Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: இம்மானுவேல் ஆபிரகாம் எனும் கிரிமினல்
  Sub Forum Topics Posts Last Post
- Reply Only
0 0
--
- Reply Only
0 0
--
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts பிரிவினை பேசும் பெந்தெகொஸ்தே பாஸ்டர்
 
(Preview)
chillsam 0 5994
No New Posts அன்று என்னோடு ஒருவரும் இருந்ததில்லை..!
 
(Preview)
அன்று என்னோடு ஒருவரும் இருந்ததில்லை. இன்று தங்களுக்கு ஒரு பாதிப்பு என்றதும் ஒன்றுகூடி ஒரு ஆளைப் போட்டு தள்ளுகிறார்கள். அன்று இவர் எனக்கு செய்தது குற்றமெனில் இன்று அவருக்கு நேர்ந்திருப்பதும் குற்றமே. அன்று இவர் என்னை தூஷித்தது பாவமெனில் இன்று அவரை மற்றவர்கள் தூஷிப்பதும் பாவமே.இதனால்...
Yauwana Janam 0 3431
No New Posts போஸ்டர் - பேஸ்டர் - பாஸ்டர் - பஸ்டர் - டஸ்டர் :)
 
(Preview)
சொல்லொன்றும் செயலொன்றுமாக உலவும் ஜித்தர்களை, ஸாரி சித்தர்களை நாம் எளிதில் மறக்கமுடியாது. அப்படிப்பட்டவர்களின் கருத்துக்கள் உள்ளத்தை ஆழமாக ஊடுறுவி சிந்திக்க வைக்கிறது. இந்த திரியில் அவைகளைத் தொகுத்தளிக்கிறேன். நான் அவரைவிட்டு விலகி அவரை அன்ஃப்ரண்டு செய்துவிட்டேனே என்ற பொய்க் கோப...
chillsam 9 7296
No New Posts அப்ரூவர் ஆகிறார்,பொன்னுத்துரை ஜோசப்
 
(Preview)
தாமிரபரணியில் நீந்தி விழையாடலாம் ஆனால் கூவத்தில் ?10 February 2014 at 21:30நண்பர்களே, கிறிஸ்தவ விரோதிகளை எதிற்பதற்காக தன்னோடு இணைவதற்கு பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் அவர்கள் அழைப்பு விடுத்திருப்பதாக நண்பர்கள் சொல்லி அறிந்துகொண்டேன். அவர்களுக்கு என்னுடைய பதில்.  Immanuel Abraham...
Yauwana Janam 2 4033
No New Posts அரைவேக்காட்டு பெந்தெகொஸ்தே பாஸ்டரின் அவசரம்
 
(Preview)
கூத்தாடி பாட்டைக் கெடுத்தான் கதையாக நுட்பமானதொரு உணர்வில் சிக்கியிருக்கும் கத்தோலிக்க மக்களுடன் வாதிட்டு வெல்ல முயற்சிக்கும் அரைவேக்காட்டு பெந்தெகொஸ்தே பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் கத்தோலிக்க வேதத்திலிருந்து கத்தோலிக்கர்களுக்கு சத்தியத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார்.அவர் எ...
chillsam 0 3977
No New Posts ஒரு கதையினால் கத்தோலிக்கரை பரியாசம்பண்ணும் பெந்தெகொஸ்தே பாஸ்டர்
 
(Preview)
கத்தோலிக்க குருவுடன் பாதாளத்தில்..,21 December 2013 at 09:44(படித்ததில் பிடித்தது) பெந்தேகோஸ்தே ‘பாஸ்டர்’ ஒரு குதிரை வைத்திருந்தாராம். அந்தக்குதிரை மேல் ஏறி அமர்ந்து கொண்டு ‘இயேசுவுக்குப் புகழ்’ என்றால்.. அது ஓடுமாம். அல்லேலுயா.., அல்லேலுயா.., எனச் சொல்ல, சொல்ல அந்தக்குதிரை வேக...
chillsam 1 5315
No New Posts பொய்களைப் பிணைக்கும் போலி பெந்தெகொஸ்தே பாஸ்டர்
 
(Preview)
ஈவிரக்கமின்றி தேவ அன்பில்லாமல் என்னிடம் கடினமாக நடந்துகொண்டார் ஒரு பெந்தெகொஸ்தே பாஸ்டர். அவர் பெயர் இம்மானுவேல் ஆபிரகாம். அவரைப் பற்றி பலர் சொன்னவற்றைக் கேட்டு அவரை நான் மனதார நேசித்தேன். ஆனாலும் என்னைப் பற்றி எப்போதும் ஒருவித கசப்புடனே கருத்தை வெளியிட்டு வந்த அவருக்கு எதிராக கடந்த இ...
chillsam 0 4108
No New Posts கத்தோலிக்கரோடு மோதும் பெந்தெகொஸ்தே பெருமான் இம்மானுவேல் ஆபிரகாம்.
 
(Preview)
எல்லோருடனும் வரைமுறையின்றி மோதி வாதங்களை விதண்டாவாதமாக்கும் புண்ணியவான் இந்த பெந்தெகொஸ்தே பெருமான் இம்மானுவேல் ஆபிரகாம். அண்மையில் ஒரு அப்பாவி இளைஞரோடு இந்த ஆள் மோதியதைப் பார்க்க நேர்ந்தது. அதை நாம் ஏன் பார்த்து தொலைத்தோம் என்பதற்கு ஒரு காரணம் உண்டு. ஓயாமல் நம்முடைய ஆண்டவரை தொல்லைப...
chillsam 5 4307
No New Posts வரம்புமீறும் கள்ளப் போதகன் இம்மானுவேல் ஆபிரகாம்..!
 
(Preview)
சகோதரர் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் எழும்பியது ஆதிமனுஷனின் குடும்பத்தில் கொலையில் முடிந்தது. ஆபிராம் எனும் குடும்பத் தலைவனால் ஆதரிக்கப்பட்ட லோத்துவின் வாழ்க்கையில் பிரிவினையாக மாறி அது அவனை சோதோமை நோக்கி நடத்தியது. வனாந்தரத்தில், சீனாய் மலையின் அடிவாரத்தில் நிகழ்ந்த அவசரம், கானான...
chillsam 13 5300
No New Posts இது ஃபேக் ஐடி (fake id-) க்களின் சங்கமம்..!!!
 
(Preview)
ஒரு மனுஷனை விஷம் கொடுத்து தந்திரமாகக் கொன்றுவிட்டு அவனுடைய உயிரற்ற சரீரத்தை துப்பாக்கியினால் சுட்டு துளைத்து தாங்களே துரத்திச்சென்று வீரத்துடன் சண்டையிட்டு கொன்றதாக உலகை நம்பவைக்கும் வீரர்களை அறிந்திருக்கிறோம். அப்படியே விசாரணைக்கு என்று கூறி அழைத்துச் சென்று அடித்துக் கொன்றுவி...
chillsam 7 5102
No New Posts கிரிமினலுக்கு அடைக்கலம் கொடுத்த பெந்தெகொஸ்தே பாஸ்டர்..!
 
(Preview)
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பார்கள். அதற்கு உதவும் ந்ல்லதொரு கட்டுரை இது... வாசித்து மகிழ அன்போடு அழைக்கிறோம்..!!! (நீண்டநாட்களுக்குப் பிறகு நம்மை வாய்விட்டு சிரிக்க வைதத கட்டுரை. ) (பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாமுக்கும் அவரது விசுவாசி கென்னடிக்கும் சிறைச்சாலையில்...
Yauwana Janam 0 3732
No New Posts அவதூறு செய்வோருக்கு பதில் சொல்லுவது தவறா ?
 
(Preview)
நீதிமொழிகள் 10:12 பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும். “ -என்று வேதம் சொல்லுகிறது.அதன்படி யார் நம்மீது பகைமை பாராட்டினாலும் அதுகுறித்து தீர்க்கமாக யோசித்து நம்மை நாமே நிதானித்தறிந்து கர்த்தருக்கு பயந்து எப்போதும் அமைதி காத்து வருகிறோம். நம்முடைய அமைதியை அவர்கள்...
chillsam 1 5153
No New Posts முன்னாள் நண்பர்களின் இன்றைய நிலை ?!
 
(Preview)
அந்த காலத்தில் பேனா நண்பர்கள் போல ஒருவரை ஒருவர் சந்திக்காமலே நட்புகொண்டு நேசத்தின் மிகுதியினால் சந்தித்து அன்பைப் பகிர தீர்மானித்தவர்கள் - ஆர்வத்தோடு சந்தித்து பரஸ்பரம் குசலம் விசாரித்து நட்பு பாராட்டியவர்கள் பிறிதொரு சூழ்நிலையில் பிரிய நேரிட்டால் சமுதாய கௌரவம் நாடியாகிலும் தாங்க...
chillsam 15 5579
No New Posts ஆக்கிரமித்துச் சீறுகிறவர்கள ?!
 
(Preview)
மத்தேயு . 26 -ம் அதிகாரம்59. பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள். 60. ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய் சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்சாட்சிகள் வந்து: 61. த...
chillsam 1 4842
No New Posts காலத்தால் அழிக்கமுடியாத காவிய நாய்கேன்..!!!
 
(Preview)
10 Quick Important information about Immanuel Abraham.(for those who got to know him very recently)6 December 2011 at 01:42 He is an independant pentecostal pastor at South india He targets traditional Church goers and forces them to join his church.The main People are those families whos husb...
chillsam 1 3995
No New Posts கதை கேட்ட நாயை செருப்பால அடி ?!
 
(Preview)
கதை கேட்ட நாயை செருப்பால அடி என்று அந்தகாலத்தில் பெரியவங்க சொல்லுவாங்க.... ஆனா கதை ஒரு சம்பவத்தின் தொடர்பாக எழுதப்பட்டதாக இருந்தால் உண்மைக் கதை என்று சொல்லி கூடுதல் பரபரப்பையும் கிளப்புவார்கள். இதுவும் ஒரு உண்மை கதையே. இதில் யார் குடிகாரன் பாத்திரம் ஏற்றிருக்கிறார் எனது வாசகர்களுக்க...
chillsam 3 7155
No New Posts அவிசுவாசியிலும் கேடுகெட்ட பெந்தெகொஸ்தே வெறியன்..!
 
(Preview)
விபத்து என்பது எல்லா இடங்களிலும் நடக்கிறது. சாலைகளிலும் கடற்பிரயாணங்களிலும் விமானப் பயணங்களிலும் கிறிஸ்தவர்கள் ஊழியர்கள் உட்பட பலர் அடிபடுகின்றனர், மரிக்கின்றனர். கொடிய வியாதி கண்டும் மரிக்கின்றனர். இன்னும் பல பாஸ்டர்கள் எங்கே பிரியாணி கிடைத்தாலும் வைத்து குமுறுவதால் பெரும்பால...
chillsam 2 5767
No New Posts பகைவரையும் சிநேகிதராக்கும் நிகழ்வுகள்..!
 
(Preview)
இது இணையத்தில் எனக்கு அறிமுகமான பிரபு எனும் நண்பரின் திருமணப் படமாகும். தற்கால நவீன வாய்ப்புகள் - வசதிகள் காரணமாக கிழக்கும் மேற்கும் சந்திக்கிறது. வடக்கும் தெற்கும் உறவு கொள்ளுகிறது. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இப்படி சிலர் இணைவதற்கு என்னைப் போன்றவர்களும் காரணமாக இருப்பதை இந்த நண்பர்...
chillsam 1 4190
No New Posts இவனுக்கு இதே வேலை..!?
 
(Preview)
ஆம், இவனுக்கு இதே வேலை என்று பார்வையாளர் சலித்துக்கொள்ளும் வண்ணமாகக் கடந்த 3 மூன்று வருடத்துக்கும் மேலாக தமிழ் கிறிஸ்தவ இணையத்தை ஒரே ஒரு நபர் மாசுபடுத்தி வருகிறார். இத்தனைக்கும் அவர் தன்னைத் தானே பெந்தெகொஸ்த் என்றும் சொல்லிக்கொள்ளுகிறார். ஆனால் இவர் க்டந்த காலத்தில் ஒரு பெண்ணை எப்படி...
chillsam 2 4365
No New Posts இனவெறியைத் தூண்டும் வியாசர் லாரன்ஸ்..!
 
(Preview)
புதியவன் வியாசர் லாரன்ஸ் Oru Arasu alladhu Arasu saaraa Niruvamam irundhaal oru kuripita Saadhiyai Saarndhavargall thangallai uyarndha Saadhi pirivinaraaga ninaithukondu Mealadhigaarigallidam koll mooti thangall kaariyangallai saadhithukollvaargall enbadhu ulagamey arindha Unm...
chillsam 1 3666
No New Posts வன்முறை வெறியாட்டம் போடும், பெந்தெகொஸ்தே பாஸ்டர்..!
 
(Preview)
பொய் பித்தலாட்டம் மாய்மாலம் போன்ற அனைத்து அருவருப்புகளின் புகலிடமாக விளங்கிக்கொண்டிருக்கின்றன ஆவிக்குரிய சபை என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கும் சுயாதீன சபைகள். அவற்றுக்கு சுயாதீன சபைகள் என்ற பெயரை யார் கொடுத்தார்களோ, யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியாத நிலையில் முன்ப...
chillsam 4 4887
No New Posts மாவரைக்கும் பெந்தெகொஸ்தே பாஸ்டர்..!
 
(Preview)
ஒரு பெந்தெகொஸ்தே பாஸ்டர் வசனத்தை எப்படி போதிக்கிறார் ? அவர் ஏன் ஒரு வார்த்தையையே மீண்டும் மீண்டும் நீட்டி முழக்கி பேசிக்கொண்டிருக்கிறார் ? ஏன் இடையிடையே அல்லேலூயா என்று கேப் ஃபில் பண்றாங்க ? காரணம், பெரியவங்க சொல்லுவாங்க, சட்டியிலே இருந்தா தானே அகப்பையிலே வரும் ? என்பதாக. இவருகிட்டே ஏத...
chillsam 0 3875
No New Posts புலனாய்வு செய்யும் பெந்தெகொஸ்தே (Bugs) கிருமிகள்..!
 
(Preview)
புலனாய்வு இதழியல் (Investigative journalism) என்பது பத்திரிகைத் துறையில் மிகவும் விசேஷித்ததும் ஆபத்தானதுமான விஷயமாகும். அதன் நோக்கம் உண்மையை ஆராய்வது என்று இருந்தாலும் அதில் 99% பொய்களே ஆட்சிசெய்யும். 1% உண்மையிருப்பினும் அதினிமித்தம் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கை முழுவதும் முடங...
chillsam 0 1412
No New Posts நாம் (மேசியாவின்) எதிரிகளிடம் சரணடைந்துவிட்டோமா ?
 
(Preview)
பெங்களூரிலிருந்து உலகத்தையே கண்காணித்துக்கொண்டிருக்கும் போஸ்டர் வியாபாரியான திரு. பால் பிரபாகர் பின்வரும் கருத்தை ஃபேஸ்புக் தளத்தில் எழுதியிருக்கிறார். என்னை வெளியே வரச்சொல்லி சவால் விட்டு தூஷித்து ரௌஸு பண்ணிக்கொண்டிருந்தவர்கள் எதிர்பாராமல் நான் வெளியே வந்து நேருக்கு நேர் நின்...
chillsam 4 4013
No New Posts இணக்கத்துக்கான முயற்சியில் இடைஞ்சலாக சிலர்..!
 
(Preview)
நம்முடைய தமிழ் கிறிஸ்தவ இணையப் பணியில் இணையாக இசைந்துவரும் நண்பர் ராஜ்குமார் அவர்கள் தனது திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட படத்தைப் பதித்து ஃபேஸ்புக் தளத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெறும் சம்பவங்கள் குறித்து தனது வருத்தங்களைத் தெரிவித்திருந்தார். அதையும் முதிர்ச்சியற்ற ஒருசிலர் விவ...
chillsam 4 2898
No New Posts நான் கல்பனா ப்ரியா அல்ல, மறுக்கிறார், பால்பி..!
 
(Preview)
Paul Prabhakar 3 hours ago · Edited@ Samuel Churchill என்கிற Yauwana Janam,  உங்களை விட்டு ஒதுங்கி இருக்கவே முயற்சி செய்கிறேன். உங்களுடைய வாதத்திறமைக்கு முன்னால் என்னால் நிற்கமுடியாது என்பதை பலபேருக்கு முன்பாக ஒப்புக்கொள்கிறேன்.  கடைசியாக ஒரே ஒரு கேள்வி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவி...
chillsam 2 5162
No New Posts கல்பனா ப்ரியா ( எ ) பால் பிரபாகர் ???
 
(Preview)
பெங்களூரிலிருந்து உலகத்தையே கண்காணிக்கும் வல்லமை பெற்ற ஒரு போஸ்டரை நான் திடீரென அபாண்டமாகக் குற்றஞ்சாட்டிவிடமுடியாது. ஆனால் இப்பல்லாம் குற்றஞ்சாட்டினாலே உள்ளே தள்ளிடுவாங்க போலிருக்கு ?! ஆனாலும் நான் இதுவரை சேகரித்த - ஆய்ந்தறிந்த தகவல்களின் அடிப்படையில் திரு.பால் பிரபாகர் அவர்கள...
chillsam 0 3475
No New Posts ~|| மாயமற்ற அன்பு எங்கே ? ||~
 
(Preview)
~|| மாயமற்ற அன்பு எங்கே ? ||~  ”ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது..” என்பார்கள். சின்னப் பிள்ளைகளென்றால் அடித்து திருத்தலாம்... வயசில பெரியவங்கள என்ன பண்ணுவது ? இங்கே தோற்றமளிக்கும் மூன்று சகோதரரில் நடுநாயகமாக நிற்கும் பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் அவர்கள் கடந்த சுமார் நான்கு வருடங்...
chillsam 0 4515
No New Posts கதை சொல்லும் பெந்தெகொஸ்தே போஸ்டர், யாருக்கு ?
 
(Preview)
Paul PrabhakarOptions for this story|- ஆத்திரம் அழிவை தரும் -| (கற்பனைக் கதை)  அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான். மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத...
chillsam 1 5094
No New Posts பால் பிரபாகர் எனும் பரியாசக்காரன்
 
(Preview)
ஒரு கொலையைவிட கொலைக்கான மோட்டிவ் முக்கியம் என்பார்கள். அதன்படி கூலிக்கு கொலைக்கு செய்வோரும் உண்டு. உணர்ச்சிவேகத்தில் சூழ்நிலையால் கொலைகாரனாகியோரும் உண்டு. அதேபோல ஒரு மனுஷன் இன்னொருவருடைய உணர்ச்சியைத் தூண்டி தவறு செய்ய காரணமாக இருந்துவிட்டு பிறகு ஒன்றுமறியாதது போல தன் வழியே போய்வி...
chillsam 6 7843
1 2  >  Last»  | Page of 2  sorted by
Forum Statistics
Registered Members: 239   Topics: 1,466   Total Posts: 6,265
There are currently 0 member(s) and 20 guest(s) online.
1718 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 116
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard