ஊழியர்: அப்ப சரி...ஒண்ணு பண்ணுங்க...நான் சமாளிச்சிகிட்டு வந்துர்றேன்...வழியிலே பெட்ரோல் கிடைச்சா போட்டுக்கறேன்...எதற்கும் நீங்க எனக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வெச்சிடறீங்களா ?
விசுவாசி: அதுக்கென்னங்கய்யா தாராளமா வாங்கி வெச்சுடறேன்...எப்படியோ நீங்க வந்தா போதும்
ஊழியர்: என்னப்பா பண்றது... நாடு இருக்கற நிலைமையில இனிமேல் ஊழியக்காரங்கல்லாம் நீங்கள் காணிக்கை கொடுக்கறீங்களோ இல்லையோ பெட்ரோல் குடுக்கறேன்னு சொன்னா உடனே ஆஜர் ஆயிடுவாங்க போலிருக்கு..? (சிரிப்புடன்...) கொஞ்சநாள்ல பாருங்களேன், டிவி ஊழியக்காரங்க கூட கர்த்தருடைய கனமான ஊழியத்துக்காக நாளொன்றுக்கு 500 லி டீசல் கொடுக்கும் 300 குடும்பங்கள் எழும்பணுங்கறதுக்காக ஜெபிக்க சொல்லப்போறாங்கே...! https://www.facebook.com/yauwanaj/posts/224236587693653
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)