மாற்றம் வேண்டி புரட்சிசெய்த மார்ட்டின் லூதர் நினைவாகக் கட்டப்பட்ட திருச்சபைக்குள் இஸ்லாமிய தொழுகை நடக்கிறது. அங்கே வைராக்கியத்துடன் எழுந்த ஒரு சகோதரி அல்லா கடவுளல்ல, இயேசுவே ஆண்டவர், பொய்களை நம்பாதீர், வஞ்சிக்கப்படாதீர் என்று கோஷமிட்ட நிலையில் வெளியேற்றப்பட்டிருக்கிறார். கிறிஸ...
”தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள்.” (உபாகமம் 32:31)இதை முழுவதையும் படித்தவர் முற்றிலும் அறிந்தவர் !{ யார் இந்த #இஸ்ரேல் ? }அவர்கள் சாமானிய மனிதர்கள்அல்லர். உலகின் மிகப்பெரியகந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்க...
வேதாகமத்தின் மொத்த பொருள் இயேசு; அதன் திரண்டக் கருத்து இயேசுவே..ஆதியாகமத்தில் இயேசு - “ஸ்திரியின் வித்து”யாத்திராகமத்தில் இயேசு - “முன் நிழலான தேவ ஆட்டுக்குட்டி”லேவியராகமத்தில் இயேசு - “இயேசு பிரதான ஆசாரியர்”எண்ணாகமத்தில் இயேசு - ““யாக்கோபிலிருந்து உதித்த நட்சத்திரம்”உபாகமத்த...
ஒரு சர்ச் அல்லது மேடையில் பாய்விரிக்க அல்லது கார்பெட் விரிக்க சிலருடைய உதவியும் நேரமும் தேவைப்படுகிறது. ஆனால் அத்தனை பெரிய வானத்தை விரித்த என் தேவன் அதற்காக யாருடைய உதவியையும் தேடவில்லை... சில நொடிகளிலேயே அது உண்டாக்கப்பட்டு யுகா யுகமாய் அப்படியே இருக்கிறது...வருங்காரியங்களின் சாட...
இந்த கணிணி உலகில் ஏகப்பட்ட ஆப்ஸ் இருக்கிறது. அவற்றை அமைக்கும் முன்பே நாம் அவற்றை நம்புவதற்கு தூண்டப்படுகிறோம்.விரைவில் அமைக்கிறோம்.எளிதில் அதனை நீக்குகிறதில்லை. அவ்வாறே வாழ்க்கைக்கான மிகச் சிறந்த ஆப்ஸ் ஒன்று இந்த குறும்படத்தில் குறும்புடன் சொல்லப்பட்டிருக்கிறது. வழக்கம் போல நாம...
கர்த்தர் என் மேய்ப்பர் அல்லோ நான் தாழ்ச்சியடையேனே அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர் நீர் அருளுகின்றார் அவர் என் ஆத்துமாவைத் தேற்றி நீதியின் பாதைகளில் என்னை சுகத்தோடும் நல்ல பெலத்தோடும் அவர் நாமத்தினிமித்தம் நடத்துகிறார்மரணத்தின் பள்ளத்தாக்கிலே நான் நடந்துசென்றாலும் தீங...
Vc Francisஇன்று பல சபைகள் நாங்கள் மட்டும் தான் பரலோகத்திற்குப் போவோம் என்று மார்தட்டிக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.இன்னும் தெளிவாக கூறவேண்டுமெனில் நீங்கள் இந்த உபதேசத்தை அல்லது எங்கள் சபையின் உபதேசத்தை ஏற்றுகொண்டால் தான் பரலோகத்திற்கு வரமுடியும் என்று பலர் பயமுறுத்துவதுண்டு. ஆலயங்...
ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்?தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள்...
Top 10 Things Parents Should Never DoThere is no doubt parents want to do a lot for their kids. However, there are certain things that parents should never do when bringing up children. Read on to learn the top 10 things you should never do to your child. Parents want to give their child everything they c...
பத்து கட்டளையை ஆண்டவர் யாருக்குக் கொடுத்தார் ? அது இப்போதும் நடைமுறையில் இருக்கிறதா ?8 hrs · Like Yauwana Janam சபை எடுத்துக்கொள்ளப்படுமா அல்லது ஆண்டவர் வரப்போகிறாரா ? அந்தி கிறிஸ்துவின் ஆட்சி எப்போது அமையும் ? அப்போது சபையின் நிலை என்னவாக இருக்கும் ? மீதியான திருச்சபை ஏழாம் நாள...
இஸ்லாமியர்கள் தங்கள் பொய்யை நிலைநாட்ட மற்ற உண்மைகளையெல்லாம் மறைக்க முயற்சிப்பது உலகறிந்த உண்மையாகும். அதன்படி பின்வரும் வசனத்தை போகிறபோக்கில் திரித்து அதை பரியாசம் பண்ணுகிறதைக் காண்கிறோம். ஒருவேளை இது அவர்கள் சொல்லுவது போல கடவுளுடைய வார்த்தையாக இல்லாவிட்டால் பிரச்சினையில்லை. ஆன...
~|| ஓம் ஷாந்தி... ஓம் ஷாந்தி... ||~”வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்கிறார்.” -எரேமியா:6:16மேற்காணும் வசனம் நான் விரும்பி தியானித்த...
தேவ குமாரர்கள் யார் ?தேவ குமாரர், மனுஷ குமாரத்திகள் யார் என்ற கேள்விகள் பல நூற்றாண்டுகாலங்களாக விவாதத்திற்கு உரிய பகுதி. வேதாகமத்தில் எந்த வசனமும்,எந்த வேத பகுதியும் நம்முடைய வாழ்வில் விசுவாசத்தை வளர்க்கவும், கர்த்தருக்குள் வளரவுமே எழுதப்பட்டுள்ளது. வேதாகமத்திற்கு மிஞ்சிய வேத...
பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் , பட்டமா? பொறுப்பா? கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்கள் பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்று போட்டுக்கொள்வது தவறு என்பது போல் இக்காலத்தில் சிலர் பேசுவது வேதாகமத்திற்கு எதிராகவும், உறுதியில்லாத விசுவாச மக்களை, திருச்சபை விசுவாசத்தை விட்டு விலகச் செய்வது போ...
அன்பு சகோதர/சகோதரிகளே,சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட வேத விளக்க கூடத்தில் இத்தலைப்பைக் குறித்த தியானத்தின் செய்தியை சகோ.அகஸ்டின் பாலன் அவர்கள் வழங்கி இருகிறார்கள். அவரது விளக்கங்கம் உண்மையில் மிகவும் பிரயோசனமானது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!! ஆனால் சமாரிய ஸ்திரியுடன் இயேசு தல...
Nellai Solomon T ஓ..தேவ மனிதனே( full story..)பேய்குளம் என்ற ஊரில் இருந்து கருங்குளம் வர சுமார் இருபது மைல் .பேய்குளத்தில் இருந்து நேராக வடக்கு நோக்கி கருங்குளம் செல்லும் பாதையில் நடந்து போனால் சுமார் நான்கு மணி நேரத்தில் கருங்குளம் போய் சேரலாம். இடையில் எதாவது மாட்டுவண்டி வந்தால், அதி...
Vikatan EMagazine''சிகரெட் பிடிப்பவர்கள், அந்தப் பழக்கத்தை விட்டுவிடும் அளவுக்கு நல்ல அறிவுரை ஒன்று சொல்லுங்களேன்?'' ''நான் அறிவுரை கூறினால் மட்டும், சிகரெட் பிடிப்பவர்கள் திருந்திவிடுவார்களா என்ன? ஆனால், அந்த சிகரெட்டில் என்னென்ன உள்ளன என்பதை மட்டும் சொல்கிறேன்... 1. பற்றவைக...
இப்படியொரு அலங்கோலமான படத்தைப் போட்டு அதன் கீழே பின்வருமாறு ஒருத்தன் எழுதியிருக்கிறான். அவர் -ச்சீய்...அவனுக்கு மரியாதை தேவையில்லை...அவன் எழுதியிருப்பதன் சுருக்கம் நோவாவை அவன் மகன் ஹோமோசெக்ஸ் பண்ணிவிட்டான் என்பதே எத்தனையோ நண்பர்கள் எவ்வளவு நிதானமாக விவாதித்தும் விளக்கியும் அவ...
கடும் புயலிலே என்னைக் காத்தவரே கண்ணின் மணிபோலே காப்பவரே தினந்தோறும் உம் க்ருபையினால் வழிநடத்திடுமேஎன் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன் என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன் இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும் உம...