LYRICS:
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளதுகர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளதுதிரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!சரணங்கள்
பலவான்களின் புத்திரரே!பரிசுத்த அலங்காரமாய்கனம் வல்லமை மகிமைகர்த்தருக்கே செலுத்திடுங்கள்பிதாகுமாரன் பரிசுத்தாவியின்புது ஆசீர்வாதம் பெருக -- கர்த்தரின்கேதுரு மரங்களையும்லீபனோனின் மரங்களையும்கர்த்தரின் வலிய சத்தம்கோரமாக முறிக்கின்றதுசேனை அதிபன் நமது முன்னிலைஜெய வீரனாகச் செல்கிறார் -- கர்த்தரின்அக்கினி ஜூவாலைகளைஅவர் சத்தம் பிளக்கின்றதுகாதேஸ் வனாந்திரத்தைகர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் -- கர்த்தரின்பெண்மான்கள் ஈனும்படிபெலத்த கிரியை செய்திடும்காட்டையும் வெளியாக்கும்கர்த்தரின் வலிய சத்தம்பெலன் கொடுத்து சமாதான மீந்துபரண் எம்மை ஆசீர்வதிப்பார் -- கர்த்தரின்