூன்றாவது விரல் பெற்றோர்

  • நான்காவது விரல் சொந்தங்கள் (கவனிக்க மோதிர விரல்...அதிக பெலவீனமானதாம்...)

  • ஐந்தாவது விரல் நண்பர்கள் (கடைசியில் இருந்தாலும் அவசரத்துக்கு முதலில் வருவார்கள். blank.gif)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அநேகர் ஆரம்பிக்கிறார்கள்,முடிக்கிறதில்லை;

அநேகர் முடிக்கிறார்கள்,ஆனால் தொடருகிறதில்லை;

தொடருகிறவர்கள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை..!

யோவான் 17:4 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.

II தீமோத்தேயு 4:7 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நீதிமொழிகள் 13:10 அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.

நீதிமொழிகள் 17:19 வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.

நீதிமொழிகள் 22:10 பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.

நீதிமொழிகள் 26:21 கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.


வாது (பிடி) வாதத்தில் (நோயில்) தள்ளிவிடும்; விவேகத்துடன் கூடிய  விவாதமோ வேத வெளிச்சத்தை நோக்கி நடத்தும்.

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அஞ்சுகிறேன்...பயந்துவிட்டேன்..???

ஆம்,அஞ்சுகிறேன்...பயந்துவிட்டேன்..!!!

காரணம்...அதுவே தான்...ஆம் அதுவே தான்...!!!

யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும்...

காரணம் அதுவே தான்..!!!

பார்ப்போம்..!!!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

அதிகம் இவ்வார்த்தைகளை கேட்டிருந்தாலும் உண்மையான வார்த்தைகள்..



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கிறிஸ்தவம் என்பது தத்துவங்களால் அமைக்கப்பட்ட சித்தாந்தம் அல்ல, அது விண்ணக தந்தையுடனான உறவின் மார்க்கம்.எனவே அதனை கன்பூஷியஸ், புத்தர், மகாவீரர்  போன்றவர்கள் அமைத்து கொடுத்த நல்வழி மார்க்கங்களுடன் ஒப்பிட்டு சிதைத்து விடக்கூடாது.

அனைத்து விவாதங்களுக்கும் குழப்பங்களுக்கும் இந்த அடிப்படை புரிதல் இல்லாததே காரணம். கிறிஸ்தவத்தை ”தலை” இல்லாத மார்க்கமாகவும் ”ஸ்தானம்” இல்லாத தத்துவமாகவும் நினைப்போரே சுயாட்சியை வலியுறுத்தும் கலகத்தை செய்கின்றனர். ஆனால் அது ஒருவருவருக்கொருவர் பகிர்தலும் ஒப்படைப்பதும் ஆகும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நம் கிரியைகளின் பெலன் கிறிஸ்து, எனில் அதன் பலனும் அவருக்கே;அதனை நமக்கு தருபவரும் அவரே; கிரியை செய்வோரின் கிரியை, தேவனுடைய நியமம் எனில் கிரியை செய்வோரும் அவருக்கே..!

  • ”நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். “ (எபேசியர்.2:10)

(எனது மகள் தனது தேர்வு மற்றும் எதிர்காலம் குறித்து மிகவும் கவலைப்பட்டு தவித்த நிலையில் அவளுக்கு ஆறுதலாக சொன்னது..!)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கிறிஸ்துவின் சரீரமான சபை சம்பந்தமாக அண்மையில் என் மனதில் உதித்த கருத்து, இதனை எனது வதனநூலின் தனி விவர பக்கத்தில் பதித்திருக்கிறேன், அது...

”அபிஷேகம் நிறைந்த- ஒழுங்குபடுத்தப்பட்ட- நிர்வாக அமைப்புள்ள சபைகள் இன்றைய தேவை. மார்க்க கல்வி இன்றியமையாத உடனடி தேவை.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

@ Immanuel Abraham 

// தனிமைப்படுவீர்கள் // -என்று தானே எழுதியிருக்கிறேன், தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்று எழுதவில்லையே; இதில் என்ன மிரட்டல் இருக்கமுடியும்? இன்னும் தனித்தன்மைக்காக தன் தன்மையையே இழப்பது ஆபத்தானதல்லவா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இளைமையில் வியர்வை சிந்தாதவன்,

முதுமையில் கண்ணீர் சிந்துவான்...

 

[=>இந்த வரிசையில் வாசகர்களும் தொடரலாமே...?=]



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

=> சரியான வாய்ப்புக்காகக் காத்திருப்பதும் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதுமே  ஒரு வெற்றியாளனின் வெற்றி இரகசியமாகும்.

=> உழைத்து சாப்பிடணும்; சம்பாதித்து செலவு பண்ணணும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard