Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நோவாவின் நிர்வாணம்- புத்தம் புதிய காப்பி


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
RE: நோவாவின் நிர்வாணம்- புத்தம் புதிய காப்பி
Permalink  
 


இவர் எப்போ பாஸ்டர் ஆனாரு ??? biggrin ஐயோ கொடுமையே !!!furious

 

Daniel Mohan's photo.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

ஆபிரகாமைப் பற்றிய தூஷணம்... லேட்டஸ்ட் அட்டாக்..! furious



http://yauwanajanam.activeboard.com/t57849900/topic-57849900/



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நான் அந்த ஹோ (மோ) சன்னாவுடன் போராடிவிட்டு படுக்க செல்ல அதிகாலை 4:30 ஆகிவிட்டது. நிச்சயமாக இது தேவனோடு இருந்த நேரம் அல்ல என்பதை அறிவேன். எனவே அவனை ப்ளாக் பண்ணியிருக்கிறேன். அத்தனை துணிகரமாக ஒரு வேதப்புரட்டை செய்துவிட்டு அதற்கு சரியான விளகக்த்தையும் கொடுக்காமல் “துன்மார்க்கன்” எனும் வார்த்தையோடு வரும் வசனங்களை ஒத்தவாக்கிய அகராதியிலிருந்து எடுத்துப்போட்டு வசனத்தினால் என்னை தாக்கிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய் விலகினேன். இதை பெரிய வெற்றி என்று நினைத்துக்கொண்டிருக்கிறான், அந்த மடையன். யார் பக்கம் நியாயம் என்பதை தேவன் அறிவார்...எனது அன்புக்குரிய வாசகர்களும் அறிவார்கள். இதோ நம்மைப் பற்றி அவனுடைய கணிப்பு....


Jeyakumar Hosannaஎனது நட்பு வட்டத்திற்கு வெளியே நின்று பல தேவ மனிதர்கள் மேலும் என்மேலும் நெருப்பையும் வெறுப்பையும் அள்ளி வீசிக்கொண்டிருந்த, பலரால் பெரியவர் என்று புகழப்பட்ட, Yauwana Janam என்பவர் என்னை Block செய்துவிட்டு போய்விட்டார் என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். பரிசுத்த வாழ்வு வாழவேண்டும் என்ற் நினைப்போர் தயவு செய்து Yauwana Janam என்ற நபரின் பதிவுகளை பார்க்கவோ படிக்கவோ செய்யாதீர்கள். ஏனேனில் எல்லா கபடும் நிறைந்தவராகவும் கர்த்தருடைய ஜனத்தை தவராய் நடத்தும் மனிதராகவும் அவர் திகழ்கிறார். அவருடைய எழுத்துக்கள் கேவலமான இரட்டை அர்த்த எழுத்துக்களாகவேத்தான் அமைந்திருக்கும் அவர் ஒரு மனிதர் அவருக்குள் இருக்கும் பொல்லாங்கன் அவரை இவ்விதம் தவறான பாதையில் நடத்துகிறான். என்வே இவரும் ஆத்தும இரட்சிப்பை அடைய வேண்டும் என்பதற்காகவும், அவரை கட்டி அடிமைபடுத்தி வைத்திருக்கிற பிசாசின் பிடியில் இருந்து அவர் விடுதலை அடைய வேண்டும் என்றும் பாரம் உள்ள தேவ பிள்ளைகள் தயவு செய்து ஜெபம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மனசாட்சியில் சூடுண்ட இதுபோன்ற பொய்யரின் மாயமான உபதேசத்திலிருந்து நாம் விலகவும் எச்சரிக்கப்படவும் வேண்டும்.எனது போராட்டம் தொடரும்.

  • I தீமோத்தேயு 4:1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • ////Yauwana Janam · அடப்பாவமே நீங்களுமா...பாவம் ஒரு இடம் பழி ஒரு இடம் என்பார்களே அது இதுதானா ? நோவா மேட்டரை துவங்கிய நீங்கள் இதுவரை அதற்கு தகுந்த விளக்கம் தரவில்லை.மேலும் ஏஞ்சல் டிவியில் அது ஏற்கனவே பிரபலமாகிவிட்டது. இந்நிலையில் என்னை விரட்ட மிரட்டிய ஆயிரம் வீரர்களில் நீங்களும் ஒண்ணுக்காவதாக சேர்ந்திருப்பது குறித்து அதிக மகிழ்ச்சி.
    என்னை எதிர்கொள்ளுவது பிடிக்காவிட்டால் தாராளமாக மற்ற எல்லா சூரர்களையும் போல ப்ளாக் பண்ணிக்கொள்ளலாம்...அதைவிட்டு விட்டு இப்படி மிரட்டுவதால் நோவாவைக் குறித்து நீங்கள் எழுதிய அவதூறை மறைக்க உதவாது.
    பரிசுத்த வேதாகமத்தின் முக்கியமான பரிசுத்தவானை அவன் மகனைவிட்டே ஹோமோசெக்ஸ் பண்ண வைத்த உன்னைப் போன்ற கேவலமான பிறவிகளுக்கு இந்த மரியாதையே கொஞ்சம் அதிகம் தான். நீ செய்த அவதூறை தமிழ் கிறிஸ்தவ இணையம் மறக்காதிருக்கவே இப்படி அடிக்கடி நினைப்பூட்டுகிறேன்.
    இனி ஹோசன்னா என்றாலே அது ஹோ(மோ)சன்னா தானுங்க.////

    Yauwana Janam · அவர்களே என்னை எப்படி வேண்டுமானாலும் உங்க மன விருப்பத்தின்படி கூப்பிடுங்க. ஆனால் தொடர்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதுவோரை பயித்தியம் என்று வைத்தியம் பார்க்க வலியுருத்தவேண்டிவரும். தயவு செய்து தரங்கெட்ட வார்த்தைகளை தவிருங்கள். உங்க வயசு, அபிஷேகம் இருந்தால் அபிஷேகம் இவைகளுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுங்க.
  • Yauwana Janamஹலோ மண்ணாங்கட்டி நீ ஆயிரத்தெட்டு பதிவு போட்டாலும் அதில் வந்து நோவா குறித்து கேட்பேன்...ஏன்னா நீ செய்தது வேதப்புரட்டு.
  • Yauwana Janamதைரியமிருந்தா சத்தியத்தின்படி வந்து மோதிப்பார்...
  • Yauwana Janamஉலகத்தானைப் போல மிரட்டாதே...
  • Yauwana Janamஉன்னிடம் எத்தனையோ முறை நேசக்கரம் நீட்டியும் வம்புக்கும் வழக்குக்கும் குத்துகிறதுக்கும் மாத்திரமே உன் கரங்களை நீட்டுகிறாய்...அது உனக்கு நல்லதல்ல....
  • Yauwana Janamஎனக்கு எந்த மரியாதையும் உன்கிட்ட எதிர்பார்க்கல...நான் உன்னை மாதிரி பைபிளை வைத்து சம்பாதிக்கவும் இல்லை...அபிஷேகம் பற்றி என்னவென்றே தெரியாத நீ அதைப் பற்றி பேசவே கூடாது...
  • Jeyakumar Hosanna///Yauwana Janam ·
    தைரியமிருந்தா சத்தியத்தின்படி வந்து மோதிப்பார்...///

    ஆனாலும் கிழவனுக்கு கொஞ்சம் தைரியம் கூடுதல் என்று எங்க ஊர்ல சொல்லுவாங்க..............
    உம்மோடு மோத என்னிடம் தில் இல்லை.
  • Yauwana Janamபைத்தியக்காரன் மாதிரி மீண்டும் மீண்டும் பாஸ்டர் என்று சொன்னால் நான் உனக்காக பாச்சுட்டர் ஆகமுடியாது.
  • Yauwana Janamநோவா கதையை முடிச்சு வெக்க சொன்னா...
  • Yauwana Janamடிக்கி என்றாலே கெட்ட வார்த்தையாம்...காருக்கு பின்புறத்தை டிக்கின்னு தான சொல்லுவாங்க...
  • Yauwana Janamநோவாவை குப்புறப்போட்டு அசிங்கமா நீ எழுதலே ?
  • Yauwana Janamஇல்லேன்னு மறுக்கமுடியுமா ?
  • Yauwana Janamஇல்லே இன்னொரு வாய்ப்பும் கொடுத்தேன்..அது ஏஞ்சல் டிவியில சொன்னது அது தவறு என்று ஒப்புக்கொள் இப்போதே நட்புக்கரம் நீட்டுவேன்....
  • Yauwana Janamவேதத்தில் நேரடியாக சொல்லப்படாத ஒரு அருவருப்பான விளக்கத்தை நீங்க கொடுப்பீங்க நாங்க ஆ’ன்னு வாயைப் பொளந்துகிட்டு கேக்கணுமா ?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

மிரட்டுறாராம்...

Jeyakumar Hosanna

/// "சேம்", "காம்", "Yaபேத்" இப்படிபட்ட யாராவது இருக்காங்களான்னு சுத்தி பார்த்தேன், ///

<<< ”காம்” யாருங்க...நோவா டிக்கிய பஞ்சர் பண்ணதா சொல்லுவிங்களே...அவனா ? >>>

/// மிஸ்டர் Yauwana Janam, நீங்கள் லெச்சர் அடிக்கிறதை பார்த்தா உங்களைவிட பரிசுத்தவான் பாரில் ஒருவர் கூட இல்லை என்பது போல். ஆனால் ஒரு பாஸ்டராக இருக்கும் நீர் இவ்விதம் அருவருப்பாக எழுதுவது உமது வயதிற்கு அழகு இல்லை. மேலே சொல்லப்படும் கருத்துக்கு உங்களால் பதில் எழுதமுடியும் என்றால் எழுதுங்கள். இல்லையேல் இப்படிபட்ட கெட்ட வார்த்தைகளை எழுத எனது போஸ்ட்ல இனி நான் அனுமதிக்கமாட்டேன். உங்க போஸ்ட்ல எந்த கருத்தையும் நான் பதிக்கமுடியாதபடி நீர் செய்திருக்க அடுத்தவர் போஸ்ட்ல கேவலமாய் எழுத ஏன் விரும்புகிறீர்? தயவு செய்து திருந்திவிடுங்கள் அல்லது திருத்தவோ நிறுத்தவோ வேண்டிவரலாம்! ///

அடப்பாவமே நீங்களுமா...பாவம் ஒரு இடம் பழி ஒரு இடம் என்பார்களே அது இதுதானா ? நோவா மேட்டரை துவங்கிய நீங்கள் இதுவரை அதற்கு தகுந்த விளக்கம் தரவில்லை.மேலும் ஏஞ்சல் டிவியில் அது ஏற்கனவே பிரபலமாகிவிட்டது. இந்நிலையில் என்னை விரட்ட மிரட்டிய ஆயிரம் வீரர்களில் நீங்களும் ஒண்ணுக்காவதாக சேர்ந்திருப்பது குறித்து அதிக மகிழ்ச்சி.

என்னை எதிர்கொள்ளுவது பிடிக்காவிட்டால் தாராளமாக மற்ற எல்லா சூரர்களையும் போல ப்ளாக் பண்ணிக்கொள்ளலாம்...அதைவிட்டு விட்டு இப்படி மிரட்டுவதால் நோவாவைக் குறித்து நீங்கள் எழுதிய அவதூறை மறைக்க உதவாது.

பரிசுத்த வேதாகமத்தின் முக்கியமான பரிசுத்தவானை அவன் மகனைவிட்டே ஹோமோசெக்ஸ் பண்ண வைத்த உன்னைப் போன்ற கேவலமான பிறவிகளுக்கு இந்த மரியாதையே கொஞ்சம் அதிகம் தான். நீ செய்த அவதூறை தமிழ் கிறிஸ்தவ இணையம் மறக்காதிருக்கவே இப்படி அடிக்கடி நினைப்பூட்டுகிறேன்.

இனி ஹோசன்னா என்றாலே அது ஹோ(மோ)சன்னா தானுங்க.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • /// இவற்றையெல்லாம் “நெஞ்சினிலே” எனும் விசேஷித்த அலப்பறை நிகழ்ச்சியிலேயே உளறுவது அவருடைய வழக்கம். ///

    அதுவும் உண்மைதான்.சட்டியிலே இருப்பது ஆப்பையிலே வரும் ??? நெஞ்சின் நிறைவினால் வாய் பேசியது. எங்கோ வாசித்த புரட்டு கதைகளை சொந்த வெளிப்பாடு போல நிறுத்த முயற்சித்து வேதத்தை அதில் கட்டுப்படுத்தப்பார்ப்பது துணிகரமாகும்.இது பிசாசுக்கேயுரிய விசேஷ குணமாகும்.
  • Venkat Benjaminஆதி 9:22,23 ல் காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தை மூட முயற்சிக்காமல் தன் சகோதரர்களுக்கும் அறிவித்தான். ஆனால், அவனுடைய சகோதரர்களோ தகப்பனுடைய நிர்வாணத்தை மூடியதால் காம் சபிக்கப்பட்டான் என்று கருதுகிறேன்
  • Yauwana Janamநீங்க தப்பா பைபிள் படிச்சிருக்கீங்க...நோவா தன் மகனை சபிக்க அதுமட்டுமா காரணம்...நல்லா யோசிச்சு பாருங்க...அப்படியே உங்க அப்பாவை வைத்து..??? (அப்படிதான் ஸ்ஸ்ஸ் க்ளாஸ் எடுப்பார்.)
  • Peter Samuel Sஅவர் எடுக்கும் வகுப்பை அப்படியே டிவி முன்னால் அமர்ந்து மனனம் செய்து, அப்படியே குமரி மாவட்டத்தில், சபைகள்தோறும் மறு ஒளிபரப்பு செய்ய ஒரு கூட்டம், சுவிசேஷகர் என்னும் பெயரில் தங்களை விளம்பரம் செய்துவருகிறது... கவனம்...
  • Venkat Benjaminஅப்ப இதுக்கு விடையென்ன?
  • Yauwana Janamசட்டமன்றத்தில் ஒரு நடைமுறை உண்டு.யாராவது சபை உறுப்பினரின் காரியங்களைக் குறித்து வரம்புமீறி பேசினால் உரிமை மீறல் எழுப்பி விசாரிப்பார்கள். அவ்வாறே வேத ஆராய்ச்சி என்ற பெயரில் நாம் ஆராய்பவைகளால் உரிமைமீறல் பிரச்சினை எழுமோ என்று பரலோக ச்பைக்கு அஞ்சியே நான் எழுதுகிறேன். ஆனால் நண்பருடைய திரியில் நான் கண்ட ஒரு சில வரிகள் இந்த நிமிடத்தில் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.அது வாதத்துக்காக எழுதப்பட்டிருந்தாலும் சிந்திக்கத் தூண்டுவதற்காக எழுதப்பட்டிருந்தாலும் வரம்புமீறியதாகவே இருக்கும்.

    /// நிர்வாணமாய் படுத்தது நோவாவின் தவறு. எப்படி சபிக்கலாம்.....? நிர்வாணத்தை பார்த்ததால் சபித்தாரோ?......... சரி அவர்தான் சபித்தாரென்றால் காரணம் இல்லாமல் இட்ட சாபம் தங்குமா?....ஒன்றை புரிந்து கொள்வோம் நண்பர்களே ........ ///

    மேற்காணும் வரிகளில் நண்பர் சொல்லுகிறார்,காரணம் இல்லாமல் இட்ட சாபம் பலிக்குமா என்று. மேலும் நோவா குடித்தது தவறு என்றும் சொல்லுகிறார். காலம் போனாலும் வார்த்தை நிற்கும் என்பார்கள்.ஆனால் நண்பர் அப்பட்டமாக தான் இதுபோன்றதொரு விவாதத்தை நடத்தவே இல்லை என்று மறுத்து ஆதாரம் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Yauwana Janamநோவாவை நினைவுபடுத்த இங்கே பதிக்கப்பட்டிருக்கும் படமே வயிற்றைக் கலக்குகிறது...நல்லவேளையாக அடல்ஸ்-ஒன்லி படமாக இல்லை.கொஞ்ச நாளில் அதுவும் (ஏஞ்சல் டிவியில்...) வந்தாலும் வரும்... கேட்டால் செக்ஸ் கல்வி போதிப்பதாக சொல்லுவார்கள்.
  • Yauwana Janam@ Jeyakumar Hosanna

    ///Muthuraj Johny விசுவாச வாழ்வில் வளர அனெக நெரடி பொதனைகள் உள்ளன,தேவையற்ற தெளிவற்ற ஒரு காரியத்தை பிடித்துக்கொண்டு அதற்கு பதில் தேடுவது தேவையா?///

    <<< Muthuraj Johny அவர்களே, உங்களுக்கு முக்கியம் இல்லாதது இன்னோருவருக்கு முக்கியமாக தோன்றலாம். >>>

    அன்று பவுலுக்கு நிழலாக தோன்றியது இன்று அவருடைய பெயரை சுமப்பவருக்கு ( Paul Prabhakar ) நிஜமாகத் தோன்றலாம், அல்லவா ? அதையே நண்பர் சொல்ல முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன்.

    நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை...நான் பெண்ணை நீ பார்க்கவில்லை என்று ஒருத்தன் ஏற்கனவே பாடியிருக்கிறான். ஆனால் வேதம் என்பதும் அதன் சத்தியம் என்பதும் அப்படிப்பட்டதல்ல.அது குருடர்கள் தடவிய யானையும் அல்ல....இருட்டறையில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பூனையும் அல்ல.
    10 November at 21:14
  • Yauwana Janamஎபிரெயர் 6:2 ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக.

    எபிரெய ஆக்கியோனுக்கும் இதே பதிலா என்று அறியலாமா ? அல்லது விவாதத்தை நீட்டிக்கொண்டிருக்காமல் உடனே பதிலை அறிவித்தாலும் நல்லது.

    ரெண்டு முக்கிய பாயிண்டு..

    # இந்த திரியில் எழுப்பப்பட்டிருக்கும் சர்ச்சைக்கு ஏற்கனவே ஏஞ்சல் டிவி பதிலளித்திருக்கிறது.அது உலகறிந்த விஷயம்.

    # ஆனால் அதுகுறித்து அறிந்திருப்பதாலோ அல்லது அந்த கருத்தை பிரபலப்படுத்தும் எண்ணத்துடனோ நண்பர் அறியாதவர் போல இந்த விவாதத்தை துவங்கினார்.

    இப்போது நண்பர் முன்பாக ரெண்டே வாய்ப்புகள் உண்டு. அவர் அதிகம் கஷ்டப்படாமலும் பழியை சுமக்காமலும் எல்லா பழியையும் ஏஞ்சல் டிவி மீது போட்டுவிடலாம். அடுத்து ஏஞ்சல் டிவியின் கருத்து சரியா தவறா என்று அறிவிக்கலாம்.

    இவ்விரண்டு நடவடிக்கைகளால் இரண்டு பாதிப்பு ஏற்படும். ஒன்று ஏஞ்சல் டிவியின் தவறான உபதேசங்களை நண்பரும் கண்டிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். அல்லது ஏஞ்சல் டிவியின் எல்லா (தவறான) உபதேசங்களுக்கும் விளக்கம் தரவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்.
    10 November at 21:26
  • Yauwana Janamஎன் நண்பர்களை சூப்பர் ஸ்டாராக்க என்னாலான முயற்சிகளை செய்வேன்...அண்மையில் மீண்டும் அமெரிக்க அதிபராகியிருக்கும் ஒபாமா உலகிலேயே அதிகமான ரீட்வீட் பெற்றிருக்கிறார். 5 கோடிகளாம்...நாம் என்ன சாதாரணமானவர்களா என்ன...கொஞ்சம் ட்ரை பண்ணினா முடியாதா என்ன ?
    10 November at 22:05
  • Yauwana Janam@Jegan Vishwa /// avanga appa voda vasthiram vilagi irupathi kandum kanamal iruthathu kuda oru pavam thane...
    kadamaiya pannanum la ??? ///

    அப்ப குடிச்சிட்டு ”வசதியா” குப்புற கிடந்தது பாவமில்லையா...அதான் பையன் வந்து பார்த்துட்டு டிக்கியிலே செய்யக்கூடாததை செஞ்சிட்டு போயிட்டான் என்று கன்னி கழியாத கழிசடைகள் உளருகிறது... அதற்கும் “ஹோ(மோ)...சன்னா” போட ஒரு சிலர் ஆயத்தமாக இருக்கிறார்கள். நாம் இப்படி எழுதினா செக்ஸியா எழுதறதா சொல்றாங்க...ஆண் புணர்ச்சி...ஹோமோசெக்ஸ் இப்படியெல்லாம் கௌரவமா எழுதணுமாக்கும்..!?
  • Yauwana JanamJeyakumar Hosanna /// அவரு குடிச்சிட்டு உருண்டது தப்பு இல்லையா?? ///

    நான் நினைச்சேன்...நீங்க சொல்லிட்டீங்க... அரிசி...அரிசி...தீர்க்கதரிசி..!
    28 minutes ago ·
  • Yauwana Janamஹலோ மானங்கெட்ட உங்களைப் போன்றவர்கள் நடுவில் நாங்கள் எந்த அடையாளமும் இல்லாமல் பணியாற்றி வருகிறோம். எங்கள் தரத்தைக் குறித்து உங்களைப் போன்றவர்களிடம் நற்சாட்சி பெறவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆடு நனையுதே ஒநாய் அழுததாம்.

    வேதம் நேரடியாக சொல்லாத ஒரு காரியத்தைக் குறித்து துணிகரமாக துருபதேசம் செய்யும் கயவர்கள் இன்னும் உயிரோடு வைக்கப்பட்டிருப்பது தீங்கு நாளுக்காகவே...

    நோவாவை அவனுடைய மகன் டிக்கியிலே செக்ஸ் பண்ணினான் என்று சொல்லுவதற்கு வெட்கமில்லாத நீங்கள் நன்னடத்தை விதிகளை எடுத்துச்சொல்லும் அருகதையற்றவராக்கும்.
  • Yauwana Janam///Yauwana Janam ஹலோ மானங்கெட்ட உங்களைப் போன்றவர்கள் நடுவில் நாங்கள் எந்த அடையாளமும் இல்லாமல் பணியாற்றி வருகிறோம். எங்கள் தரத்தைக் குறித்து உங்களைப் போன்றவர்களிடம் நற்சாட்சி பெறவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆடு நனையுதே ஒநாய் அழுததாம்.
    வேதம் நேரடியாக சொல்லாத ஒரு காரியத்தைக் குறித்து துணிகரமாக துருபதேசம் செய்யும் கயவர்கள் இன்னும் உயிரோடு வைக்கப்பட்டிருப்பது தீங்கு நாளுக்காகவே...
    நோவாவை அவனுடைய மகன் டிக்கியிலே செக்ஸ் பண்ணினான் என்று சொல்லுவதற்கு வெட்கமில்லாத நீங்கள் நன்னடத்தை விதிகளை எடுத்துச்சொல்லும் அருகதையற்றவராக்கும்.///

    எதையுமே மேலே சொல்லாத நேரத்தில் இவ்வள்வு கீழ்தரமாய், கேவலமாய் எழுதுற உங்க உள்ளத்துல என்ன இருக்கு??
    யாக்கோபு 3:10 துதித்தலும் சபித்தலும் ஒரேவாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.
    என்ற வேத வசனம் தெரியாதா?? நிங்க ஒரு பாஸ்டராமே????
    9 minutes ago ·

    எல்லாவற்றையும் ஏற்கனவே எழுதியாகிவிட்டது. எல்லோருடைய கருத்தையும் புறக்கணித்துவிட்டு மீண்டும் அதே சாத்தான் அன்று தேவகுமாரனைப் பார்த்து நீர் தேவகுமாரனாமே என்று சொல்லி எதையோ பிதற்றியது போலவே நீயும் உளறிக்கொண்டிருக்கிறாய். கேடுகெட்ட வியாக்கியானம் செய்ய வேதத்தைக் கையில் எடுத்திருக்கும் நீ சாத்தனைவிட மோசமானவன்... உன்னுடைய நற்சாட்சி தேவையில்லை என்று சொல்லியாகிவிட்டது. அதோ பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் கூப்பிடறாரு...போய்...(...)


-- Edited by chillsam on Sunday 23rd of December 2012 10:39:24 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

301228_149834491823611_962065199_n.jpg

 

இப்படியொரு அலங்கோலமான படத்தைப் போட்டு அதன் கீழே பின்வருமாறு ஒருத்தன் எழுதியிருக்கிறான். அவர் -ச்சீய்...அவனுக்கு மரியாதை தேவையில்லை...அவன் எழுதியிருப்பதன் சுருக்கம் நோவாவை அவன் மகன் ஹோமோசெக்ஸ் பண்ணிவிட்டான் என்பதே எத்தனையோ நண்பர்கள் எவ்வளவு நிதானமாக விவாதித்தும் விளக்கியும் அவன் இம்மியளவும் அசைந்த்கொடுக்காமல் இதோ இத்தனை மாதங்கள் கழித்து மீண்டும் அதே திரியில் அதே பல்லவியைப் பாடுகிறான். அதனை வேத ஆராய்ச்சி என்ற தோரணையில் அவன் செய்தாலும் இது அப்பட்டமான வேதப்புரட்டு ஆகும். எனவே அவனைப் போன்றவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்க அவசியமில்லாததால் எமது கடுங்கண்டனத்தைத் தெரிவிக்கும் வண்ணமாக இங்கே பகிருகிறோம்.

 

Jeyakumar Hosanna
விளக்கம்தான் என்ன? .............. நண்பர்களே சொல்லுங்க..தகப்பன் ஒருவர் குடி போதையில் அவர் வஸ்திரம் விலகி படுத்து இருந்தார். போதை தெளிந்து எழுந்த தகப்பன் தன் இளைய குமாரன் தனக்கு செய்ததை அறிந்து .... சபித்தார்  (ஆதி9:24. நோவா திராட்சரசத்தின் வெறி தெளிபிது விழித்தபோது, தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து: And Noah awoke from his wine, and knew what his younger son had done unto him.) ................என்று எழுதபட்டுள்ளது. இங்கு இளைய குமாரன் என்று சுட்டி காட்டியது காம் என்பவர்தான். ஆங்கிலத்தில் younger என்று எழுதபட்டுள்ளது. 3-வது மகன் என்றால் youngest என்று எழுதபட்டிருக்கும் . நிர்வாணமாய் படுத்தது நோவாவின் தவறு. எப்படி சபிக்கலாம்.....? நிர்வாணத்தை பார்த்ததால் சபித்தாரோ?......... சரி அவர்தான் சபித்தாரென்றால் காரணம் இல்லாமல் இட்ட சாபம் தங்குமா?....ஒன்றை புரிந்து கொள்வோம் நண்பர்களே .......... தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து........என்று எழுதபட்டுள்ளதால் காம் தன் தகப்பனுக்கு வேறு என்னவோ துரோகம் செய்திருக்கவேண்டும் அது என்ன உங்கள் கருத்துக்களை இங்கே தொடுக்கலாம்:

 

காமெண்டுகளின் முழு விவரம் அறிய தொடுப்பைத் தொடரவும்.

https://www.facebook.com/yauwanaj/posts/129534420529130

இந்த கருத்தும் கேள்வியும் ஏற்கனவே கபட சந்நியாசியான ஸ்ஸ்ஸ் அவர்களால் கேட்கப்பட்டது.இன்னும் கேவலமாக உடன் உறையாடிய ஆனந்துவிடமே அவரது தந்தையுடன் இணைத்து கேவலப்படுத்தும் வண்ணமாக கேள்விகேட்டார், ஸ்ஸ்ஸ்.அந்த மானங்கெட்ட ஜென்மமும் அசடுவழிந்துகொண்டே ” இல்லிங்கையா” என்றது இன்னும் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. பொழுதுவிடிந்து போகும்வரையிலும் ஒரு சாது என்று சொல்லிக்கொள்ளுபவர் ஓயாமல் பாலுறவு (ஆணோடு ஆண் / பெண்ணோடு மிருகம் / கன்னிப்பெண்களோடு தூதர்களும் சாத்தானும்...) சம்பந்தமான காரியங்களையே பேசிக்கொண்டிருந்ததைக் கண்டும் கேட்டும் ஒருகாலத்தில் அவரை மனதார நேசித்த நாங்களெல்லாரும் அதிர்ச்சியடைந்தோம். இவற்றையெல்லாம் “நெஞ்சினிலே” எனும் விசேஷித்த அலப்பறை நிகழ்ச்சியிலேயே உளறுவது அவருடைய வழக்கம். இதனால் இரட்சிப்புக்கோ பக்திவிருத்திக்கோ வாய்ப்பில்லை என்று மனதார அறிந்தும் பூரணராகும்படி கடந்துபோகும் காரியங்களை ஆராய்வதைவிட்டு விட்டு வெளிப்பாடு என்ற பெயரில் மலத்தைக் கிளறும் மீடியா மிருகங்களின் மாயையான போ(தை) தனையில் மயங்கிக்கிடக்கும் திருச்சபையாரை விடுவிப்பது விழித்திருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சீடனின் கடமையாகும்.



-- Edited by chillsam on Saturday 22nd of December 2012 11:21:18 PM



-- Edited by chillsam on Saturday 22nd of December 2012 11:23:17 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard