Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முன்னாள் நண்பர்களின் இன்றைய நிலை ?!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: முன்னாள் நண்பர்களின் இன்றைய நிலை ?!
Permalink  
 



  • Johnson Kennedy மோசேஸ்,ரமேஷ் அன்டோ........அவன் இவன் என்ற யௌவனஜனம் எழுதும் போது தான் நான் எழுதவேன்டியா சுழல் உருவாகிறது........
    Johnson Kennedy's photo.
  • Annie Josephine Bro Johnson, even if they use such singular words, u pl dont do that. You are in the ministry . that is why im requesting you
  • Ramesh Anto //அவன் இவன் என்ற யௌவனஜனம் எழுதும் போது தான் நான் எழுதவேன்டியா சுழல் உருவாகிறது........// வேண்டாம் சகோதரரே அவர் அப்படி எழுதினால் நாமும் அவரை பின்பற்றி எழுதவேண்டுமென்ற அவசியமில்லை.. அதை நமது வேதமும் நம்க்கு கற்றுதருவதில்லை... மற்றவர்களை நம்மிலும் மேன்மையானவர்களாக தான் எண்ணவேண்டும்.. அவர் அவரின் வழியை பின்பற்றட்டும்.. நாம் நம் ஆண்ட்வரின் வழியை பின்பற்றுவோம்... என்ன சரியா..ஏதாவது தவறா எழுதிட்டேனா..
  • Prason Christopher Robin இந்த யவன ஜனமும் இப்படி ஒரு பிசாசின் ஏஜண்ட் தான். அவன் ஒரு கல்டாக இருந்தும் மற்றவரை கல்ட் என்று அழைக்கும் ஒரு விஷ கிறுமி. இவனை சகோதிரன் என்று பாவித்து இவனுக்கு மதிப்பு கொடுப்பதென்பது தேவ பிள்ளைகளுக்கு ஆழகல்ல.

    Ramesh Anto


    //மற்றவர்களை நம்மிலும் மேன்மையானவர்களாக தான் எண்ணவேண்டும்.. அவர் அவரின் வழியை பின்பற்றட்டும்.. நாம் நம் ஆண்ட்வரின் வழியை பின்பற்றுவோம்//

    தன்னை அடித்தவர்களை பழி வாங்காத இயேசுவானவர் பரிசேயர்களை மாயக்காரர்கள் , குருடரான வழிகாட்டிகள், என்றும், மதீ கேடர்,சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே என்று அழைத்த போது மாம்சத்தில் செயல் பட்டாரா? இல்லை, அவர் ஆவியின் பலத்தால் புளித்த மாவு போன்றவர்களை மிற்ட்டினார். இயேசுவின் சீடர்கள் அனைவரும் மன்னிக்கும் மனது படைத்தவர்கள். அதே சமயம் மாய்மாலம் பண்ணும் பிசாசின் ஏஜண்டுகளை அவர்கள் தேவ கோபத்தால் கண்டித்தார்கள்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


  • Jeyakumar Hosanna ////Johnson Durai Mavadi Jeyakumar Hosanna உங்க இருதயத்தில் கசப்பு வைத்துக்கிட்டு எப்படி பாசாங்காய் எழுதமுடியுது எப்படியா?உங்களால் முடியுது?வேதனை அளிக்கிறீர் தயவு செய்து மாய்மாலத்தை விட்டு வெளியே வாருங்கள் என்று தாழ்மையுடம் கேட்டுக்கொள்கிறேன் பிடிவாதமாய் இருக்காதீர்கள் .கொஞ்சமாவது சிந்தியும் உங்களை தாக்கி எழுதும் என்னம் எனக்கில்லை நீங்கள் மனந்திரும்புங்கள் ,ஜனங்களை ஏமாற்றாதீர்கள் .பரிசுத்த ஆவியை அசட்டை செய்யாதீர்கள்.////

    தம்பி Johnson Durai Mavadi நீ ங்க என்னைப் பார்த்தௌ கிடையாது. எப்படியோ என்னுடைய மொபைல் நம்பருக்கு நீங்க அழைத்தீர்கள். நான் உங்களை பிளாக் பண்னினது உங்களுக்கு வருத்தம் எங்க்கூறினீர்கள். நானும் பிளாக் பண்ணியதன் காரனத்தை உங்கலுக்கு தெரிவித்தேன். ஆனால் நீங்கள் நான் உங்களோடு பெசாத விசயத்தை கற்பனையாய் நீங்கள் எழுதியதை படித்தேன். உங்களோடு உள்ள நட்பை வாபஸ் வாங்கினேன். உங்களில் உண்மை சின்ன விசயத்திற்கே இல்லையே என்று நான் உங்கலிடம் சிறு வருத்தம் உண்டு. எனவே உங்கலிடம் நான் எந்த விவாதத்திர்கும் வந்ததில்லை... வருவதை குறித்து யோசிக்கவும் இல்லை. கொஞ்சமாவது நாகரீகமாய் நடந்து கொள்லுங்கள். சிலர் வாய்க்கு வந்தபடி எழுதுகிறார்களே நாமும் எழுதலாம் என்ரு எண்ணாதிருங்கள். திக்கற்ரவர்களுக்கு தேவன் துணை...
  • Johnson Durai Mavadi //நீங்கள் நான் உங்களோடு பெசாத விசயத்தை கற்பனையாய் நீங்கள் எழுதியதை படித்தேன்// நான் நீங்கள் சொல்லாததை எதை எழுதினேன் போழுதுப் போக்கிற்காய் பேஸ்புக்கில் வருவேன் இம்மானுவேல் ஆபிரகாம் பாஸ்டர் என்னை விமர்சிப்பார் நானும் அவ்வப்போது காமடியாய் போட்டு வெளுத்து வாங்குவேன் என்று சொல்லவில்லையா?இது தனிநபர் சண்டை இல்லையா?ஆகயால் சண்டையை மூட்டி வேடிக்கைப் பார்க்கும் குனத்தை விட்டு வெளியே வாருங்கள் என்று கூறுகிறேன் வீன் பிடிவாதம் வேண்டாம்.அனைவருக்கும் புரோஜினமாய் எழுதுங்கள்.சன்னையை மூட்டாதீர்கள்.
  • Jeyakumar Hosanna தம்பி Johnson Durai Mavadi நீங்கள் எழுதியதைப்போல் நான் கூறவில்லை என்பதை நல்ல மன நிலையோடு மீண்டும் கூறிக்கொள்கிறேன். சரி இத்தோடு விட்டு விடுங்கள். ஜ்முடிந்தால் ஆரோக்கியமாய் விவாதிக்க முடியும் என்றால் விவாதியுங்கள். இல்லாவிடில் எனது பெயரை தயவி செய்து உபயொக படித்தாதீர்கள். GOD BLESS YOU.
  • Johnson Durai Mavadi இருதயத்தை ஆராய்கிறவர் கர்த்தர் அவருக்கே எல்லாம் தெரியும் அந்த இருதயத்துக்கும் தெரியும்.மோதல் போக்கிற்கு முடிவு கட்டுவோம் .தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்
  • Moses SamuelUngal....elllarukkavum....jebikkoromm....sakothararay....ungalukkul..EN itthanai...sandaigal...itthanai...vakkuvathangal...!!! Idhil pangu petrulla...ellarum...ungal....vedha vacipai...perukkavum....jepam.nerattai...perrukkavum..Karthar...nam.yavorodum.pesuvar.....
  • Ramesh Anto தனிமனித தாக்குதலை தவிர்க்கலாமே... அவன் இவன் என்ற ஒருமையை விலக்கலாமே... கிறிஸ்துவின் அன்பு எதிரிகளில் தெரிய தேவையில்லை... ஆனால் நம்மிடம் வெளிப்படவேண்டுமே...
  • Moses Samuel Appadi podung Ramesh AntoAntonio bro...!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


  • Francis Somerwell Oh foolish Priya! do you know the meaning of 'absence'? you replied in a min gap, that shows you are watching all the thread and now Liar, you are pretending to be innocent.
    Priya "conceived thrice but never delivered" do you know this famous saying? t
    hats what happening you said you are leaving but not leaving --- OH OH you are "absent but present" 
    Proof about YJ is given already, why are you blabbering here?
    BTW I asked you a question, now I am asking you? did you see YJ's nasty picture, do you have a part to play with his post? if so I will understand your quality as well. Your silence will approve!!
  • Prabhu Priya Again you splitted your venum & proove your evil nature. Ok prudent Mrs. Francis Somerwell
  • Vijay Kumar துர் உபதேசக்காரர்களுடனும், கள்ளப்போதகர்களுடனும் அவர்கள் கள்ளஉபதேசங்களையும், தவறான ஊழியத்தையும் வெளிப்படுத்தி முகதளத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கும்போது எங்கிருந்தோ சில நீதி தேவதைகள் திடீரென்று முகநூலுக்குள் குபீரென்று குதித்து "நீங்களெல்லாம் கிறிஸ்தவர்க...See More
  • Francis Somerwell Mr. Priya when Jesus openly confronted the pharisees they too found it was a spit of venom, have you seen that, you hypocrite you tried to come here as a messenger of peace but when it comes to defaming your reputation, now, ALL YOUR TRUE COLORS are co...See More
  • Prabhu Priya Ok Mrs Francis Somerwell Thanks for your complements. We all need to face His Judgement & let's see.
  • Ragunathan Raju Dear Mrs prabhu and Mr. Francis.I beg you gudself to put a full stop. please..
  • Francis Somerwell Dear Ragunathan Raju I honestly appreciate your plea and respect you.
    I don't like hypocrites who tries to play a smart game by trying to be nice, using peace and God bless you stuff and be an actor here. Yet fail to see their accusations! 
    This fellow
    ...See More
  • Johnson Durai Mavadi ஜெயக்குமார் ஓசன்னா நீங்கள் “ அந்த மேடம்” சொன்னது சரியெண்றும்,யுவனஜனம் பேசியதும் அப் லோடு பன்னின போட்டாவும் இருதயத்தில் லைக் செய்துவிட்டு இங்கே உண்மை கிறிஸ்தவன் போல் பாசாங்கு செய்கிறீர் .உங்கள் பேச்சு எப்படி இருக்கு தெறியுமா? உங்கள் வாய் பேசும் “வாங்க பிரதர் எப்படி இருக்கீங்க ” ஆனால் இருதயமோ “நீ நல்லா இருந்தால் எனக்கென்ன?” என்பதுப்போன்ற கொடூரமான குணம் உங்களிடம் இருக்குது இந்த மாய்மால குணத்தை வைத்துக்கொண்டு எப்படிதான் மேடை ஏறி பிரசங்கம் பன்னூறீங்க எப்படி முடியுது.அந்த அளவுக்கு தேவனுக்கு பயமில்லையா? அல்லது தேவனைப் பற்றி தங்களுக்கு அறிவு இல்லையா! இங்கே உம்முடைய இருதயம் சமாதானத்துக்கு ஏதுவாய் இல்லை பிரிவினை வாதிக்கு ஏதுவாய் இருக்கிறது.
  • Judha Isaac Be careful this type of people ? ?
  • Jeyakumar Hosanna நறுக் என்று நாலு வரியில் சொல்ல வேண்டிய பதிலுக்கு விஜய் அவர்கள் நாலு பக்கம் எழுதி தன்னுடைய சுய நீதியை விளம்பரபடுத்த எடுத்த முயற்ச்சி புரிகிறது. நண்பரே உங்கள் எழுத்துக்கள் என்னை கவர்ந்ததுண்டு. சில கட்டுரைகளை பல முறை வாசித்து மகிழ்ந்ததுண்டு. உங்களையும் நான் பாராட்டி எழுதியதை விட நண்பர்களோடு அதிகம் பாராட்டிப் பேசி இருக்கிறேன் என்பதை கர்த்தர் அறிவார். எனது பாராட்டுதற்குரிய ஒருவரின் நிலை சற்ரு தவறும் போது பதட்டம் வருகிறது. ஏன் தாங்கள் இவ்விதம் செய்கிறீர்கள் என்கிற கேள்வி வருகிறது. விளைவு அங்கலாய்ப்போடு உங்கள் பெயரை இணைக்க வேண்டி வந்தது. உங்கலை துக்கப்படுத்த அல்ல சீர்படுத்தவே.
    II கொரிந்தியர் 7:9 இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
    II கொரிந்தியர் 7:10 தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. 

    உங்கள் மேல் தனிப்பட்ட வருத்தம் இல்லை என்று கூற வில்லை. தனிப்பட்ட வருத்தம் உண்டு. அதை வேளை வரும்போது எடுத்துரைப்பேன்
  • Johnson Durai Mavadi Jeyakumar Hosanna உங்க இருதயத்தில் கசப்பு வைத்துக்கிட்டு எப்படி பாசாங்காய் எழுதமுடியுது எப்படியா?உங்களால் முடியுது?வேதனை அளிக்கிறீர் தயவு செய்து மாய்மாலத்தை விட்டு வெளியே வாருங்கள் என்று தாழ்மையுடம் கேட்டுக்கொள்கிறேன் பிடிவாதமாய் இருக்காதீர்கள் .கொஞ்சமாவது சிந்தியும் உங்களை தாக்கி எழுதும் என்னம் எனக்கில்லை நீங்கள் மனந்திரும்புங்கள் ,ஜனங்களை ஏமாற்றாதீர்கள் .பரிசுத்த ஆவியை அசட்டை செய்யாதீர்கள்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


  • Francis Somerwell Prabhu Priya you are not going yet you said bye to this thread but you couldn't go. Did you lie?. And you come and say you are not like us. Of course you are certainly not like us, we talk straight but you run away and come and bark and go with no clear convictions, isn't it?
    BTW do you know who said "I am not like this man" in the bible?
  • Prabhu Priya Don't crack jokes. While I said bye, you pointed me back again, hence gave you back. See your posts and you will know as who barked! Learn from your own group (VK PJ PP JK) on how to be polite while expressing the opinion. Only you are the person in that group with such attitude. Shame on you
  • Francis Somerwell Mr. Short memory this is your word \\Bye to you & to this thread\\ this is reminder. What is being polite in you dictionary may not be appropriate. I asked you a simple question \\BTW did you guys show any written opposition on the nasty picture YJ hasposted? if not you don't have any rights to come and waste our time!!\\ But you are not able answer straight but beating around the bush!
    Attitudes are in the receivers understanding Prabhu Priya!!
    Now answer my question and we will find out who has shame and who has acted silly and who has entered here without much comprehension!! let us see, go on;
    BTW welcome prodigal son, since you ran away and came back to discussion  
  • Prabhu Priya Mr. Perfect - Felt sleepy. See you tomorrow
  • Francis Somerwell Mr. Priya at least come fresh tomorrow with the answer and should not beat around the bush ok?
  • Prabhu Priya Fine Mr.Perfect. You also be prepared to show evidances for the given allegations. I believe you can't.
  • Francis Somerwell Prabhu priya you said \\ Felt sleepy\\ are you blabbering in you sleep? i asked you for an answer so talk for yourself not for others OK. Why you never keep you words? you said you are going away from this thread but secretly seeing the post after leaving even when you name is not tagged.
    Now you pleaded that you are sleepy and now not sleeping, what is your problem??
  • Immanuel Abraham Yauwana Janam -ன் பழைய முகம் சில்சாம். இவருடனான விவாதங்களில் தனிமனித தாக்குதல் தாராளமாக இருக்கும் என்பது நமக்கெல்லாம் நன்குத் தெரியும். அதனால்

    அதற்கு இது.., பதிலுக்கு பதில் என்று சொல்லமாட்டேன். அதேவேளை


    சகோதரன் ஜான்சன் கென்னடி அவர்களின் பதிவில் ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்து இது தவறு என்று சொல்ல தைரியம் இல்லாதவர்கள் இந்த பதிவில் தொடாராமல் விட்டுவிடுங்கள். அல்லது

    உண்மையாகவே சாமுவேல் சர்ச்சில் மீது பாசம் கொண்டு அவருடைய எழுத்துக்களை இரசிப்பவர்கள் ஜான்சன் கென்னடி எழுதியதற்கு காரணம் என்ன? என்று கேள்வி கேட்பீர்களா? அல்லது...,

    நாங்கள் எதுவும் கேட்கமாட்டோம் ஆனால் நீ இப்படி எழுதக் கூடாது அது தப்பு என்பவர்களை என்ன சொல்ல..? வேடிக்கை மனிதர்கள்.
  • Prabhu Priya FS - I said bye but you gave comment while I was not here. Again I came and replied and said feeling sleepy & went. Again you commented against me in my absence, hence replied you back even I was tired. Remember- You are not worth to take the opinion in good spirit & it's pointless to argue with you. Atleast learn some manners of not speaking against anyone in their absence & if you speak it shows that you are a coward. What happened for the proofs which I''ve asked for? Show your proofs first and then seek from me. Brothers-PP JK VK I am quitting from this thread as I didn't find any spiritual things in this issue & people are splitting their venum
  • Ragunathan Raju My dear God given brothers and sisters, pls put an end to this problem. please no more counter attacks. I beg you my Brothers and Sisters. pls cut this thread. We have plenty of God given work in this FB.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


  • Prabhu Priya Brother VK - Please don't feel bad for my request. If you have any proof (atleast one) for the allegations, please post. Your experience with him is different & hearing by wind is different. The issue which made me to feel is his particular word against you & JK and not the allegations given as its proofless. Hope you understand what I meant to say!
  • Vijay Kumar Prabhu Priya அவர் என்னைப் பற்றி எழுதிய எத்தனை குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் அவரிடம் ஆதாரம் கேட்டிருக்கிறீர்கள்???
  • Prabhu Priya Yes Brother, I asked and requested not to mention like that.
  • Francis Somerwell As much importance given to evangelism, it is also important to speak out eradicating false preachers. Being at peace doesn't mean to allow false doctrine and wolves into the church!!
    Those who pretend to advocate for peace is actually preaching cowardice
  • Francis Somerwell Those who are voicing out in exposing YJ didn't do out for time pass. All have personally experienced enough and identified falsehood and evil-spirit in him. FYI it is not one or two there are many coming to warn about this fellow, so watch out.
    Prabhu
     Priya, Jeyakumar Hossana and others talks out of immature understanding of YJ. I pity these fellows, not long are those days to know his true color. wish you the best!!
    BTW did you guys show any written opposition on the nasty picture YJ has posted? if not you don't have any rights to come and waste our time!!
    Paul Prabhakar Johnson Kennedy Vijay Kumar ignore these immature and biased fellows. What do you all say??
  • Asirwatham Jayaharan i think not like this type of person. i met in erode some week before.
  • Prabhu Priya HaHa...Don't waste my time too. I feel too pity for your immature words. Learn from Bible on how to be polite & humble. Everyone here see your mature words too
  • Francis Somerwell Prabu Priya don't you feel foolish seeing yourself 'self-inviting' you here and claiming to be wasting your time? doesn't make sense, leave alone your maturity !!
  • Prabhu Priya Did I invite you? You came & commented as if I wasted your time. Don't you feel your acts as foolish. Check all your comments. If anyone opinion is not acceptable to you then by default you show your anger with them. Is this is the way Christ told you to do? Sorry FS if my text hurt you anyway. Bye to you & to this thread, intact no time even but commented in brotherly way. Good night, God bless.
  • Jebastien Ponraj what is this ministries like a political? god see everythink surly god wil give good judgement .
  • Francis Somerwell Nuisance like Prabhu Priya has found a way to exit, I can't understand these guys, came in as though they were mediators but with biased motives. By quoting the names of Jesus these fellows think that they are holy-angels.
  • Prabhu Priya I an glad that I am not like you with such hatred feelings with others.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


  • Prabhu Priya IE Brother-I met YJ & honestly I didn't find any fault in financial & other allegations as well. In his writings he uses same words against particular person & that's the only fault I found in him.
  • Vijay Kumar Jeyakumar Hosanna எனது தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக நான் யௌவனஜனத்தை எதிர்க்கவேண்டும் என்றிருந்தால் கடந்த மூன்றாண்டுகளாக அதையேதான் செய்திருக்க வேண்டும். என்னதான் என்னைப்பற்றி தவறாக எழுதினாலும் திரித்துவத்துக்கு எதிரானவர்களோடு மோதிக்கொண்டிருக்கிறார், ஏஞ்சல்டிவிக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் என்று நினைத்து என்னைப்பற்றி எழுதியவைகளை நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இவரை கடந்த மூன்றாண்டுகளாக கவனித்து வந்ததில் பல ஆபத்தான காரியங்களை நாங்கள் இவரிடத்தில் கண்டுகொண்டதால் இவரை expose பண்ணவேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்.

    1. இவருக்கு சபையை குறித்த பாரம் சுத்தமாக இல்லை. இவரது நிலைப்பாடுகள் உபதேசத்தை வைத்து இல்லை ஆட்களிடமுள்ள உறவை வைத்தே மாறிக்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட வன்மத்தை வைத்து உண்மையான திரித்துவவாதிகளுக்கு கூட மேசியாவின் எதிரி என்று முத்திரை குத்துகிறார். இது ஒரு காவலாளிக்கான அடையாளமல்ல.

    2, இவரது அடிப்படை உபதேசம் என்ன என்பதே இன்றுவரை கேள்விக்குறியாய் இருக்கிறது. இவர் ஒன்லி ஜீஸஸ் கொள்கைகளை ஒரு காலத்தில் பரப்பி வந்தவர் என்று அறிந்தோம். பின்பு எங்களிடம் நேரில் பேசியபோது டி.ஜி.எஸ். தினகரன், மோகன்.சி.லாசரஸ் போன்றவர்கள் ஒன்லி ஜீஸஸ் கும்பலை பின்பற்றி வந்தவர்கள் அவர்களிடம் (பாலாசீர் லாறி) திருமுழுக்கு பெற்றவர்கள் என்று கூறினார். இன்று தினகரனை இயேசுவின் சீடர் என்கிறார். 

    3. இவர் செய்வது அப்படியொன்றும் விக்கிலீக்ஸ் அசான்ஜே போன்ற வேலையல்ல. அப்படியிருந்தாலும் முகவரி, பெர்சனல் தொலைபேசியை மறைக்க நியாயமிருக்கிறது. இவரோ தனது பெயரையும் முகத்தையும் மறைப்பது ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு சந்தேகத்தை தோற்றுவித்து வந்திருக்கிறது. இவரது உண்மைப் பெயர் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இவரது முகத்தை இணையத்தில் வெளியிடும்போதெல்லாம் பார்ப்பவர்கள் "அடடா இவன்தான் யௌவனஜனமா?" என்று சொல்லி ஒரு பெரிய பிளாஷ்பேக் கதை சொல்லுகிறார்கள். 

    4. பெண்களிடன் அசிங்கமாக பேசி பின்னர் எதிர்ப்புகளுக்கு பயந்து ஓடி ஒளிந்த அனுபவங்கள் இவரிடம் நிறைய இருக்கிறது. கடந்த ஆண்டு இதை நமது முகநூல் வாசகர்கள் அனைவரும் கண்கூடாக பார்த்தார்கள். தனது சில்சாம் என்ற கணக்கை முற்றிலுமாக முடக்கிவிட்டு யௌவனஜனம் என்ற பெயரில் மறுபடியும் வந்திருக்கிறார். இவர் சமீபத்தில் அவிசுவாசிகள் கூட பொதுத்தளங்களில் எழுதத் தயங்கும் ஆபாச உதாரணங்களை எழுதிவருவது இவரது சிந்தனை எவ்வளவு மோசமான வக்கிரங்களை உடையது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. 

    5. யௌவனஜனம் என்பது ஒரு குழு என்கிறார், இவரைத்தவிர இன்னும் ஒரே ஒரு மனிதனை குழு அங்கத்தினர் என்று காட்டட்டும். இவரும் இவரது ஃபேக் ஐடிக்களும் சேர்ந்ததே யௌவனஜனம் குழு. இது ஒரு ஊழியன் செய்யும் செயலா?
  • Vijay Kumar கடந்தகால ஊழியத்திலும் இவரது சாட்சியும் செயல்பாடுகளும் சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது, நிகழ்காலத்திலும் இவரது செயல்களும் நிலைப்பாடும் சந்தேகமின்றி இவர் இறைப்பணியாளர் அல்ல, குழப்பவாதி என்பதை காட்டுகிறது. 

    ஏற்கனவே இருக்கும் அமைப்பை எதிர்க்கக்கூடாதும் ,மாற்றக்கூடாது என்று இவரும் இவரது நண்பரான அமெரிக்காவை சேர்ந்த பாஸ்டர் ஜான்சன்ராஜூ என்பவரும் கூறி வருகின்றனர். ஏற்கனவே இருக்கும் அமைப்பு எது? ஆதிதிருச்சபையா? கான்ஸ்டாண்டைன் உருவாக்கிய சபை அமைப்பா? இந்தக்கேள்விக்கு பதில் இவர்களிடம் உண்டா? இதுவே இவர்கள் மந்தையை சேர்க்கிறவர்கள் அல்ல, சிதறடிக்கிறவர்கள் என்பது நிரூபணமாகிறது.

    இவரது அக்கிரமங்களும், பச்சோந்தித்தனமும் நிச்சயமாக வெளிப்படுத்தப்படவேண்டும். இவரது எழுத்துக்களை படிப்பவர்களுகளும், பாஸ்டர் என்றும் பாடகர் என்றும் நம்பி சபைக்கு அழைப்பவர்கள் இவரது உண்மை முகத்தை அறிந்துகொண்டு இவரை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
  • Vijay Kumar // இந்த லிங்க் -ல் லைக் பொட்டிருக்கும் நண்பர் Vijay Kumar அவர்களே, நீங்க எல்லாம் இப்படி தரம் தாழ்ந்த விமர்சனத்தை விரும்புவீர்கள் என கொஞ்சமும் நினைக்கவில்லை. உங்கள் எழுத்துக்கள் எழுப்புதல் தீயை பற்ற வத்துவிடுவதுபொல் இருப்பது வெறும் வேஷம்தானா? சே.. சே நீங்களும் இப்படிதானா? அப்படி என்றால்…...//

    இங்கே நடுநிலைவாதி வேடம்போட்டு சமாதானத்தை ஓதும் ஜெயக்குமார் ஓசன்னா போன்ற சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் காழ்ப்புணர்வை கொட்டத்தான் பார்க்கிறார்கள். நீங்கள் என்னை வேடதாரி என்று என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். எழுதப்பட்ட குற்றச்சாட்டு உண்மை, தரம் தாழ்ந்த மனிதனைப்பற்றிய உண்மை.

    ஊழியக்காரன் வேடம் போட்டு பல்வேறு முகமூடிகளில் வலம் வரும் ஒரு ஓநாய் வெளிப்படுத்தப்பட்டுத்தான் ஆகவேண்டும். நான் இங்கு யாரிடமும் எந்த மரியாதையையும், புகழையும் எதிர்பார்க்கவில்லை. அது மகா ஆபத்தானது என்பதை அறிவேன். எனக்கு அது தேவையில்லை. எங்கள் எழுத்துக்கள் தேவனுடைய கரத்தில் இருக்கிறது அதைவைத்து எழுப்புதல் தீயை பற்றவைக்க வேண்டுமா இல்லையா என்பதை அவர்தான் முடிவுசெய்ய வேண்டும்.எங்களுக்கு தகுதிக்கு மீறிய நினைப்புகள் இல்ல. எனவே உங்கள் so called ஊழியர்களை போல மாய்மால நாடகங்கள் ஆடவேண்டிய அவசியமில்லை.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


  • Colvin Neerus Fernando சகோதரர்களே போலிப் பொருட்களை குறித்து அரசாங்கமும் சமூகநலன் நிறுவனங்களும் எச்சரிக்கின்றன எதற்காக?. அப்படி எச்சரிப்பு, நடவடிக்கை இல்லாதுவிட்டால் நிலைமை என்ன. சற்று சிந்தித்துப் பாருங்கள். இத்தகைய போலிஆட்களை குறித்து எச்சரிப்பது மிக மிக அவசியம். இதனை தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாக பார்க்காதீர்கள். சகோ கிங்ஸிலி உங்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள்
  • Colvin Neerus Fernando துர்உபதேச குழுக்களான யெகோவாவின் சாட்சியினர், இயேசு மட்டும் குழுவினார் இன்னும் பல குழுக்கள் குறித்து எழுதும்போது ஆட்சேபம் தெரிவிப்பதில்லை. அதுவே ஒரு தனிமனிதன் இத்தகைய ஒழுக்கக் கேடுகள் செய்யும்போது மட்டும் வழாதிருக்க வேண்டுமா? என்ன நியாயம் சகோதர்களே!
  • Paul Prabhakar ஜெயக்குமார் அண்ணே நீங்களே கென்னடியிடம் பேசுங்கள். அவர் டிலிட் பண்ணுவார்.
  • Prabhu Priya There is NO ONE here to do His Ministry. YJ nalum sari PP nalum sari UK nalum sari....Unga ellarkum oru kelvi.... Neenga Andavar kaga seeium ministry ithu thanaa? Really felt sad annangalla!
  • Rani Mic thrs so many things to discuss n praise about christianity n thr r so many godly men to be talked about why ths kinnda argumnts...we r on public media. its shamef..fr all othr christians frm various country. stop it..leave to God to judge.
  • Joseph Stephen Much can be said on both sides.There is no end to this. Please remember Face Book is a Friends Book and a Fact book....not a Fight Book or Fake Book. I would humbly request all to give a quietus to the matter.
  • Prabhu Priya IE Brother-I met YJ & honestly I didn't find any fault in financial & other allegations as well. In his writings he uses same words against particular person & that's the only fault I found in him.
    17 September at 20:46 via mobile · 2

    • Colvin Neerus Fernando சகோதரர்களே போலிப் பொருட்களை குறித்து அரசாங்கமும் சமூகநலன் நிறுவனங்களும் எச்சரிக்கின்றன எதற்காக?. அப்படி எச்சரிப்பு, நடவடிக்கை இல்லாதுவிட்டால் நிலைமை என்ன. சற்று சிந்தித்துப் பாருங்கள். இத்தகைய போலிஆட்களை குறித்து எச்சரிப்பது மிக மிக அவசியம். இதனை தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாக பார்க்காதீர்கள். சகோ கிங்ஸிலி உங்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள்
    • Colvin Neerus Fernando துர்உபதேச குழுக்களான யெகோவாவின் சாட்சியினர், இயேசு மட்டும் குழுவினார் இன்னும் பல குழுக்கள் குறித்து எழுதும்போது ஆட்சேபம் தெரிவிப்பதில்லை. அதுவே ஒரு தனிமனிதன் இத்தகைய ஒழுக்கக் கேடுகள் செய்யும்போது மட்டும் வழாதிருக்க வேண்டுமா? என்ன நியாயம் சகோதர்களே!
    • Paul Prabhakar ஜெயக்குமார் அண்ணே நீங்களே கென்னடியிடம் பேசுங்கள். அவர் டிலிட் பண்ணுவார்.
    • Prabhu Priya There is NO ONE here to do His Ministry. YJ nalum sari PP nalum sari UK nalum sari....Unga ellarkum oru kelvi.... Neenga Andavar kaga seeium ministry ithu thanaa? Really felt sad annangalla!
    • Rani Mic thrs so many things to discuss n praise about christianity n thr r so many godly men to be talked about why ths kinnda argumnts...we r on public media. its shamef..fr all othr christians frm various country. stop it..leave to God to judge.
    • Joseph Stephen Much can be said on both sides.There is no end to this. Please remember Face Book is a Friends Book and a Fact book....not a Fight Book or Fake Book. I would humbly request all to give a quietus to the matter.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


  • Jeyakumar Hosanna ///Paul Prabhakar அப்போஸ்தலர் பயன்படுத்துவதற்கு முன்பு அந்த மீன் சின்னத்தை ஒரு பெண்ணின் பிறப்புருப்புக்கு அடையாளமாக வேறு யாரோ பயன்படுத்தினார்கள் என்று தொடர்ந்து தன்னை நியாயப்படுத்தும் யௌவன ஜனம் பதிவில் முதலில் உங்கள் கண்டனத்தை பதிவு செய்துவிட்டு பிறகு உங்கள் நியாயமான கருத்தை தெரிய படுத்துங்கள் ஜெயக்குமார்!!///

    நிச்சயமாக அவரிடமும் கேட்க வேண்டும். கிறிஸ்மஸ் தாத்தா விஷயத்தில் எழுதிய சகோ Vijay Kumar அவர்களிடமும் கேட்க வேண்டும். மொத்தத்தில் தனிப்பட்ட தாக்குதல் வேண்டாம் என்று எல்லோரிடமும் கேட்க வேண்டும்.
  • Jpm Jerry ஏன்பா சண்டை போடுறிங்க
  • Jeyakumar Hosanna ///Paul Prabhakar அடுத்து பைபிள் கூட அம்புலிமாமா கதைப்புத்தகம் என்று கரடி விடும் மேடம் அவர்களுடைய பதிவில் உங்கள் கண்டனத்தை தெரியபடுத்துங்கள் ஜெயக்குமார் !!!///

    தரிசனங்களை அம்புலிமாமா கதை என்று சொல்லும் நபருக்கு,
    பைபிள் முழுதும் தரிசனங்களால் நிறைந்திருக்கிறது. அதுவும் அம்புலி மாமா கதையா? என்று அந்த மேடம் கேட்டதில் என்ன தவறு. உங்களுக்கு ஒருவரை பிடிக்காவிட்டால் எதையும் பேசுவீர்கள்.
  • Ragunathan Raju ???????????? DONT KNOW WHAT MORE TO SAY?????????????????????/
  • Paul Prabhakar முகநூலில் எப்படியோ ஒருவருக்கு ஒருவர் பகையுணர்ச்சி அதிகரித்து கொண்டு போகிறது தவிர குறைவதற்கு வாய்ப்பு குறைவு தான். தேவ ஆவியானவர் தான் நம்மெல்லோரையும் ஒருமனப்படுத்த வேண்டும் . அதற்கு நம்முடைய விட்டுக்கொடுத்தலும், மன்னித்தலும் தேவை. ஜெபிப்போம். bye ...
  • Sarah Joshua சரியான முடிவு. கர்த்தர் மட்டும் மகிமை அடைவாராக.
  • Jesinth Viola Can that fellow print the 'so called ' picture standing and showing to all on the road side? The police will take him and he would be inside..Face book is also not an easy thing. He should beware.
  • Jeyakumar Hosanna ///Jesinth Viola@ Can that fellow print the 'so called ' picture standing and showing to all on the road side? The police will take him and he would be inside..Face book is also not an easy thing. He should beware.

    குடும்பத்தில் சண்டை ஏற்படுமானால் குடும்பத்தில் உள்ள பெண்கள் அதை அமர்த்துவதற்கு பிரயாசப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அல்லது வேறு எங்காகிலும் சண்டை ஏற்படுமானால் அதை முடிவுக்கு கொண்டுவர ஆண்களை விட பெண்கள் அதிக பிரயாசம் எடுப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஆனால் இப்போ காலம் மாறிப்போச்சு.....................////
  • Paul Prabhakar ஜெயக்குமார் அவர்களே விவாதத்தை வளர்த்துக் கொண்டு போகவேண்டாம்.
  • Jesinth Viola 2 jayakumar Hosanna I am not referring you or I have anything to say to you. If it is your family you can keep him in your family. Face book is public and if anyone insult too much it is not a family problem. If I happen to see any thing like this I will object it. Do not mention my name ., again I am telling you Paul prabahar is my friend so I happened to see that post. SAnd remember do not open your mouth against any women. Stop mentioning others name and try to divert the serious matter And this is very serious.
  • Jeyakumar Hosanna ///Paul Prabhakar ஜெயக்குமார் அவர்களே விவாதத்தை வளர்த்துக் கொண்டு போகவேண்டாம்.///

    என்னை தவறாய் புரிந்து கொண்டீர்கள். நான் விவாதததை வளர்க்க வரவில்லை. நான் விவாதத்தை வளர்க்கிறேன் என்றால் ஓரத்தில் இருந்து விவாதத்திற்கு லைக் போடுகிற நீங்கள் யார்?
    சரி விழயத்திற்கு வருகிறேன். இந்த திரியை டெலிட் பண்ண அண்ணன் ஜாண்சன் கென்னடியிடம் கூறுங்கள்.
    மேலும் இந்த இணையத்தில் ஓயாமல் சண்டை பொடும் அத்தனை பேரையும் நீங்கள் சொன்னது பொல் ஒன்றாய் கூட்டுங்கள். ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒருவருக்காய் ஒருவர் ஜெபித்து தேவ பணியை செய்வோம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


  • Paul Prabhakar ஜெயக்குமார் அவர்களே இந்த தாக்குதல் பல மாதங்களாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. தான் ஒரு ஊழியக்காரனாய் இருந்தும் தன்னுடைய புகைப்படம் புரோபைலில் போடாமல் இருக்கும் இந்த யௌவன ஜனம் என்கிறவர் தேவனுடைய வைராக்கியமான ஊழியக்காரர் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
  • Annie Josephine I am also worried about this type of throwing mud on each other. Instead of doing this, why dont we patient by giving everything in the hands of our Lord Jesus. In my carrer, I have encountered such people. As a woman I cannot retort . But my Jesus, in all times, has handled them. I dont want to explain how He handled them. So pleeeeeeeeease bros and sis. let us follow our Lord in such things, even if we are hurt
  • Issac Kingslin அட போங்கடா நீங்களும் உங்க ஊழியங்களும். மன்னிக்கும் திராணி சிறிதும் இல்லாத நீங்கள் எப்படி தேவனின் அன்பை போதிப்பீர்கள். ஊழியத்தின் பெயரை சொல்லி பபொழப்பு நடத்துறாங்க. உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் கல்லெய்ரிஉங்கல்.
  • Jeyakumar Hosanna ////Paul Prabhakar ஜெயக்குமார் அவர்களே இந்த தாக்குதல் பல மாதங்களாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. தான் ஒரு ஊழியக்காரனாய் இருந்தும் தன்னுடைய புகைப்படம் புரோபைலில் போடாமல் இருக்கும் இந்த யௌவன ஜனம் என்கிறவர் தேவனுடைய வைராக்கியமான ஊழியக்காரர் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.////

    எத்தனை காலமாக இந்த தாக்குதல் நடந்திருந்தாலும் இது தவறுதான் நண்பரே,
    சரியான புரோபல் இல்லாமல் இருக்கும் எத்தனை பேரை நீங்கள் கூட உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில் வைத்திருக்கிறீர்கள். அப்படியானால் அவர்கலை ரவுடி ஊழியர் என்று நீர் அறிக்கையிட தயாரா?
  • Paul Prabhakar பல பேருக்கு பட்டப்பெயர் கொடுத்து சுயமகிழ்ச்சி கொண்ட யௌவன ஜனம் இந்த பதிவை பார்த்து மகிழ்ச்சி அடைவாரே தவிர கவலைப் படமாட்டார்.
  • Jeyakumar Hosanna ///Paul Prabhakar பல பேருக்கு பட்டப்பெயர் கொடுத்து சுயமகிழ்ச்சி கொண்ட யௌவன ஜனம் இந்த பதிவை பார்த்து மகிழ்ச்சி அடைவாரே தவிர கவலைப் படமாட்டார்.///

    போதகராய் அல்லது ஊழியராய் இருப்போருக்கு இது அழகல்ல...
  • Paul Prabhakar அவர் முன்னாள் ரவுடி இன்னாள் எப்படி என்று தெரியாது . அவருடைய மற்றும் சிவகாசி மேடம் அவர்களின் துணிச்சலில் 1% கூட இந்த யௌவன ஜனம் குழுவிற்கு இல்லை.
  • Ragunathan Raju My dear bro's. please ithodu vittu vidungal. I beg you my dear bro's. Please....
  • Paul Prabhakar அப்போஸ்தலர் பயன்படுத்துவதற்கு முன்பு அந்த மீன் சின்னத்தை ஒரு பெண்ணின் பிறப்புருப்புக்கு அடையாளமாக வேறு யாரோ பயன்படுத்தினார்கள் என்று தொடர்ந்து தன்னை நியாயப்படுத்தும் யௌவன ஜனம் பதிவில் முதலில் உங்கள் கண்டனத்தை பதிவு செய்துவிட்டு பிறகு உங்கள் நியாயமான கருத்தை தெரிய படுத்துங்கள் ஜெயக்குமார்!!
  • Ignatius Elango உங்களில் யாராவது இந்த யெளவன ஜனம் @ சில்சாமை நேரடியாக சந்தித்தது உண்டா?? வேறு ஒரு திரியிலும் கேட்டேன், யாரும் பதில் எழுதவில்லை!!
  • Paul Prabhakar அடுத்து பைபிள் கூட அம்புலிமாமா கதைப்புத்தகம் என்று கரடி விடும் மேடம் அவர்களுடைய பதிவில் உங்கள் கண்டனத்தை தெரியபடுத்துங்கள் ஜெயக்குமார் !!!
  • Johnson Kennedy சகோதரர்....... ரகுநாதன் ராஜு இப்பதிவை தொடர எங்களுக்கும் விருப்பம் இல்லை........ யௌவன ஜனம் என்பவன் மீன்டும் மீன்டும் மேசியாவின் ஏதிரி என்று வரிக்குவரி என்னை கள்ள உபதேசகாரன் என்று கூறும்போதுதான் தொடர வேன்டியது ஆகிவிட்டது....


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

1185401_10151568255435518_1548659276_n.jpg

 

Prason Christopher Robin

1118893_598565517_1604406279_q.jpg

இது தான் யவன ஜனம் என்னும் ச்ர்சில் சாமுவேலின் ஃஃபோட்டோ.

இவர் பல பெயர்களில் பல இடங்களில் ஊழியம் என்ற பெயரில் பணத்திற்காக வேஷம் தரிப்பவன்.
இதனால் இவன் சொந்த படத்தையும், பெயரையும் வெளியிட மாட்டான்.இவனுக்கு பிடிக்காதவர்களை மேசியாவின் எதிரி என்று சொல்வான்.

பல திருமணமான பெண்களிடம் அவர்களின் கணவன்மார்களுக்கு தெரியாமல் ஜெப ஊழியம் என்ற பெயரில் தொடர்பு வைத்துள்ளான்.

ஆரம்ப காலத்தில் பாடல் ஊழியம் என்ற பெயரில் வி.ஜி.பி அவர்களின் கூட்டங்களில் பாடியுள்ளான். அதன் பிறகு அங்கு அவனின் சுய ரூபம் தெரிய வந்ததால் வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால், வி,ஜி,பி பரத்தை தகாத வார்த்தைகளால் பேச துவங்கினான்.

ஏஞசல் டி வியிலும் பாடியுள்ளான். அதன் பின் அங்கிருந்தும் விரட்டப்பட்டான்.

பின்னர் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜேயறாஜின் தந்தையின் குழுவில் பாடல் ஊழியம், செய்தி ஊழியம் செய்துள்ளான்.

அதன் பின்னர் FB மூலம் வெளி நாட்டில் உள்ளவர்களிடம் தொடர்பு கொண்டு பணத்த்ர்காக அங்கும் சென்று வருவான்.

எல்லா இடங்களிலும் அவன் சொந்த புத்தியை காட்டிய உடன் விரட்ட படுவான். அதனால் தன் சொந்த புகை படத்தை வெளியிடாமல் மறைந்த்திருந்து கல் எறிவான். 

பெண்களிடம் தகாத முறையில் பேசினதால் ஒரு முறை தன் அக்க்வுன்டை மூடி விட்டு , பின்னர் மீண்டும் யவன ஜனம் என்னும் ஐ டியில் வந்துள்ளான்.

Not only women, MEN also has to be careful about him.

If you see this fellow, never entertain in any of your fellowships. He is an agent of anti christ.

14 September 2013



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  •  
  • Johnson Kennedy மாப்பிள்ளைக்கு அடுத்த வாரம் ஆப்பு ரெடிய இருக்கு.............
  • Immanuel Abraham // மாப்பிள்ளைக்கு அடுத்த வாரம் ஆப்பு // Johnson Kennedy 

    மாப்பிள்ளை இல்லை அவர் ஒரு மன நோயாளி.
  • DA John ந்பொது இடங்களில் ஒரு ஊளியகாரனை மற்ற ஊளியர்கள் விமர்ச்சிப்பதததை உடன் நிருத்துங்கள். நீங்கள் யோக்கியர்&பரிசுத்தவான் என்றால் அவர்களுக்காக ஜெபம் பன்னுங்கள்.அவர் களை தொழில் போட்டியாளர் போல நினைக்காதீர்கள் நீங்கள் தொழில் செய்யவில்லை... கர்த்தர்ருக்கு விரோதமாக &கனி கொடாத மரங்களை அவர் வெட்டி எரிவார்...அது நீங்களாக இல்லா மல் உங்கள் வாயை ஞானமாய் திறவுங்கள்


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


  • Issac Kingslin மக்களை குழப்பி ஆதாயம் தேடும் கும்பல்கள். போதகர்களே உங்களுக்கு வேற பொழப்பே இல்லியா. தப்பு சைகிரவங்கள கடவுள் தண்டிப்பார் . அவர்களை நியாயம் தீர்க்க நீங்களும் நானும் யார் ??????????????????????????
  • Jeyakumar Hosanna இந்த லிங்க் -ல் லைக் பொட்டிருக்கும் நண்பர் Vijay Kumar அவர்களே, நீங்க எல்லாம் இப்படி தரம் தாழ்ந்த விமர்சனத்தை விரும்புவீர்கள் என கொஞ்சமும் நினைக்கவில்லை. உங்கள் எழுத்துக்கள் எழுப்புதல் தீயை பற்ற வத்துவிடுவதுபொல் இருப்பது வெறும் வேஷம்தானா? சே.. சே நீங்களும் இப்படிதானா? அப்படி என்றால்......
  • Johnson Kennedy சகோதரே.........ஜெயகுமார் ஓசன்னா,கிங்க்ஸ்லின்.......இதையே யௌவனஜனம் பக்கத்தில் எழுதுங்கள் உடனே உங்களையும் மேசியாவின் ஏதிரி என்று கூறிவிடுவான்.....
  • Jeyakumar Hosanna //Johnson Kennedy சகோதரே.........ஜெயகுமார் ஓசன்னா,கிங்க்ஸ்லின்.......இதையே யௌவனஜனம் பக்கத்தில் எழுதுங்கள் உடனே உங்களையும் மேசியாவின் ஏதிரி என்று கூறிவிடுவான்.....///

    நண்பரே அந்த ஆட்டம் எல்லாம் ஆடி முடிச்சிருக்கிறேண்...... ஆனால் தனிப்பட்ட தாக்குதலை தவிர்ப்போம் நண்பரே. பலருக்கு முன்னாடி நாம் எழுதுகிறோம் என்ற் உணர்வு இருந்தால் நலமாய் இருக்கும்...
  • Johnson Kennedy சகோதர்....ஜெயகுமார் ஓசன்னா சும்மா இருந்த என்னை வரிக்குவரி மேசியாவின் ஏதிரி என்று எழுதியதற்கு தன்நிலை விளக்கம் அளித்தும் தொடர்ந்து எழுதும் போதுதான் இது போன்ற சூழ்நிலை வந்தது............
  • Issac Kingslin திரு . ஜோன்சன் கென்னடி நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் பொது இடத்தில இதுபோன்ற விவாதங்கள் சரியல்ல. கிறிஸ்துவின் நாமத்தை புற ஜாதியார் தூஷிக்க நாம் காரணமாகி விடுவோம் . இதுபோன்ற பிரசுரங்கள் தவிர்ப்பது நல்லது.
  • Johnson Kennedy சகோதர்....கிங்க்ஸ்லின் பொது இடத்தில இதுபோன்ற விவாதங்கள் தேவையில்லை தான் ஆனால் அவன் மட்டும் பொது இடத்தில எழுதலமா....
  • Jeyakumar Hosanna ///Johnson Kennedy சகோதர்....ஜெயகுமார் ஓசன்னா சும்மா இருந்த என்னை வரிக்குவரி மேசியாவின் ஏதிரி என்று எழுதியதற்கு தன்நிலை விளக்கம் அளித்தும் தொடர்ந்து எழுதும் போதுதான் இது போன்ற சூழ்நிலை வந்தது............///

    நண்பரே என்னையும் சிலர் மிகவும் கீழ்தரமாய் எழுதினார்கள். எழுதவும் காத்திருக்கிறார்கள். இதுதான் அவர்கள் வேலை. உங்கள் வேலை அது இல்லை என்று நான் நினைக்கிறேன்.
  • Issac Kingslin நாம் ஆராதிக்கிற ஜீவனுள்ள தேவனை எப்படியாக தூஷித்தார்கள். நாம் பெரும்தன்மையாக மன்னிப்போமே. அது தானே கிறிஸ்தவ வாழ்கையின் அடிப்படை.
  • Ragunathan Raju Dear Bro's please put a big full stop.Aruvadaikku payirgal kathirukirathu arukka vendiya naam?????? sooooooo sad.
  • Raj Esh அண்ணன் மார்களே உங்கள் எழுத்துகளை பார்க்கும்போது நீங்கள் ஊழியகரர்களா என்ற சந்தேகம் தோன்றுகிறது இயேசு எதிரிகளை எதிர்க்க சொல்லவில்லை நினைவில் கொள்ளுங்கள் நான் அறிவுரை சொல்ல தகுதி உள்ளவன் அல்ல உங்கள் எழுத்துக்களை பார்க்கும்போது சொல்ல தோன்றுகிறது மனிக்கவும்[சிந்திக்கவும்]


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

மேற்காணும் தூஷணப் பதிவு பின்வரும் திரியில் தொடருகிறது...

https://www.facebook.com/photo.php?fbid=10200731884524328&set=a.1580111947556.2075744.1378398650&type=1&comment_id=61801186&offset=0&total_comments=101

  •  
    Johnson Kennedy யௌவனஜனம் என்பவன் இதுவரையில் மேற்கன்ட குற்றசாட்டுக்கு பதில் கூறுவில்லை........
  •  
    Paul Prabhakar திரும்பவும் ஆரம்பமா !!!
  •  
    Johnson Kennedy இரண்டு நாட்களில் சென்னை வந்து இசை அமைபாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் தந்தை Rev.S.M.ஜெயகுமார் அண்ணன் அவர்களிடம் இவனை பற்றி விபரம் அறிய இருக்கிறோன்.......
    Johnson Kennedy's photo.
  •  
    Prason Christopher Robin யவன ஜனம் சிறிது காலம் இயெசு அழைக்கிறார் ஊழியங்களில் ஜெப ஊழியம் என்ற பெயரில் தஞ்சம் புகுந்திருக்கிறான்.

    பின்னர் டி.ஜி.எஸ் அவர்கள் ஒரு ஒன்லி ஜீசஸ் கல்ட் குழுவை சேர்ந்தவர் என்றும் வதந்தி கிழப்பி விட்டான். இதற்கு தமிழ் கிறிஸ்தவ சகோதிரர்கள் சாட்சி. ஆனால் இப்பொழுதோ டி.ஜி.எஸ் ஐய்யா போல ஒரு நல்ல ஊழியர் இல்லை என்று ஒரு வேஷம் போடுகிறான். இப்படி சொன்னாலாவது தனக்கு ஒரு கூட்டம் சேரும் என்று நினைக்கிறான் இந்த அந்தி கிறிஸ்துவின் எடுபிடி.

    அவன் கூறிய காரியங்களையே பின்னர் இல்லை என்று சொல்லும் ஒரு விஷக்கிறுமி இவன். இவனும் சகோதிரன் தானே ! இவனை மன்னிகலாமே என்று நினைப்பீர்களானால், இவன் ஒரு சகோதிரன் இல்லை, இவன் ஒரு ஆட்டு தோல் போர்த்திய சாத்தானின் நரி என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
  •  
    Issac Kingslin These days pastors are the hurdles to the believers. if there is no pastors, then the Christians will be under one denomination.
  •  
    C.j. Zeba Here is Rev. S.M.Jayakumar's mobile number, anyone can call him and get details about யௌவனஜனம்/சர்ச்சில் சமுவேல். +91-9962533377.
  •  
    Prason Christopher Robin யவன ஜனம் என்பது சில் சாமின் திருட்டு ஐ டி. இந்த ஐ டியில் ஒழிந்திருந்து தனக்கு பிடிக்காதவர்களை மேசியாவின் எதிரி என்று சொல்வான்.
    இது உன் ஐ டி என்று யாராவது கேட்டால், இது எங்கள் குழுவின் ஐ டி என்று சொல்லுவான். அப்படி ஒரு குழு ஒன்றும் அவனிடம் கிடையாது. இவன் பல ஃபேக் ஐ டி களுக்கு சொந்த காரன்.

    இதனால் தான் தன் முகத்தை காட்ட தயங்குவான். இவன் ஒரு மேசியாவின் எதிரி. இவன் தேன் போல பேசுவதால் உங்கள் விட்டிற்க்குள் அனுமதிக்காதீர்கள். தான் எங்கு சென்றாலும் , யாரை சந்தித்தாலும் தன் மொபைல் ப்ஹோன் கேமராவை வைத்து படம் புடித்து கொள்வான். பின்னர் அவர்களை பற்றி முகனூலில் தவறாக எழுதுவான். இவன் எப்படி இருப்பான் என்று பலருக்கு தெரியாத ஒரே காரணத்தால் இவனின் இன்னொரு போட்டோவயும் இங்கு பாருங்கள்.
    Prason Christopher Robin's photo.
  •  
    Jeyakumar Hosanna நண்பர்களே மக்களுக்கு சொல்ல எவ்வளவோ நல்ல காரியங்கள் வேதத்தில் இருக்கிறதே. அதை விட்டுவிட்டு இப்படி தேவை இல்லாத காரியத்தை செய்வது நியாயமா? இதற்கு லைக் போடுவதற்க்கும் ஒரு கூட்டம்... சே... என்ன கிறிஸ்தவம்.

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

@golda.JPG


  • Raj Kumar clean bold.... 
  • Paul Prabhakar அற்புதம் அய்யா இதே வசனத்தை மேற்படி ஆளுங்க பக்கத்திலும் பதிவு பண்ணுங்க .
  • Moses Samuel ஓரு.... photo....போட...முடியலை....என்ன....நாடுப்பா....இது...!!!!
  • Ignatius Elango ஒரு 3 பேருக்காவது BP எகிறியிருக்குமே!! பாக்குறது ஹாலிவுட் படம், இதில் பேசுவது ஊழியமாம்!! விளையாட்டு புள்ள‌!!
  • Paul Prabhakar மைனா படத்தை பார்க்கும்படி பலபேருக்கு பரிந்துரை செய்த மாதர்குல மாணிக்கம்.!!!
  • Ignatius Elango தூண்டுதல் மன்னி அவர்கள்!! தூண்டி விட்டு துண்டித்துவிடுவது சிலருக்கு கை வந்த கலை!! அதை ஹாலிவுட் படங்களை பார்த்து செய்கிறாரா??
  • Paul Prabhakar திரைவிமர்சனம் செய்த படங்களாவன 1 . Pretty woman 2. Blue Lagoon. with link
  • Arputharaj Samuel ||அற்புதம் அய்யா இதே வசனத்தை மேற்படி ஆளுங்க பக்கத்திலும் பதிவு பண்ணுங்க||
    இதென்ன விதமான மனநிலை என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அவன்/ள் ஒழுங்காக இல்லாதபட்சத்தில் நான் ஏன் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று சிந்திப்பது போல் இருக்கிறது. ஒருவரைப் பற்றிய எண்ணத்திற்கு மாறாக பதிவிடும்போது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தேவனுடைய ஊழியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இது போன்று பதிவிடுவது நல்ல (முன்)மாதிரியாக இல்லை.
  • Ignatius Elango தேவ ஊழியர்களின் கீழ்த்தரமான, குடும்பங்களை விமர்சிக்கும் பதிவு தான் ஆக்டிவ்போர்டிலும், கண்ட ப்ளாகிலும் பார்க்க முடியுமே!! இந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர் விரைவில் "உள்ளே" அமர கூடிய வாய்ப்பை உருவாக்கி வருகிறார்!! இவர் தன்னை ஒரு ஊழியர் என்று வெளிப்படுத்திக்கொண்டு, இப்படிப்பட்ட கீழ்த்தரமான பதிவுகளில் ஈடுப்படுகிறார்....... இதற்கு துனையாக இருவர் இருக்கிறார்கள்!!

    விஞானம் வளர்ந்துவிட்டதால், யார் எப்படி என்பதை கண்டுபிடிக்க அதிக நேரம் எடுப்பதில்லை.
     
     
     
     


Attachments
__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அந்த காலத்தில் பேனா நண்பர்கள் போல ஒருவரை ஒருவர் சந்திக்காமலே நட்புகொண்டு நேசத்தின் மிகுதியினால் சந்தித்து அன்பைப் பகிர தீர்மானித்தவர்கள் - ஆர்வத்தோடு சந்தித்து பரஸ்பரம் குசலம் விசாரித்து நட்பு பாராட்டியவர்கள் பிறிதொரு சூழ்நிலையில் பிரிய நேரிட்டால் சமுதாய கௌரவம் நாடியாகிலும் தாங்களே விரும்பி சென்று சந்தித்தவர்களின் தனிவிவரங்கள் - இரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். இந்த நாகரீகத்தை அரசியல்வாதிகள் வியாபாரிகள் ஆகிய உலக மனிதர்களே கடைபிடிக்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் உலவிக்கொண்டிருக்கும் சில தரங்கெட்ட மனிதர்களோ தங்கள் கடைவாய் பல்லைக் குத்தி அதை நுகர்ந்து பார்த்து முகம் சுளிப்பதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களை கவனிப்போருக்கு இவர்கள் சொல்லும் சேதி என்னவாக இருக்கும் ? இவர்களோடு நாம் நெருங்கிப் பழகினால் பிற்காலத்தில் நம்மைக் குறித்தும் இதேபோன்று விஷ(ய)ங்களைப் பரப்பி விஷமம் செய்வார்கள். எனவே இப்படிப்பட்ட துஷ்டர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றே நினைப்பார்கள். இது இணையத்தில் கிறிஸ்துவின் பெயரால் செய்யப்படும் எந்தவொரு முயற்சிக்கும் பெரும் இடைஞ்சலாகவே இருக்கும். இது மிகவும் கீழ்த்தரமான செயல்பாடாகும். இதில் பண்பட்ட கல்வியாளர்கள் / ராணுவ வீரர்கள் / செல்வந்தர்கள் / பரம்பரை சொத்துக்காரர்கள் மற்றும் வேத ஆராய்ச்சியாளர்கள் / பாஸ்டர்கள் /  உள்ளிட்ட பலரும் கூட்டுசேர்ந்திருப்பது உள்ளபடியே ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களில் பலர் ஒரு தனி மனுஷனைக் குற்றப்படுத்தி அச்சுறுத்தி மிரட்டுவதும் தூஷிப்பதும் உண்மைக்கு மாறான காரியங்களை உண்மையைப் போல அடித்து சொல்லுவதும் மிகவும் ஆபத்தானதாகும். இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களைக் குறித்து சமுதாயம் என்ன நினைக்குமோ என்ற அச்சம் அவர்களுக்கெல்லாம் கிஞ்சித்தும் இல்லை. அதன் விவரத்தை இங்கே சேமிக்கிறேன்.

igi.JPG

 



Attachments
__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard