இது நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியது;அவரது கோரிக்கையின் பேரில் இதனை பதிவிடுகிறேன்;நண்பர் விரும்பினால் இதனைப் பார்வையிட்டு அவரே இதைக் குறித்த பின்னணி விவரங்களை அறிவிக்கலாம்;மற்றபடி சர்ச்சைகளைத் தவிர்க்க எண்ணியே பெயரைக் குறிப்பிடாமல் பதிக்கிறேன்.கீழே கொடுக்கப்பட...
தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பேன் - 2 நாளாகமம் 7:14ரோமர்13:1. தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.அனைவருக்கும் தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியத்தின் சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். சுதந்திர தினத்தன்று தேசிய விடுதலை போராட...
நான் இந்த தேசத்தின் உண்மையுள்ள குடிமகன். ஆனாலும் என் சுயதேசம் இதுவல்ல. நான் மேலான தேசத்தை நோக்கிய பயணத்திலிருக்கிறேன். சுதந்திரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என் பிரதான பணியாகும். இங்கு நான் ஒரு பார்வையாளன் மட்டுமே. இங்கு நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் வெற்று மனநிலைய...
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :- 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03. கோபப்படக்கூடாது. 04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 05. பலர் முன் திட்டக்கூடாது. 06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 07. முக்கிய விழாக்களுக்க...
Knowledge is Power when Defeating Cyber BullyingOCTOBER 5, 2013 BY MICHAEL MASCOLOLEAVE A COMMENTBy Kate Roberts, Ph.D.Cyber bullying is the use of technology to harass, hurt, embarrass, humiliate, and intimidate another person. Targets are the same students who are bullied in person; the...
ஒரு குற்றம் கூட செய்யாதஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் தன் எதிரிகளுக்காய் உயிரையே கொடுத்த ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் கோரஸ் : இயேசு மட்டும் தான்எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வம் உலகத்தைப் படைத்தவர் வணக்கத்துக்குரியவர் ஒரே ஒரு தெய்வம்பச்சைத் தண்ணியை பழரச...
பிதாவே நன்றி சொல்கிறோம்இயேசுவே நன்றி சொல்கிறோம்தூய ஆவியே எங்கள் தெய்வமேநன்றி சொல்கிறோம்துதி ஆராதனை செய்கிறோம்தேவன் அருளிய சொல்லி முடியாஈவுக்கு ஸ்தோத்திரம்நீர் செய்த எல்லா நன்மைக்கும்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே எண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரமேநேசரே என்மேலே என்றும...
# படித்ததில் பிடித்ததுஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார். தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்" என்பது. ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதை கண்ட அவர் கணவர...
அன்று என்னோடு ஒருவரும் இருந்ததில்லை. இன்று தங்களுக்கு ஒரு பாதிப்பு என்றதும் ஒன்றுகூடி ஒரு ஆளைப் போட்டு தள்ளுகிறார்கள். அன்று இவர் எனக்கு செய்தது குற்றமெனில் இன்று அவருக்கு நேர்ந்திருப்பதும் குற்றமே. அன்று இவர் என்னை தூஷித்தது பாவமெனில் இன்று அவரை மற்றவர்கள் தூஷிப்பதும் பாவமே.இதனால்...
ஒரு சுண்டைக்காய் நாடு கூட இந்தியாவை மதிக்கிறதில்லை என்பதற்கு அடையாளமாக இந்தியாவின் இருபெரும் தலைவர்களைப் பற்றி துணிகரமான பதிவு ஒன்றை அதிமுக்கியமான அரசுத் துறை ஊடகம் ஒன்றில் வெளியிட்டிருக்கிறது.இதுகுறித்த கண்டனங்களும் போராட்டங்களும் எழுந்த நிலையில் தற்போது அந்த பதிவு நீக்கப்பட்ட...
திண்டுக்கல் இளைஞர் திருநங்கையைத் திருமணம் செய்துகொள்ள அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தார். தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த தாமரை (26). ஒரு திருநங்கை. இவர் 18 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். திண்டுக்...
ஒரு சிறப்பான ஸ்தோத்திர கூட்டம் ஒன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அழைத்தவர் நெருங்கிய நண்பரும், உண்மையான தேவ ஊழியருமாக இருந்தபடியால் செல்வது என்று தீர்மானித்திருந்தேன். கூட்டம் மாலை 6 மணி அளவில் நடைபெறுவதாக இருந்தது. நான் நண்பர் மேல் உள்ள மதிப்பில் சற்று சீக்கிரமே போய்விட்டேன். அங்க...
"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமில்லை, முஹம்மது ஒரு நபியில்லை... அல்லாஹ் உண்மை இறைவனில்லை..!" இது சகோதரர் உமர் அவர்களின் கூற்று;இதற்கு இஸ்லாமிய சகோதரர்களின் விளக்கம் என்ன? சகோதரர் உமர் ஆதாரபூர்வமாக அனைத்து வாதங்களையும் முன்வைக்கிறார்..! http://isakoran.blogspot.com/2010...
நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடுநீ துடைத்துப்போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும்பின்வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிடுபலவான்களை வெட்கப்படுத்தவே பெலவீனரை தேவன் தெரிந்துகொண்டாரே (2)ஞானவான்களைப் பைத்தியமாக்கவேபை...
அழகே என் அழகே, அழகே என் அழகே அதிகாலை வெண்பனியின் அழகே (2) பாசமுள்ள சாரோன் ரோஜா அழகே (2) புது வாக்குத்தத்தம் தந்த என் அழகே (2) பள்ளத்தாக்கின் லீலிபுஷ்ப அழகே என் பரிசுத்த ரூபமான அழகே சாலமோனைத் துதிக்க வைத்த அழகே பல சங்கீதங்கள் பொங்க வைத்த அழகே அழகே என் அழகே மலர்தோட்டமெல்லாம் மயங்குகின்ற அழகே அ...
வெளி 13:16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,வெளி 13:17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்த...
“முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலான வர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவ...
எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கும் என் ஜனத்திடம் இன்னும் நான் எத்தனை காலம் போராடுவேன் ? நமது ஃபேஸ்புக் பக்கத்தில் நான் எழுதிய ஒரு பதிவுக்கு நண்பர் ஒருவர் ஆதாரம் கேட்டார். என்னிடமிருக்கும் இந்த ஒரே ஆதாரத்தை அவருக்கு மின்னஞ்சல் மூலம் கடத்தியிருக்கிறேன். இது எனக்கு தனிப்பட்ட முறையில் அனுப...
ஒரு இளவரசன் வேட்டைக்கு சென்றான். அவன் வழிதவறி வேறு நாட்டின் எல்லைக்குள் புகுந்து விட்டான். அந்த நாட்டின் காவலாளிகள் அவனைப் பிடித்து சிறையில் அடைத்து விட்டார்கள்.அந்த நாட்டின் இளவரசிக்கு பிறந்த நாள் வந்தது, சிறையில் உள்ள கைதிகளுக்கு விருந்து வைக்கப்பட்டது.விருந்தை உண்ட இளவரசன் கண்க...
ஐந்தே நிமிடத்தில் புதிய ஏற்பாட்டை விளக்கமுடியுமா ? இந்த பாடலை கவனியுங்க... அனுபவத்தை இங்கே பகிருங்கள். நன்றி..! முதுமை என்பது எத்தனை பெரிய கொடுமை ??? -- Edited by Yauwa...
Solomon Arputharaj PastorJuly 25 at 8:18pm · Chennaiஉண்மைச் சம்பவம். சென்னையில் பெரம்பூர் அருகிலிருக்கும் கொளத்தூரில் சுந்தராஜ் சகுந்தலா என்பவர்களின் 3வது மகனாக பிறந்தான் "அவன்." 3வது படிக்கும்போது அவன் தந்தை ஒரு பஸ்ஸில் அடிபட்டு சென்னை சென்டரல் இரயில் நிலையம் எதிரிலி...