Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாதரட்சையை போட்டுகொண்டு ஆலயத்தில் பேசலாமா


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
பாதரட்சையை போட்டுகொண்டு ஆலயத்தில் பேசலாமா
Permalink  
 



மோசேயிடம் சொல்லப்பட்ட சூழ்நிலை முற்றிலும் வேறானது;
ஆனால் இன்றைய போதனையின்படி ஒவ்வொரு ஆத்துமாவும் தேவனுடைய ஆல‌யம் என்பதாலும் வானத்தின் கீழே ஆலயம் என்ற அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஸ்தானம் இல்லாததாலும் திருட்டு பயம் காரணமாகவும் செருப்பு போட்டுக்கொண்டு ஆராதனை ஸ்தலத்துக்குள் செல்லலாம்;அல்லது அவை 30 பேருக்கு அதிகமில்லாத ஒரு சிறு குழுவாக இருக்கட்டும்;

செருப்பு போட்டுக்கொண்டு சென்றாலும் ஆராதனை நேரத்தில் கழட்டிவிட்டு ஆராதிப்பதே பாரம்பரியமாகும்;இதைக் குறித்த நேரடியான போதனையில்லாவிட்டாலும் அது ஒழுங்கு சம்பந்தமானது;


மற்றொரு பார்வையில் பாதரக்ஷையே ஆரோக்கியமானதுமாகும்; சில குளிர் பிரதேசங்களிலும் இது தவிர்க்கமுடியாதது; சுத்தம் சம்பந்தமான காரணங்களில் உள்ளாடையைக் குறித்தும்கூட வேதத்தில் கட்டளை உண்டு;

நாமே தேவனுடைய ஆலயம் என்ற போதனையின்படி கிறிஸ்தவர்கள் ஒருபோதும் செருப்பு போடவே கூடாது; அது ஆவிக்குரிய அர்த்தம் எனில் செருப்புடன் ஆராதனையில் பங்கேற்பது ஆவி மனிதனை பாதிக்கப்போவதில்லை..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard