பரிசுத்தத்தைக் குறித்துப் போதிக்கக் கற்றுக்கொண்டு வாழ்ந்து காட்டுவதைவிட வாழ்ந்து காட்டி அதன் மூலம் போதிப்பது எளிதானது என்று கருதுகிறேன்; அதாவது போதிப்பது எளிது;வாழ்ந்து காட்டுவது கடினம்..!
கடைசி காலம் என்று போதிக்கும் சபைகள் ஆண்டவரின் வருகைக்காக ஜெபிக்க தீவிரிக்காமல் ... "உம்முடைய ராஜ்யம் வருவதாக!" எனும் வேண்டுதலுக்கு இணையானதும் அதன் நிறைவேறுதலையும் போன்றதே கீழ்க்கண்ட வசனம்; "நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம்...
மோசேயிடம் சொல்லப்பட்ட சூழ்நிலை முற்றிலும் வேறானது; ஆனால் இன்றைய போதனையின்படி ஒவ்வொரு ஆத்துமாவும் தேவனுடைய ஆலயம் என்பதாலும் வானத்தின் கீழே ஆலயம் என்ற அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஸ்தானம் இல்லாததாலும் திருட்டு பயம் காரணமாகவும் செருப்பு போட்டுக்கொண்டு ஆராதனை ஸ்தலத்துக்குள் செல்லலாம்;அல்...
"டவுன் பஸ் ஸ்டாண்டுக்குச்" சென்று கவனியுங்கள்; அங்கே போதுமான பயணிகளுடன் பேருந்து நிரம்பிய பிறகும் அந்த பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பயணிகள் இருப்பர் என்பதையறிந்தும் அந்த ஓட்டுநரும் நடத்துனரும் இன்னும் காத்திருக்கிறார்கள்; யாருக்காகவோ..? கூவி அழைக்கிறார்கள்; யா...
புனித அகுஸ்தீன் இவ்வாறு கூறுகிறார்“இயேசு விண்ணிலிருந்து நம்மிடம் இறங்கி வரும்போது விண்ணகத்தை விட்டுவிடவில்லைஅவர் மீண்டும் விண்ணுக்கு ஏறிச் சென்றபோது நம்மை விட்டுவிடவுமில்லை.” http://jesutamil.ch/sunday2008.php?ID=73
விதைத்தவற்றை எல்லாம் புசிக்கவோ அல்லது மீண்டும் விதைத்துவிடவோ கூடாது; அனைத்தும் புசித்துவிட்டால் விதைக்க ஒன்றுமிராது; அனைத்தும் விதைத்துவிட்டால் புசிக்க ஒன்றுமிராது; விதைக்காவிட்டால் புசிக்க முடியாது; புசிக்காவிட்டால் விதைக்கமுடியாது; எனவே அன்பான தேவன் இரண்டையும் மனதில் கொண்ட...
For everyone in Christ,Consider one dayyou are meeting your old friend. He is a non-believer. But after seeing you he become impressed and want to become a believer. But he is afraid of religious books and he believes only you. Based on your saying he is going to purchase bible. If you quote bible vers...
"மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி"(யோவான்.1:29) இது நம்முடைய ஆண்டவருடைய பணியைப் பற்றிய யோவான் ஸ்நானனின் அறிக்கை;இதன் மூலம் அறியக்கூடியது,வேதம் அவரைக் குறித்து என்ன சொல்கிறதோ அதைச் சொன்னால்...
அண்மையில் சகோதரி செல்வி அவர்களை சந்தித்தேன்;மிக்வும் ஏழ்மையான குடும்பத்த்தைச் சார்ந்த அந்த பெண்ணுக்கு கழுத்தைச் சுற்றிலும் சுமார் பத்து புற்றுநோய் கட்டிகள் உண்டாகி அவை நீக்கவோ குணப்படுத்தவோ முடியாத கட்டத்துக்குச் சென்றுவிட்டது; அந்த சகோதரிக்கு இரண்டு குழந்தைகள்;அதில் ஒன்று கைக்...
+2 மாணவியான லக்ஷ்மி கழுத்தில் ஏதோ வீக்கமாக இருக்கிறதே என்று கடந்த இரண்டு வருடமுன்பு மருத்துவரிடம் செல்ல அரசாங்க மருத்துவமனையில் கொடுத்த மருந்துகளை உட்கொண்ட பிறகு அது இன்னும் பெரிதாகிவிட்டது; அது புற்றுநோய் கட்டியாதலால் அதை நீக்கவோ குணப்படுத்தவோ முடியாது என மருத்துவர்கள் விரட்டுகின...
நான் அனைத்து மார்க்கங்களையும் கவனித்து வருகிறேன்; எனது நண்பர்கள் பல்வேறு மார்க்கக் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்; நான் சுயதொழில் செய்வதால் பலருடன் தொடர்பு கொள்ளவும் விரிவாகப் பேசவும் வாய்ப்பு கிடைக்கிறது; இந்த தளத்தில் அச்சமில்லாமல் எனது கருத்துக்களைப் பகிர்ந்துக்கொள்ளவும் எனத...
மற்றொரு தளத்தில் நண்பர் சந்தோஷ் அவர்களுக்கு இறைவனுடைய நாமம் "நாராயணனா" என்பதற்கு நான் அளித்த பதில்: //Posting in forums is like holding the tail of tiger and once I hold I should keep on holding (answering). I want to answer this question with Christian view and only to Christians. Th...
Read all the way through, please... Pastor Removal from Television Removal of 20 pastors, including Joel Osteen, Joyce Meyer, Charles Stanley, David Jeremiah and other pastors from the airwaves. An organization has been granted a Federal Hearing on the same subject by the Federal Communication...
இந்திய சுதந்தரப் போராட்டத்தில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளின் போது ஆங்கிலேய பிரபுக்களை காந்திஜி சந்திக்க நேர்ந்தது;கோட்டும் சூட்டும் அணிந்த ஆங்கிலேயர்கள் பக்கிரிசாமியைப் போன்ற வேடத்திலிருக்கும் காந்திஜியைப் பார்த்து பரியாசம் செய்து "உங்கள் ஊரில் நாகரீகமான நல்ல கௌரவமான ம...
இது கரூர் மாவட்டத்தில் நடத்த உண்மை நிகழ்ச்சி;நான் இன்று வாசித்த என் மனதை மிகவும் பாதித்த ஒரு செய்தி;அதுவே இந்த தேசத்தின் மொத்த நிலைமைக்கும் பிரச்சினைக்கும் உதாரணமாக இருக்கும்; சைக்கிளில் சென்ற ஒருவன் திடீரென தெருவின் குறுக்கே வந்த மூன்றே வயது சிறுமியைக் கண்டு தடுமாறி நின்றான்;அதே நேர...
சுடச்சுட பூந்தி பிரசாதம் திருமலையில் தயாராகிறதுஜனவரி 29,2010,00:00 ISTநகரி:திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில், வரும் 31ம் தேதி முதல் லட்டுக்கு பதில், பூந்தி பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.திருமலை திருப்பதி கோவிலில், லட்டு தயாரிக்கும் சமையல் கூடத்தில், தயாரிக்கப்படும் பூந்திகள...
நம்முடைய புறவாழ்வின் மாறுதல்களையும் நவீனத்துடனான போட்டிகளையும் முன்னேற்றங்களையும் குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஒன்றை மறந்துவிட்டோம், நமது அக வாழ்வின் தேவைகளை ஆன்ம தேடலின் மூலமும் அதன் மூலம் பெறக்கூடிய பிரம்ம ஞானத்தின் மூலம் மட்டுமே நிறைவு செய்யமுடியும் என்பத...
நேற்று ஆண்டவரின் வேதத்தில் அனேக கருத்துக்களை ஆராய்ந்துவிட்டு, பல்வேறு உபதேசங்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமைகளையும் அதை என் ஆண்டவர் ஏன் எல்லோருக்கும் புரியவைப்பது இல்லை என்பதுபோன்ற பல முக்கியமான கருத்துக்களின் வசனத்தின் அடிப்படையை தியானித்துக்கொண்டே ஓரிடத்துக்க...
நம்முடைய அன்புக்குரிய நண்பர் திருச்சிக்காரன் அவர்கள் தமது தளத்தில் "இறைவன் இருக்கின்றானா" என்ற பெயரில் ஒரு கட்டுரையினை எழுதியிருக்கிறார்;அதில் அவர் சுற்றி வளைத்து மீண்டும் கிறித்தவ மார்க்கத்தையே குறிவைத்துக் குறைபாடுகிறார்; இதைக் குறித்த பின்னூட்டத்தை அவருடைய விரு...
"நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே" எனும் கவிமொழிக்கேற்ப பலர் கூடி இழுக்கவேண்டிய தேர் போன்ற கிறித்தவ அறிவு புகட்டுத் தளமாக்கும் நம்முடைய முயற்சிகள் நீர்த்துப் போகிறது; ஏனெனில் ஒரு தளம் (forum) என்பதற்கும் "ப்ளாக்கருக்கும்"(blogger or group) வித்தி...
முதல் நபர்: "உங்க பையன் என்ன படிக்கிறான்?" இரண்டாம் நபர்: "இந்த வருடம் இரண்டாவது..." நபர் 1: "உங்களுக்கு 56 வயசுன்னு சொல்றீங்க,உங்க பையன் ரெண்டாவது படிக்கிறதா சொல்றீங்க,ஆச்சர்யமா இருக்கே..?" நபர் 2: "(எரிச்சலுடன்) 56 வயசுல நான் ரெண்டாவது படிச்ச...
ஞானத்தை விரும்பாதவர் இந்த உலகில் யாருமில்லை; அது மிகவும் உயர்ந்ததும் ஆன்மிகம் சம்பந்தமானதுமானதாகத் தோன்றினாலும் அறிவடைய விரும்பாதோர் யாருமில்லை;அறிவு என்பதன் ஆதாரங்களாக மூன்று கருவிகள் விளங்குகின்றன; 1. படைப்புத்திறன் 2. நெறிசார் நீதி 3. நெஞ்சுரம்தொடர்ந்து வாசிக்க......
The book of enoch is a book which gives details about some incidents in genesis, second coming of christ and about heaven. In the book of enoch the following place of heaven is describedThe book of enoch : (ENOCH VISTING HEAVEN WITH ANGELS)" 4. From thence I afterwards passed on to another terri...
தர்மபுரி அருகே போலீஸார் மீது தாக்குதல் எஸ்.ஐ., உள்ளிட்ட 6 பேர் காயம்: தடியடிபாலக்கோடு: தர்மபுரி அருகே போலீஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில், எஸ்.ஐ., உள்ளிட்ட ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர். தர்மபுரிக்கும், பாலக்கோடுக்கும் இடையில் உள்ளது கம்மாளப்பட்டி. இந்த கிராமத்தின் சாலை...
GREAT TREASURES FOR CHRISTIANS:I was a roller coaster rider in my Christian life. Some times at the peak sometimes at the valleys. Recently due to my problems I feel separated from God and I was not able to read bible and attend meetings. I felt as lonely person in a desert.After some days by God’s grace...
கிறிஸ்தவ சமுதாயத்தின் ஆதாரப் போதனைகளை கவனித்தால் அதில் பல்வேறு கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் போதிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்;அவை கடினமானதைப் போலக் காணப்பட்டாலும் மிகவும் எளிமையானது; அவற்றில் சில காரியங்களை ஆராயப் போகிறோம்; அதிலொன்று,கிறிஸ்தவர்கள் கருக்கலைப்பு செய்யலாமா? இதைக்...