Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Recently Active Topics Forum Replies Views Last Post
No New Posts
 
சீச்...சீய்..! (Preview)
கவிதைக் களம் 0 4800
 
வாலிபமே கவர்ச்சி முப்பதின் வளர்ச்சி அதன்பின் தளர்ச்சி இதனிடை முயற்சி தவிர்த்திடும் அயர்ச்சி கிளர்ச்சியும் உணர்ச்சியும் எலும்பையும் ஆக்கும் சீச்...சீய்..! -- Edited by chillsam on Friday 14th of May 2010 12:01:01 PM
       
No New Posts
 
வேதபாரகரும் முதன்மை விரும்பிகளும்! (Preview)
"இறைவன்" தளத்துக்கு யௌவன ஜனத்தின் பதில்கள் 0 3413
 
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் காலத்தில் வாழ்ந்த இந்த வேத அறிவுமிக்க வேதபாரகர்களை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். வேதத்தை பற்றிய அறிவில் அதிகம் தேரியவர்களாகிய இவர்களுக்கு. தாங்கள் எதை கைகொள்கிறார்களோ இல்லையோ  எப்பொழுதுமே யாருக்காவது போதனை செய்வதுதான் மிகவும்...
       
No New Posts
 
உத்தரவு அருளி பேசும் தெய்வம் நம் தேவன்! (Preview)
"இறைவன்" தளத்துக்கு யௌவன ஜனத்தின் பதில்கள் 0 3491
 
நம்  தேவன் பேச தெரியாத ஒரு விக்கிரகம் அல்ல! அவர் தம்மை தேடுபவர்களிடம் பேசும்  ஜீவனுள்ள மெய்யான தேவனாயிருக்கிறார் .    I தெசலோனிக்கேயர் 1:9  ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு,  நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், அவர் மட்டுமா ஜீவனுள்ளவர்?...
       
No New Posts
 
விசுவாசிகளின் மூன்று முக்கிய கடமைகள்! (Preview)
"இறைவன்" தளத்துக்கு யௌவன ஜனத்தின் பதில்கள் 1 3462
 
1. முதல் முக்கிய கடமை - சுவிசேஷம் சொல்லுதல். இயேசுவை அறியாதவர்களுக்கும் அறிந்து ஏற்றுக் கொள்ளாதவர்களுக்க்ம் மீண்டும் மீண்டும் இயேசுவைப்பற்றிய சுவிசேஷம் அறிவித்தல் என்பது ஒரு விசுவாசிமேல் விழுந்த முதல் முக்கிய கடமையாக இருக்கிறது. மாற்கு 16 15. பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலக...
       
No New Posts
 
எது அல்ல .... எது? (Preview)
படித்ததில் பிடித்தது 0 917
 
எது அல்ல .... எது? நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதல்ல, நாம் எதை ஜீரணிக்கிறோம் என்பதுதான் நம்மை பெலமுள்ளவர்களாக்குகிறது! நாம் எதை சம்பாதிக்கிறோம் என்பதல்ல, நாம் எதை சேமிக்கிறோம் என்பதுதான் நம்மை ஐசுவரியவானாக்குகிறது! நாம் எதை படிக்கிறோம் என்பதல்ல, நாம் எதை ஞாபகத்தில் வைக்கிறோம் என்பது...
       
No New Posts
 
இராப்போஜனம்..? (Preview)
வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள் 3 2037
 
இராப்போஜனம் என்பது கலாச்சாரம் சம்பந்தமான விஷயம்; தற்போதுள்ளது போல மூன்று வேளையும் வயிறு முட்ட உண்ணும் கலாச்சாரத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை; ஆனால் யூதர்களின் வழக்கமான இராப்போஜன நேரத்தையும் வருடாவருடம் தலைதலைமுறையாக ஆசரித்துவந்த பஸ்கா விருந்தையும் அர்த்தமுள்ள ஒரு விருந்தாக ஒ...
       
No New Posts "ஹலால் கறியா, ஜட்கா கறியா?" (Preview) விவாதங்கள் 0 4037
 
http://www.tamilhindu.com/2010/03/should-hindus-ea​t-halal-or-jhatka-meat/#comment-12449
       
No New Posts "குல்லா"வின் தளம்..! (Preview) படித்ததில் பிடித்தது 0 4696
 
பெரியார்தாசன் செய்த ஆள்மாறாட்டம்..!ஆள்மாறாட்டம் என்ற குற்றம் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகிறது; பதவி உயர்வு பெறவும் வேலை வாய்ப்பைப் பெறவும் கொள்ளையடிக்கவும் பணத்துக்காக ஓட்டுப் போடவும் இப்படி பல்வேறு காரணங்களுக்கிடையே ஆள்மாறாட்டத்தினால் அண்மையில் ஒரு போலீஸ் அதிகாரி கொலை செய...
       
No New Posts
 
அதிர்ஷ்டமா... (Preview)
சுவையான தத்துவ மொழிகள் 0 1594
 
அதிர்ஷ்டமா...அது அது இஷ்டம், எப்போ வரும் எப்போ போவும்னு யாருக்குத் தெரியும்..? (காலஞ்சென்ற பொன் லாசரஸ் ஐயா அவர்களது எழுதிய கீழ்த் திசை நட்சத்திரம் நாடகத்தின் வசனம்..!)
       
No New Posts அன்பின் வலிமையும் ஆதிக்கவெறியும் (Preview) போதனைகள் 0 1557
 
The Power of Love and the Love of Power வெற்றிகள் பல குவித்த வலிமையான ஒரு இராஜாவானவன் ஒரு பெரிய யுத்தத்தை நடத்தி எதிரி நாட்டு ராஜாவை கொலை செய்து அவனது கிரீடத்துடன் பெருமையாக தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான்; காட்டுப் பகுதியின் வழியே செல்லும் வழியில் ஓய்வெடுக்க விரும்பி அ...
       
No New Posts
 
எண்களை வைத்து கதை 12 வயது சிறுவன் அசத்தல்..! (Preview)
இன்றைய சூடான செய்தி 0 1776
 
எண்களை வைத்து கதை 12 வயது சிறுவன் அசத்தல் பதிவு செய்த நாள் 3/25/2010 3:45:25 PM பாட்னா : பத்து இலக்கம் கொண்ட தங்களுடைய செல்போன் நம்பரைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். ஆனால், 500 இலக்க எண்களை கூட ஒரு முறை பார்த்த மாத்திரத்தில் அப்படியே திருப்பிச் சொல்க...
       
No New Posts
 
அலகையின் கொலைக் கருவிகள்..! (Preview)
போதனைகள் 0 1666
 
மனப்பாரமே அனைத்து வியாதிகளுக்கும் காரணமாவது மருத்துவ உண்மையாகும்;இதனைக் குறித்து இயேசு பெருமான் கூறும்போது, "உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லௌகீகக் கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கு..." எச்சரிக்கையாயிருக்கச் சொன்னார்; பெருந்திண்டி என்பது எதிலு...
       
No New Posts சமாதானம்..! (Preview) கவிதைக் களம் 1 7185
 
சமாதானத்துக்கான ஊக்கமும் ஏக்கமும் ஆக்கமுமே சமாதானத்தை இழ‌க்கச் செய்யுமானால் சமாதானத்தின் பொருள்தான் என்ன..?
       
No New Posts
 
சங்கே முழங்கு (Preview)
சுவையான தத்துவ மொழிகள் 1 1530
 
கர்த்தர் சொல்லுவதைச் செய்; பலனுண்டு ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-  சங்கே முழங்கு -- Edited by SANDOSH on Wednesday 24th of March 2010 08:17:15 PM
       
No New Posts
 
ஜெபத்தைக் குறித்த சிந்தனை..! (Preview)
போதனைகள் 2 1964
 
"முன் ஏர் போவது போலவே பின் ஏரும் போகும்" என்பது முதுமொழி; இதன்டி ஜெபிக்கிற சுபாவமுடைய ஒருவன் மற்றொருவனையும் ஜெபிக்கத் தூண்டுவான்; இதற்கான முதலாவது முயற்சி அந்த மற்றொருவனுக்காக ஜெபிப்பதே; ஜெபம் என்பது பிரசங்கம் அல்லது ஆராதிப்பதைப் போல அனைத்தையும் தன்னை நோக்கி குவித்துக் க...
       
No New Posts
 
பரீட்சை எழுதுபவர்களுக்காக ஜெபிப்பது பற்றி.. (Preview)
"இறைவன்" தளத்துக்கு யௌவன ஜனத்தின் பதில்கள் 5 4611
 
"குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்." (நீதி 21-31) குதிரை என்பது... மாம்சத்தைச் சார்ந்துக் கொண்டோரின் நிலைமையையும் கர்த்தரால் மட்டுமே ஜெயம் என்பது நிராயுதபாணிகளையும் வெற்றி வீரனாக்கும் தேவ அன்பையும் காட்டுகிறது; கழுதையின் தாடையெலும்பும்...
       
No New Posts
 
முக்தியடைய...?! (Preview)
சுவையான தத்துவ மொழிகள் 0 1657
 
ஒரு மனுஷன் தான் முக்தியடைவதே நோக்கமெனில் ஒரு குறிப்பிட்ட வழியைத் தேர்ந்தெடுத்து அதனை முழுவதுமாக ஆராய்ந்து அதனைப் பின்பற்றவேண்டும்; ஏனெனில் ஒரு வீட்டுக்கு ஒரு வாசலே இருக்கமுடியும்;எல்லா வாசலும் ஒரு வீட்டுக்கே செல்லுகிறது என்பதோ பலருடைய வசதிக்காக பல வாசல்களை நிர்மாணிப்பதோ பாதுகாப்ப...
       
No New Posts
 
லூக்கா - 23 - 43 வசனத்தின் விளக்கம் (Preview)
Q & A-கேள்விகளும் பதில்களும் 1 2391
 
லூக்கா - 23  40. மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? 41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, 42. இயேசுவை நோக்...
       
No New Posts
 
காஸ் ட்ரபிள் (Gas Trouble)..! (Preview)
சுவையான தத்துவ மொழிகள் 0 1604
 
சரீரத்தில் காஸ் ட்ரபிள் (Gas Trouble) பாடுபடுத்துவதுபோலவே ஆத்துமாவின் காஸ் ட்ரபிள் படாதபடுத்தும்;உலகக் கவலைகளால் ஆத்துமாவில் உண்டாகும் வெற்றிடமே (காஸ் ட்ரபிள்) (Gas Trouble) மனச் சுமையாகவும் மனச்சோர்வாகவும் மாறி துன்புறுத்துகிறது..!
       
No New Posts
 
கஷ்ட காலத்தில் உதவாத இஷ்ட தெய்வங்கள்..! (Preview)
விவாதங்கள் 3 2048
 
கஷ்ட காலத்தில் உதவாத இஷ்ட தெய்வங்கள்..! நம்முடைய கஷ்ட காலத்தில் உதவுவதற்காகவே பற்பல தெய்வங்களை உருவாக்கி வைத்து வழிபடுகிறோம்;ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய செய்முறைகளையும் தவறாது செய்து வருகிறோம்; ஒருவேளை நாமாகச் செய்வது தெய்வக்குத்தமாகி விடுமே அச்சத்தினாலேயே அதற்கென்று இருக்கும...
       
No New Posts
 
குழந்தைகளை நரபலி கொடுத்த கொடூரம்..! (Preview)
இன்றைய சூடான செய்தி 0 1462
 
குழந்தை வரத்துக்காக குழந்தைகளை நரபலி கொடுத்த கொடூரம்..! மகாராஷ்டிரா மாநிலத்தில் பிள்ளைவரத்துக்காக ஐந்து குழந்தைகளை பலிகொடுத்திருக்கிறாள்;அதற்குத் தூண்டிய மந்திரவாதி தலைமறைவாகிவிட்டானாம்; இந்து மார்க்கமானது ஒரு காட்டுமிராண்டி மார்க்கம் என்பது அண்மைக்காலம் வரையும் கூட நிரூபிக...
       
No New Posts
 
ஒருவர் தேவனை தரிசிக்க முடியுமா? (Preview)
Q & A-கேள்விகளும் பதில்களும் 1 2759
 
ஒருவர் தேவனை தரிசிக்க முடியுமா? என்று கேட்டால் ஆம்! என்கிறது வேதாகமம்.  மத்தேயு 5:8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து மலைபிரசங்க வாக்கியத்தில் எடுத்து சொன்ன  இவ்வார்த்தை இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள் ...
       
No New Posts
 
"பரிசுத்த ஆவியானவர்" யார்? (Preview)
போதனைகள் 2 1611
 
ஆவியானவர் யார் என்றும் அவரின் தன்மைகள் என்ன வென்பதையும் பற்றி தியானித்து வருகிறோம்! தொடர்ந்து ஆவியானவர் செயல்பாடுகள் பற்றி வேதாகமம் சொல்லும் வசனங்களை நமது தியானத்துக்கு எடுத்துகொண்டு ஆராயலாம்!    ஆவியானவரால் ஒருவருடன் பேசமுடியும்!    அப்போஸ்தலர் 8:29 ஆவியானவர்: நீ போய், அந்த...
       
No New Posts
 
மரித்தவர் இரங்கும் "பாதாளம்" எனும் படுகுழி! (Preview)
போதனைகள் 0 1009
 
மனிதர்கள் மரித்த உடன் பாதாளத்தில் இறங்குகிறார்கள்   என்பதை வேதாகமத்தின் பல வசனங்கள் குறிப்பிடுகிறது. அனால்  உண்மையில் அப்படி  பாதாளம் என்ற இடம் எதுவும்  கிடையாது,  அவ்வார்த்தை  வெறும் பிரேதகுழியைதான் குறிக்கிறது என்று பலர் போதிக்கின்றனர்  அவர்களுக்காக இந்த விளக்கம்    ஆத...
       
No New Posts பைபிளில் கடவுளின் வார்த்தைகள்..? (Preview) விவாதங்கள் 8 12972
 
இன்று நான் சந்தித்த ஒரு நண்பர் சொன்னதொரு சிறப்பான கருத்து: "அநேகர் பைபிளில் கடவுளின் வார்த்தைகள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்; ஆனால் வேதம் முழுவதுமே கடவுளின் வார்த்தைதான் என்ற அணுகுமுறையுடனே அதனைப் புரிந்துக் கொள்ளமுடியும்"
       
No New Posts
 
விவாதம்..!? (Preview)
சுவையான தத்துவ மொழிகள் 0 1473
 
வாதம்,விவாதம்,விதண்டாவாதம் என பல்வகை கலந்துரையாடல் முறைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள்;ஒவ்வொரு வாதமும் ஆழ்மனதில் எதிர்விளைவுகளையே உண்டாக்குகிறது; வாதத்தில் வெற்றிபெறுவதைவிட நட்புணர்வினைப் பேணுதல் அதிமுக்கியமானதாகும்..!
       
No New Posts
 
கிறிஸ்த்துவின் இரட்சிப்பு சுலபமா கடினமா? (Preview)
விவாதங்கள் 2 1430
 
ஒரு மனிதனிடத்தில் கிறிஸ்த்துவின்  இரட்சிப்பு என்பது மிகவும் சுலபமானது!   எப்படியெனில்   இயேசுவின் இரட்சிப்பின் அடிப்படை என்ன?  14. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், 15. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையு...
       
No New Posts
 
ஆவியில் விழுதல் சரியானது தானா..? (Preview)
விவாதங்கள் 0 1542
 
ஒரு குறிப்பிட்ட ஆராதனைக் கூட்டத்தில் செய்தி நேரத்துக்குப் பிறகு ஜெபிக்க வருவோரை தலையின் பக்கவாட்டில் இரு கரங்களால் பிடித்து அழுத்தி லேசாக தள்ளிவிடுகிறார்கள்;சிலர் நிலை தடுமாறி கீழே விழுகிறார்கள்;சிலரோ கழுத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு தப்பித்து ஊழியருக்கு தலைகுனிவை ஏற்படுத்துகி...
       
No New Posts
 
இயேசுவின் இரத்தத்தை உட்கொள்ளலாமா..? (Preview)
விவாதங்கள் 0 1463
 
இன்று மாலை ஒரு நண்பர் என்னிடம் இப்படியான‌ ஒரு ஐயத்துக்கான‌ விளக்கத்தைக் கோரினார்; இன்றைக்கு அநேக மக்கள் தேங்காய் எண்ணெயை ஜெபித்து இயேசுவின் இரத்தம் என பாவித்து பயன்படுத்துகின்றனர்;அதிலும் சிலர் அதனை உட்கொள்ளுகின்றனர்;இதன் மூலமே முழுமையான விடுதலையைப் பெறமுடியும் என அவர்கள் நம்புகி...
       
No New Posts
 
அறிவியலும் ஆத்திகமும் (Preview)
படித்ததில் பிடித்தது 0 1396
 
அறிவிலியான‌ அறிவியலும் ஆதிக்கமான ஆத்திகமும் ஒரு சுவையான உரையாடல்: நாத்திகரான ஒரு பேராசிரியர் தனது வகுப்பில் கடவுளை அறிவியல் ரீதியாக ஏற்பதில் உள்ள பிரச்சினைகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்; அப்போது அவர் (வழக்கம் போல.?) ஒரு கிறித்தவ மாணவனிடம் ... பேராசிரியர்: தம்பி, நீ கிறிததவ ம...
       
«First  <  143 44 45 46 47  >  Last»  | Page of 47


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard