Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சபை ஆராதனையின்போது பெண்கள் தலையை மூடவேண்டிய அவசியமென்ன?


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 12
Date:
RE: சபை ஆராதனையின்போது பெண்கள் தலையை மூடவேண்டிய அவசியமென்ன?
Permalink  
 


sjchristopher wrote:

பைபிள் சொன்னால் கண்டிப்பாக கீழ் படிய வேண்டியது தான்...

//

15. ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.

//

 

இந்த வசனம் தலை மயிரே முக்காடு என்று சொல்லி இருக்கிறதோ ? :)

 


 இருக்கலாம் நண்பரே, இதுவாகவும் இருக்கலாம் 

 

தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள். -1.கொரிந்தியர்.11:5,6

இந்த தலைமுறையின் திருத்திய வசனம்,

முக்காடிட்டுக்கொள்ள வெட்கமானால் கத்தரித்துப் போடக்கடவள். 




__________________
Rajan


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 

பைபிள் சொன்னால் கண்டிப்பாக கீழ் படிய வேண்டியது தான்...

//

15. ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.

//

 

இந்த வசனம் தலை மயிரே முக்காடு என்று சொல்லி இருக்கிறதோ ? :)

 



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
சபை ஆராதனையின்போது பெண்கள் தலையை மூடவேண்டிய அவசியமென்ன?
Permalink  
 


சபை ஆராதனையின்போது பெண்கள் தலையை மூடவேண்டிய அவசியமென்ன ?

மில்லியன் டாலர் கேள்வி என்பார்களே,அதுபோன்ற கேள்வி இது. அவங்கள முறைத்துக்கொள்ள முடியுமா,எனவே அவங்களுக்கு வலிக்காம ஒரு ப்திலை சொல்லணும்.அதற்கு முன்பதாக இந்த கொள்கை (?) பரவக் காரணமான வேத வசனத்தைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

  • ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
  • ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள். -1.கொரிந்தியர்.11:5,6

மேற்கண்ட வசனத்தின்படி சகோதரிகள் அவசியம் தலைக்கு முக்காடிட்டிருக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதனாலென்ன, இன்னொரு வாய்ப்பாக தலைமுடியைக் கத்தரித்துப்போட சொல்லியிருக்கிறதே, அதனால முடியை கட் பண்ணிட்டு ஃபிரீ ஸ்டைலில் ஆராதனைக்கு வாராங்க..!

நம்ம ஆட்கள் எப்பவுமே செகண்டு சாய்ஸுக்கு அதிக மரியாதை கொடுப்பார்கள்.இதை செய்யக்கூடாதுப்பா என்றால் சரி செஞ்டறோம், அப்ப என்ன பண்ணுவே என்றால் என்ன செய்யமுடியும். எனவே பரிகாரப் பூஜைகளுக்கு எப்போதுமே தனி மவுசு தான்..! biggrin

ஆண்டவர் என்ன, இதையெல்லாமா பார்க்கிறார்,அவர் வழக்கம் போல இருதயத்தை தானே பார்க்கிறார்..?! ஆனால் இருதயத்தில் இருப்பதென்ன,அது அவருக்கே தெரியும்,எனக்கு தெரியாதே..!!!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard