#ஆடுமாடுகளும்_மின்னல்ஒளியும் மழைக்காலங்களில் வானத்தில் மின்னல் கீற்றுகள் தோன்றுகின்றன. வான்வெளியில் மின்சாரத்தின் வெளிப்பாடே மின்னல் என அழைக்கப்படுகிறது. மேகங்களிலுள்ள அணுக்கள் மின்னூட்டம் பெற்று, எதிர் மின்னூட்டத்தால் ஈர்க்கப்படும்போது வெளியாகும் மின்சாரப் பாய்ச்சலே மின...
நான் எழுதுகிற விஷயங்களை தளத்தின் சகோதர, சகோதரிகள் எந்த அளவுக்கு ஏற்று கொள்ளுவார்கள் என்று தெரியாது, ஆனாலும் எழுதுகிறேன்.நாம் ஒருவருக்கொருவர் கற்று கொள்ளலாம்; கிறிஸ்தவத்தில் உள்ள பெரிய குழப்பங்கள், மற்றும் பிரிவினைகளுக்கு ஒரு காரணம் அந்நிய பாஷை என்றால் அது மிகையல்ல; பிரச்சனை அந்நிய...
ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளியன்று என்னை அழைக்கும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் குடும்ப ஜெபம் முடிந்ததும் இப்படி என்னை போஷிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்வேனோ ? போதாக்குறைக்கு ஒவ்வொரு மாதமும் ரேஷன் அரிசியை எப்படியோ சேகரித்து சுமார் 20 கிலோ அளவுக்கு காணிக்கையாகக் கொடுத்...
வீட்டுக்கு ஒரு விமானம்!Posted Date : 01-11-2014 11:22:52 AM Last updated : 01-11-2014 01:12:42 PMவீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பதைப்போல வீட்டுக்கு ஒரு கார் வேண்டும் என்று மக்கள் விரும்புவது நம்ம ஊரில். ஆனால், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஸ்புரூஸ் கிரீக் (Spruce Creek) வாசிகள், டிஃப...
பதிவு செய்த நாள்29அக்2014 00:00 அற்புத பானம் : எளிய முறையில் நாமே தயாரித்து பருகக்கூடிய பானம். இந்த பானத்தை குடித்தால் உண்டாகும் நன்மைகள் - உடலில் கேன்சர் உருவாக காரணமாக உள்ள செல்களை வளர விடாமல் தடுக்கும். கல்லீரல், சிறுநீரகம், கணையம் ஆகிய உறுப்புகள் தொடர்பான நோய்களைத் தடுக்கும். நு...
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் த...
தீ நாள்!தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை – பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினா...
தீபாவளி கதைதீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.இது தீபாவளி கதை. மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும்.மகாவிஷ்ணுக்கு வாயில் காப்ப...
தீபாவளி தேவையா?புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட...
மூட்டுவலி போக்கும் முடக்கத்தான்!May 20, 2014‘காத தூரம் நடக்கிறதுக்குள்ள கால் வலி பின்னிப் பெடலெடுக்குதே பாட்டி? உன்னால மட்டும் எப்படி இந்த வயசுலயும் நடந்தே கோயிலுக்கெல்லாம் போயிட்டு வர முடியுது?’‘வயசானாலே கொஞ்சம் மூட்டுவலி வரத்தான் செய்யும். ஆனா, ரொம்ப தொல்லை தர்றதுக்கு முன்னாலே...
இம்மாதம் 15-ந்தேதி இயேசு விடுவிக்கிறார் வாலிபர் முகாமில்”காதலிப்பது தவறா” என்ற பொருளில் நடைபெற்ற ஓர் உரையாடல்.-- Edited by Yauwana Janam on Tuesday 26th of August 2014 07:59:20 AM
வித்தியாசமான போதகர்: புற ஜாதியாரிடம் காணிக்கை வாங்கவில்லை!1975 ம் ஆண்டு, திருச்செந்தூரில் தென்னிந்தியத் திருச்சபையின் கமிட்டியார் சபைக் கட்டிடத்தை இடித்து புதிய ஆலயம் கட்ட தீர்மானம் இயற்றி, பழைய ஆலயத்தையும் அதன்படி இடித்து விட்டனர். ஆனால் அதற்குள் புற மதத்தினர் வழக்கு மன்றத்தில்...
Stop the productPuradsifm with Prabu Pmk and 33 othersஉரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்#NESTLE கம்பெனி எருதிலிருந்து தய...
சூப் வைக்க தலையை துண்டித்த சமையல்காரரின் கையை கடித்துக் கொன்ற பாம்புசீனாவில் வடமேற்கு பிராந்திய மக்கள் பாம்பு நாய் பூனை உள்ளிட்ட உயிரினங்களினி உணவுகளை விரும்பி உண்பர். அதிலும் பாம்பு உணவுகள் என்றால் இங்குள்ள மக்களுக்கு கொள்ளை பிரியம் மேலும் பாம்புகறி மற்றும் பாம்பு சூப் சாப்பிட்ட...
Bush converts to IslamIf you can't beat 'em, join 'em, says veiled presidentBy 'CHARLENE', GENDER REORIENTATION CORRESPONDENTIn a move that has sent shockwaves throughout the whole of the Washington media corps, US President George W Bush has converted to Islam. Perhaps even more surprising,...
சுரணையுள்ளோருக்கு இது சாட்டை..!>|| முகம்மது நபி "நீங்கள் எவரும், 'என் அடிமை, என் அடிமைப் பெண் " என்று சொல்லாதீர்கள், "என் பணியாள், என் பனிப்பெண்" என்று சொல்லுங்கள்" என்றாராம். என்னய்யா பெரிய ஸ்தானம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது? அடிமையோம், பணியாளோ, இட்ட க...
Suvath Suvath வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வள...
நீரின்றி வாழ்வேது இறைவாஉம் நினைவின்றி மகிழ்வேது தேவாஉலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்ஒராயிரம் ஜீவன் உயிர் வாழுமேஉம் வார்த்தையில் உண்டு அற்புதமேகல்லுக்குள் த...
மாறாத தெய்வம் நீ மட்டும்...நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு நிலையானதொன்றும் இங்கில்லை நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம் நீ மட்டும் போதும் (3) எப்போதும் (2)(1)ஆசையிலே பிறந்து ஆணவத்திலே தொடர்ந்து ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை வாழ்வு தரும் வார்த்தை வாழ்க்கை தனை வளர்த்தால் வசந்தம் வந்து...