கிறிஸ்துவுக்குள் அன்பான சகசாதர சகோதரிகளே,கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் பிழை என்பதைப் போன்ற சில இணைய பதிவுகளையும், சரியான வசன அஸ்திபாரம் இல்லாமல் இஸ்லாமிய கேள்விகளுக்கு கிறிஸ்துவ சகோதரர்கள் கொடுக்கிற பதில்களையும் காண நேரிட்டது. மத்தேயுவில் (முதல் அதிகாரத்தில் ) கொடுக்கப்பட்ட 41 ப...
1 rhKNty; - 28 : 10-20சாமுவேலின் ஆவி உண்மையிலேயே அங்க்ஜனம் பார்க்கும் ஸ்திரீ உடன் பேசியதா ?// 10.அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப் பண்ண வேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான். 12. அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூ...
சரியான கிறிஸ்தவத்தைத் தேடும் கண்மணிகளை அன்புடன் வரவேற்கிறோம்; இந்த தளத்தில் புதியதாக இணைந்துள்ள நண்பர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள தங்களை உற்சாகப்படுத்துகிறோம்..!
கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்ல...
''நானும் பாலியல் இன்னலுக்கு ஆளானவள்தான்...!'' மேரிகோம் கடிதம் 'லெட்ஸ் டாக் அபோவுட் ரேப்' என்ற தலைப்பில் பிரபல ஆங்கிலப் பத்திரிகை பாலியல் வன்கொடுமைகள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் பிரபலங்களிடம் இருந்து அவர்கள் சந்தித்த பாலியல் பிரச்னைகளை கடிதங்கள் வாயி...
ஓ..தேவ மனிதனே( full story..) பேய்குளம் என்ற ஊரில் இருந்து கருங்குளம் வர சுமார் இருபது மைல் . பேய்குளத்தில் இருந்து நேராக வடக்கு நோக்கி கருங்குளம் செல்லும் பாதையில் நடந்து போனால் சுமார் நான்கு மணி நேரத்தில் கருங்குளம் போய் சேரலாம்.இடையில் எதாவது மாட்டுவண்டி வந்தால், அதில் இடம் இருந்தால்...
கேள்வி :- பெண்கள் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்களே ஏன்? பதில் :- எந்த ஒரு அப்பாவும் தனது மனைவி மீதான அன்பைவிட பலமடங்கு தங்களது மகள்கள் மீது பாசம் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு ஆணும் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.முதலில் பெற்றெடுத்த தாய்,இரண்டாவதாக பெற்றெடுத்த...
பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா நானிலத்தில் நீர் என்றும் இராஜா உம்மை பாடுவதால் என்னில் தோல்வியில்லை உம்மை துதிப்பதினால் என்னில் குறைவே இல்லைஅல்லேலூயா (2) உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கம் ஐயா உம்மைப் பாடுவதே எங்கள் மேன்மை ஐயாநான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா எனக்காய் உம் த...
டாக்டர்.லில்லியன் ஸ்டான்லி அவர்கள் சகோ.R.ஸ்டான்லி (ஆசீர்வாத இளைஞர் இயக்கம்) அவர்களின் மனைவி ஆவார். இவர் எழுத்து கொஞ்சம் சூடாக இருக்கும். இதை வாசிக்கும் வாசகர்கள் இதில் நல்ல ஆலோசனை எது?- ஏற்றுக்கொள்ளமுடியாத ஆலோசனை எது? என்பதை நிதானித்து பார்த்து பயன்படுத்திக்கொள்ளவும்.1. நான் ஆணுக...
துதிசெய்ய தொடங்கினால் கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார் அஸ்திபாரம் அசைந்திடும் சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும் முழங்கியே கர்ச்சிக்கிறார் கர்த்தர் பராக்கிரமசாலியன்றோ சத்துருவின் சேனைகளை அவர் உக்கிரமாய் மேற்கொள்ளுவார் தடைகளை நீக்கி அதில் நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார் வெள்ளம்ப...
அன்பு நண்பர்களே!!!கர்த்தாதி கர்த்தராம் நம்முடைய ஆணடவர் இயேசுகிறிஸ்து இந்த பூமியில் தாம் வாழும்போது மெய்யான போஜனம் என்று கூறினதாக பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.யோவான் 6:55 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.உண்மையில் எந்தவொரு போஜனமானால...
உடைந்துபோன பாத்திரம் நான் காயங்களோடு நிற்கின்றேனே நீர் இல்லா உலகில் யாருண்டு - என்னை ஆற்றிட தேற்றிட யாருண்டு -2 மாம்ச எண்ணங்கள் ஈர்த்ததால் உம் கிருபை அன்பை இழந்தேனே இன்று என் குறைகளை உணர்ந்துள்ளேன் தயவாய் என்னை ஏற்றுக்கொள்ளும் இரவு முழுவதும் அழுகின்றேன் செய்த தவறை உணர்ந்துள்ளேன் உம் ப...
தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி. ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறத...
எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது ? புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது...
மதச் சுதந்திரம்: அமெரிக்கா அறிக்கையை கண்டுகொள்ளப் போவதில்லை இந்தியா பதிலடி India rejects US report on religious freedom, says it does not take cognizance. இந்தியாவில் மதரீதியிலான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அறிக்கையை இந்தியா நிராகரித்துவிட்டது.கடந்த 2014 பொதுத் தேர்தல் ம...
மதத்தை விட மேலானது மானிடம். ஒரு சில செய்திகளை காணும்பொழுது சகிக்கமுடியவில்லை.பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றது நேபாளம், தோண்ட தோண்ட உடல்கள். சாலைவசதிகள் இல்லா கிராமங்களுக்குள் இன்னும் மீட்புபணி தொடங்கவில்லை. இன்னும் எவ்வளவு ஆயிரம் எண்ணிக்கை கூடுமோ தெரியவில்லை.காயம்பட்டோர்...
கருவறை இரகசியங்கள்Updated about a month ago · Taken at கருவறைஸ்வீடன் நாட்டு புகைப்பட கலைஞர் லேன்னர்ட் நில்சன் தன் 12 ஆண்டுகளை அர்பணித்து குழந்தை கருவுறுதல் முதல் பிறப்பின் முன் நிலை வரை கருவறையில் பல நுண்ணிய புகைப்பட கருவிகள் கொண்டு நேரடியாக கருவறையில் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார...
அன்பரின் நேசம் பெரிதே அதை நினைந்தே மகிழ்வோம் (2) (1) உலகத் தோற்றம் முன்னமே உன்னத அன்பால் தெரிந்தாரே இந்த அன்பு ஆச்சரியமே இந்த இகத்தில் வேறு இல்லை (2) அன்பின் அகலம் நீளமும் ஆழம் உயரம் அறிவேனோ கைவிடாமல் காக்கும் அன்பு தூக்கியெடுத்து சேர்க்கும் அன்பு (3...
என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ? என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? (1)ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ நோவாவைப் போல் தகனபலியினையோ ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? ...
எல்லாம் ஒரு கோமணத்தை காப்பாற்றும்படிக்குத்தான் சாமீ24 July 2012 at 03:52 PMதுறவி ஒருவர் தன் சீடனிடம் நீ காட்டில் போய் தவம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார். கூடவே ஒரு கட்டுப்பாடும் கட்டளையிட்டார்: நீ தவம் பண்ணும் நாட்களிலெல்லாம் உன்னிடம் 2 கோமணம் இருக்கவேண்டும்; ஒன்றைத் துவைக்கும்...
~~ திருச்சபையின் நடுவில் மகிமைப்பட வேண்டியவர் கர்த்தரா ? அல்லது தனிநபரா ??? ~~இயேசுகிறிஸ்துவின் ஜெப ஆலயம் என்றும், பரிசுத்த அலங்காரத்துடன் கர்த்தரை தொழுதுகொள்ளுங்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. ---- நடுவிலே அம்மா என்று பெரிய எழுத்தில் எழுதி அம்மாவுக்கு விடுதலை கிடைக்கவேண்டும் என்று...
சத்தியம் டிவியில் பத்து பேர் பங்குதாரர்களாம். அத்தனை பேரும் கிறிஸ்தவ தொழிலதிபர்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களில் முக்கியமானவர் மோகன் சி.லாசரஸ் எனும் மீடியா மேனியான். அவருக்கு ஒரு தரிசனம். ”உள்ளது உள்ளபடி” செய்திகளைத் தர ஒரு ஊடகம் வேண்டும். கிறிஸ்தவம் தொடர்பான சேதிகளை மறைக்கும் ம...
இன்று காலையில், சற்று முன்பு, சகோ.ஸ்டீபன் சேனாபதி எனும் ஊழியரின் நிகழ்ச்சி தமிழன் டிவியில்... (07:45) இவ்வாறாக ஜெபத்தை முடிக்கிறார், ”இயேசுகிறிஸ்துவாகிய உம்முடைய நாமத்தில் ஜெபிக்கிறோம், பிதாவே..” ஆம், இவரும் ஒரு கள்ள உபதேசக்காரர்தான். இவரிடமும் ஒரு கூட்டம் ஓடுகிறது. ஏஞ்சல் டிவிய...
இயேசு இந்தியா வந்தாரா? - குறும்பதில்கள் கேள்வி: இயேசு தன்னுடைய கடைசி காலத்தில் இந்தியாவிற்கு வந்ததாகவும் சிலுவையில் அறையப்பட்டவர் அவர் அல்லவென்றும், இயேசுவின் கல்லறை காஷ்மீரி›ல் இருக்கிறதென்றும் சிலர் சொல்கிறார்களே? அதுபற்றி உங்கள் விளக்கம் என்ன? பதில்: இப்படியொரு கருத்து பல க...
ஏழு பூக்கள் - சிலுவை தியான செய்தி கல்வாரி மரத்தில் பூத்த ஏழு பூக்கள்22 அவன்(பிலாத்து) மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் (இயேசு) என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்ற...
NEW FRAUD in Mumbai ...Given below is happend to someone & He has narrted this in his own words :-"I received a call from someone claiming that he was from my mobile Service provider and He asked me to shutdown my phone for 2 hours for 3G update to take place. As I was rushing for a meeting, ...