|
|
Professional Thesis Writing Services in Quetta for Students and Researchers
(Preview)
Has anyone here ever used professional thesis support services in Quetta for academic research or final-year projects? I am looking for reliable help finding quality thesis writing services in quetta that can help students and researchers. Does anyone have experience, recommendations, or tip...
|
elliejames
|
0
|
50
|
|
|
|
|
Need Recommendations for Dissertation Help
(Preview)
I’m right now working on my dissertation, and I could use a little guidance, especially with research and sort of chapter structuring. Like, has anyone here used some dissertation help services that is actually reliable, and not one of those messes? I mean, did you end up having a good experience, an...
|
scarletthall
|
0
|
25
|
|
|
|
|
வேதத்தில் பிறப்பைக் குறித்த கேள்விகள் | வாட்சாப் பகிர்வு
(Preview)
இன்றைய கேள்விகள். =≠===================== பிறப்பைக் குறித்த கேள்விகள்:- ==================== 1) பிறக்கும் முன்னே தூதர்களால் பெயரிடப்பட்டவன் யார்? (பழைய ஏற்பாடு) 2) பிறக்கும் முன்னே தான் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்று தன் தகப்பனால் கேட்கப்பட்டவன் யார்? 3) தான் பிறந்து, பால்...
|
Yauwana Janam
|
0
|
1839
|
|
|
|
|
கிறிஸ்தவத் தத்துவம் இந்தியாவில் புறக்கணிக்கப்படுகிறதா ? அதன் விகிதாச்சாரம் மாறாமல் 2% அளவிலேய
(Preview)
கேள்வி: திருச்சபைக்கு வெளியே ஊடக ஊழியத்தின்மூலமே திரள்கூட்டத்தை ஈர்த்து தன்னிடம் வைத்துக் கொள்ளும் மீடியா மிருகங்கள் நாளுக்குநாள் செல்வத்திலும் செல்வாக்கிலும் பெருகும் இரகசியம் என்ன ? பதில்: கிறிஸ்தவம் ஆர்வமிக்க எளிமையான தத்துவமாகும். எனவே இதை நோக்கி ஆயிரங்கள் இயல்பாகவே ஓடிவருகி...
|
Yauwana Janam
|
0
|
617
|
|
|
|
|
கிறிஸ்தவர்கள் ரமலான் வாழ்த்து சொல்லலாமா ?
(Preview)
இது நான் தயாரித்த முதல் வண்ண அட்டையாகும். ரமலான் வாழ்த்து சொல்லுவது சரியெனில் அனைத்து இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லி சமதர்ம சமுதாயத்தை உருவாக்கலாமே ? தானியேல் 7:25 உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்க...
|
Yauwana Janam
|
0
|
8012
|
|
|
|
|
கிருபைக்கும் தேவையான தகுதி?
(Preview)
சில நாட்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட ஊழியத்தின் தலைவர் இவ்வாறாக கூறினார்? இன்று அநேகர் "கிருபை" என்றால் தகுதி இல்லாதவனுக்கு கொடுக்கப்படும் இரக்கம் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இப்படி சொல்பவர்கள் மதிகேடர். தேவனுடைய கிருபையை பெற ஒரு மனிதனுக்கு பலவித தகு...
|
sakthi
|
1
|
6978
|
|
|
|
|
ஓய்ந்து போனதா ஓய்வு நாள் கற்பனை!!!
(Preview)
அன்பு சகோதரர்களே!! கிறிஸ்துவர்களான நாம் அனைத்து தேவ நியமங்களையும்,கற்பனைகளையும் கைகொள்ளவேண்டியவர்கள் என்பதில் ஒருவற்கும் மாற்று கருத்து இருக்கலாகாது. இறுதி காலத்தில் வாழும் நாம் வேதத்தின் கால நியமங்களை அறிந்து கொள்ள ஓய்வு நாளை பற்றி அறியவேண்டியதின் முக்கியத்தை நாம் உணரவேண்டும்...
|
JOHN12
|
0
|
6381
|
|
|
|
|
எயிட்ஸ் வியாதிக்கு பெண்களே காரணம்- பீஜே அறிவிப்பு..!
(Preview)
முஸ்லிம்களுக்கு ஏன் பல மனைவிகளை முகமது அனுமதிக்கிறார் ? என்று அனாயாசமாக அலசுகிறார் பீஜே... இது பெண்களுக்கு பெருமையா, சிறுமையா என்பதை அவர்களே யோசிக்கட்டும்.
|
chillsam
|
0
|
5449
|
|
|
|
|
"இயேசு இறைமகனா?"
(Preview)
இயேசு மனிதன் என நிருபிக்க நினைத்து இறைவன் என நிருபித்த பீஜே பீஜே அவர்கள் எழுதியவை இயேசு மனுஷ குமாரன் இறை மகன் என்பதை இறைவன் என்று தவறான பொருளில் புரிந்து கொண்ட கிறித்தவர்கள், ஈஸா குர்ஆன் பதில்: இறைமகன் என்றால் என்ன என்பதை இஸ்லாமியர்கள் தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சொல...
|
abdullah
|
3
|
7334
|
|
|
|
|
Was Allah The Moon God of Ancient Arab Pagan?
(Preview)
அல்லா என்பவன் அரேபிய பழங்குடிகளால் வணங்கப்பட்ட சந்திர கடவுளா ? ஆம்,என்கிறது தொடரும் தொடுப்பு... http://www.faithfreedom.org/Articles/skm30804.htm
|
chillsam
|
0
|
2007
|
|
|
|
|
ஏசாவைப் போல யாக்கோபு நடித்தது தவறில்லையா ?
(Preview)
ஆதியாகமம் 27 : 18. அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான். 19. அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து...
|
theneer pookal
|
0
|
6309
|
|
|
|
|
சபை ஆராதனையின்போது பெண்கள் தலையை மூடவேண்டிய அவசியமென்ன?
(Preview)
சபை ஆராதனையின்போது பெண்கள் தலையை மூடவேண்டிய அவசியமென்ன ? மில்லியன் டாலர் கேள்வி என்பார்களே,அதுபோன்ற கேள்வி இது. அவங்கள முறைத்துக்கொள்ள முடியுமா,எனவே அவங்களுக்கு வலிக்காம ஒரு ப்திலை சொல்லணும்.அதற்கு முன்பதாக இந்த கொள்கை (?) பரவக் காரணமான வேத வசனத்தைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.ஜெபம...
|
chillsam
|
2
|
5197
|
|
|
|
|
மரித்த ஆத்துமா விண்ணப்பிக்குமா..?
(Preview)
இன்று ஒரு ஆறுதல் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிந்தபோது எழுந்த கேள்வி...செய்தியாளர் சொல்லுகிறார், ”நம்மை விட்டு பிரிந்து இப்போது பரலோகத்தில் இளைப்பாறிக்கொண்டிருக்கும் ஐயா அவர்கள் இப்போது நமக்காக வேண்டுதல் செய்துகொண்டிருப்பார், எப்படி,’ஆண்டவரே, நான் பூமியில் இருந்து இதோ இங்கு...
|
chillsam
|
2
|
5364
|
|
|
|
|
இயேசு பிரசங்கித்த சுவிசேஷம் எது?
(Preview)
”அந்நாட்களில் ஒன்றில், அவர் (இயேசு) தேவாலயத்திலே ஜனங்களுக்கு உபதேசித்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது...” (லூக்கா 20:1) நாம் இயேசுவின் பிறப்பு மரணம் உயிர்த்தெழுதலையே சுவிசேஷமாகப் பிரசங்கிக்கிறோம்; அப்படியானால் இயேசு பிரசங்கித்த சுவிசேஷம் எது?http://www.facebook.com/chills...
|
chillsam
|
1
|
4397
|
|
|
|
|
இல்லந்தோறும் மாதா வணக்கம்,சரியா..?
(Preview)
ரோம் நகரிலிருந்து அழகிய மாதா சிலை ஒன்று சென்னைக்கு வந்திருக்கிறது; அதனை கத்தோலிக்க நம்பிக்கையாளர்களின் இல்லங்களில் ஒருநாள் வைத்திருந்து பூஜித்து அனுப்பவேண்டுமாம்; தற்போது மாதா வடசென்னையின் ஏதோ ஒரு வீட்டில் இருக்கிறாள்... கிறிஸ்தவர்களே இது உங்கள் கருத்து என்ன, ஆண்டவரின் அன்னையை வீ...
|
chillsam
|
0
|
4220
|
|
|
|
|
ஒளியின் தூதன்-ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவா
(Preview)
இன்று காலை தமிழன் டிவியில் செய்தியளித்த ஏஜி சபையின் பாஸ்டர் சுவர்ணராஜ் அவர்கள் சாத்தானின் மாயத்தைக் குறித்து பேசிக்கொண்டே வந்தவர் ஒரு கட்டத்தில் பிசாசு ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்ளுவான்; ஒளியின் தூதன் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே என்றார்., இது சரியா..?
|
chillsam
|
10
|
8456
|
|
|
|
|
"நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" -என்று இயேசு சொல்லியுள்ளாரா?
(Preview)
நான் இணையத்தில் இணைந்த ஆரம்பகாலத்தில் இரசித்து வாசித்து கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகத் தேடிக்கொண்டிருந்த கட்டுரை இன்று தான் கிடைத்தது; அதனை யௌவன ஜனம் வாசகருக்காகப் பகிர்ந்துகொள்ளுகிறேன். இந்த கட்டுரையானது முக்கியமாக (மேசியாவின்) எதிரிகளான வேத மாணாக்கர் என்றும் பெரேயன்ஸ் என்றும் த...
|
chillsam
|
3
|
9072
|
|
|
|
|
ஏனோக்கு மரணத்தைக் காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்டானா..?
(Preview)
bereansModeratorrrrr Status: OfflinePosts: 1612Date: 07:24:52 Sep 14, 2011ஏனோக்கு மரணத்தை காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்டது!! ஏனோக்கு யாருடைய மரணத்தை காணாமல் போனான்!! தன் மரணத்தையா? தன் மரணத்தை காணும் யாராகிலும் இருந்தால் சொல்லுங்கள்!! எடுத்துக்கொள்ளப்பட்டது என்கிற வார்த்தை எதை சொ...
|
chillsam
|
1
|
5591
|
|
|
|
|
மரித்த ஆத்துமாவின் நிலையென்ன..?
(Preview)
இன்றிரவு அமெரிக்காவிலிருந்து தொலைபேசியின் மூலம் அழைத்த ஒரு சகோதரியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் சொன்னது...பிரபல விசுவாசப் போதகரான கென்னத் இ ஹேகின் எழுதிய புத்தகத்திலிருந்து....அதன் பெயர்: FOLLOWING GOD'S PLAN FOR YOUR LIFE by Kenneth E. Hagin அதில் பின்வருமாறு எழுதியிருக்கிற...
|
chillsam
|
0
|
5014
|
|
|
|
|
பொங்கல் சாப்பிடுவது தவறா..?
(Preview)
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை புசிக்கலாமா? இது குறித்த பல்வேறு அபிப்ராயங்கள் கிறித்தவ வட்டாரத்தில் நிலவி வருகிறது;கடந்த கிறித்தவப் பண்டிகைக் கொண்டாட்ட காலங்களில் நாங்கள் புதிதாக குடியேறிய பகுதியில் வசிக்கும் அண்டை அயலகத்தாருக்கு நல்லெண்ண நட்பு பாராட்டி பண்டிகைக் கால பக்ஷண...
|
chillsam
|
5
|
7196
|
|
|
|
|
பரிசேயர்களுக்கு ஒரு கேள்வி
(
1 2 3
)
(Preview)
பிதாவை அறியாமல் , ஒரு நற்கிரியையும் செய்யாமல் வலது பக்கத்து கள்ளன் எப்படி பரதீசுக்கு போனான்?
|
John
|
47
|
20943
|
|
|
|
|
பிழையான தீர்க்கதரிசன ஒளிப்பேழையும் மெய்யான தீர்க்கதரிசன புத்தகமும்..!
(Preview)
கள்ளதீர்க்கதரிசன வீடியோவின் விலை வெறும் பத்து ரூபாய் கூட (செய்தி அல்ல,தயாரிப்பு செலவு) பெறாது;அதை துணிகரமாக 100 ரூபாய்க்கு விற்கிறார்கள்;ஆனால் முழுமையான தீர்க்கதரிசன புத்தகமான வேதப்புத்தகத்தின் விலையே 100 ரூபாய் தானே...இந்த அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா..?
|
chillsam
|
0
|
6608
|
|
|
|
|
யாவே தேவனும் இஸ்லாமியரின் அல்லாவும் ஒருவரா?
(Preview)
ஆன்மீகக் கழுகு பதில்கள் : இசுலாமியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறார்களா? - ரபீக் பாஷா, நாகூர் அன்பரே, தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நூற்றுக்கணக்கில் இசுலாமியர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதில் பலர் முழு நேர இறை ஊழியமும் செய்து வருகின்றனர். சகோ. இம்மானுவேல் கா...
|
chillsam
|
5
|
5934
|
|
|
|
|
மன்னிக்க பட முடியாத பாவம்
(Preview)
சகோதரரே, பரிசுத்தஆவிக்கேதிரான பாவம், மன்னிக்க பட முடியாத பாவம் என சொல்லப்படுகிறதே. தாங்கள் யாரவது இது குறித்து விளக்கம் தர முடியுமா? இயேசுவின் இரத்தத்தினாலும் மன்னிக்கப்பட முடியாத பாவம் என்று ஒன்று உண்டா?நன்றி,அசோக்
|
Ashokkumar
|
7
|
13207
|
|
|
|
|
இயேசு கிறிஸ்து யார்?
(Preview)
கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் விசேஷ பங்கு என்ன? அவர் எங்கிருந்து வந்தார்? அவர் எப்படிப்பட்டவராக இருந்தார்? நான் இந்தப் பகுதியையும், மேலே எழுதிய கேள்விகளையும் சேர்த்து இயேசு கிறிஸ்து யார்? என்ற தொடுப்பில் விஷயங்களை ஆராயவும், பதியவும் இருக்கிறேன். நண்பர் சில்சாம் இதை விரும்பினால்...
|
raj5481
|
2
|
4868
|
|
|
|
|
யோவான் 4 : 1-ல் இயேசு யாருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்?
(Preview)
திரு, சில்சாம் அவர்களே,யோவான் 4 : 1 இன் படி ''யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது'', ............ எனக்கு இதில் ஒரு சிறிய சந்தேகம்...... இயேசு யாருக்கு ஞானஸ்நானங் கொடுத்தார்?...... -- Edited b...
|
raj5481
|
17
|
4151
|
|
|
|
|
'இயேசு வெறும் மனிதனே', என்பது குறித்து..?
(Preview)
ஆன்மீகக் கழுகு பதில்கள் 1) இயேசு வெறும் மனிதனே என்று யெகோவா சாட்சிகள் சொல்கிறார்களே? - சாலமன் கிரண்டி, சிங்கப்பூர் அன்பரே, திருச்சபையின் ஆரம்ப காலத்திலும் சிலர் இப்படிப் போதித்தார்கள். இவர்களில் ஆரியஸ் ஆயர் முக்கியமானவர். இது ஆரியுஸ் தப்பறை என்றழைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து மனிதனாக...
|
chillsam
|
1
|
5733
|
|
|
|
|
மார்க்கபேதம் ஏன்?
(Preview)
"நித்திய ஜீவன்" என்ற பெயரிலும் "சத்தியத்தைத் தேடுவோர்" என்ற பெயரிலும் கிறித்தவ தளங்கள் செயல்படுவது அறிந்ததே; இவற்றை துருபதேசத் தளம் என்று எந்த அடிப்படையில் "யௌவன ஜனம்" சொல்லுகிறது? நமக்குள்ளேயே இத்தனைப் பிரிவினைகள் தேவையா? உண்மையானவர்களை அடையாளம்...
|
chillsam
|
1
|
6512
|
|
|
|
|
"வீல் கட்லெட்..!"
(Preview)
மாமிசம் புசிப்பது குறித்து... சைவ மார்க்கத்திலிருந்து இயேசுவைக் குறித்த விசுவாசத்துக்கு மாறியவர்களின் சங்கடம் என்னவென்றால் ஒரு பொது நிகழ்ச்சியின் விருந்தில் கலந்துகொள்ளும்போது பெரும்பாலான மக்களை கவனத்தில் கொண்டு அருமையான சுவைகறி விருந்து ஆயத்தமாக்கப்பட்டிருக்கும்; ஆனால் இதுவ...
|
chillsam
|
0
|
6596
|
|
|
|
|
பைபிளும் பரிணாமக் கொள்கையும்
(Preview)
சிருஷ்டிப்பின் காலம் சம்பந்தமாக பைபிளுக்கும் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்களுக்கும் பெரும் இடைவெளி காணப்படுகிறதே? அகழ்வாராய்ச்சியில் பண்டைய காலத்து பொருட்களைக் கண்டுபிடித்தால் அதன் காலம் என்று பலகோடி வருடங்களைக் குறிப்பிடுவர்;அது வேதத்தின் மனுக்குல சமபந்தமான சிருஷ்டி...
|
chillsam
|
1
|
5829
|
|
|