Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பால் பிரபாகர் எனும் பரியாசக்காரன்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: பால் பிரபாகர் எனும் பரியாசக்காரன்
Permalink  
 


  • Praja Pathi Be happy in Christ.God will Judge each and every one.
    3 hours ago · Edited · Unlike · 1
  • Samuel Churchill ஆமென்.
    3 hours ago · Like · 1
  • Reuben Sathiyaraj Why don't as a group the friends report about this person Samuel Churchill and his account details to Facebook administration as SPAM? Instead of battling with this man in the facebook, it is better to send numerous Spam reports to Facebook. Please all friends think about this.
    2 hours ago · Like · 2
  • Samuel Churchill Reuben Sathiyaraj Why don't as a group the friends report about this person Samuel Churchill and his account details to Facebook administration as SPAM? Instead of battling with this man in the facebook, it is better to send numerous Spam reports to Facebook. Please all friends think about this.

    ஐயா உங்களுடைய கருத்தை வாசித்ததும் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது. 

    I சாமுவேல் 1:15 அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.

    I சாமுவேல் 1:16 உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம் பண்ணினேன் என்றாள்.

    இந்த வசனத்தைப் பார்த்து இந்த போஸ்டர் வியாபாரி பரியாசம் பண்ணினாலும் சரி, இதுவே உங்களுக்கு பொருத்தமானது. எப்படி அன்னாளின் துக்கம் அன்று பரியாசம் பண்ணப்பட்டதோ அதேபோல இன்று அவள் பெற்ற மகன் சாமுவேலின் பெயர் தாங்கிய நானும் இங்கே பரியாசம் பண்ணப்படுகிறேன். இதுதான் பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்களின் இலட்சணம் என்பது எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது. எனது படங்களை எனது அனுமதியில்லாமல் திருடி பதித்து என்னைப் பற்றி அரைகுறையாக அறிந்தவற்றை வைத்து என்னைப் பற்றி தரக்குறைவாக சித்தரிக்க முயற்சித்தார்கள். இது சுமார் நான்கு வருட போராட்டமாகும். இதுவரை நான் நேருக்கு நேர் வந்து எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தேன். ஆனால் வேறு வழியின்றி இப்போது இன்றைக்கு இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • Praja Pathi ஐயா போதகரே!!!!!!!!!!எனக்கு யாரையும் தனிப்பட்ட ரீதியல் தெரியாது நான் இந்த வாக்குவாதத்தை எதேட்சையாக பார்த்தேன்.அதனால் தான் வாக்குவாதம் வேண்டாம் என்று சொல்லுகிறேன்.
    3 hours ago · Edited · Like · 1
  • Paul Prabhakar ** சும்மா ஒரு டவுட்டு ... நீங்க இப்டி காலைலயிருந்து அன்னம் ஆகாரம் இல்லாம, சோறு தண்ணி இல்லாம.,ஃபேஸ்புக்குல புரட்ச்சி பண்ணிட்டு இருக்கீங்களே.!?.அப்டீ வீராவேசமா பேசீட்டுருக்கும் போது திடீர்னு ப்ளட் ப்ரஷர் ஏறி, ஹார்ட் அட்டாக் வந்துட்டா என்ன பண்ணுவீங்க.!?
    3 hours ago via mobile · Unlike · 1
  • Samuel Churchill Praja Pathi ஐயா போதகரே!!!!!!!!!!எனக்கு யாரையும் தனிப்பட்ட ரீதியல் தெரியாது நான் இந்த வாக்குவாதத்தை எதேட்சையாக பார்த்தேன்.அதனால் தான் வாக்குவாதம் வேண்டாம் என்று சொல்லுகிறேன்.நான் இந்தியாவில் வசிப்பவன் அல்ல. ///

    நல்லது. ஆனாலும் பாஸ்டர் என்ற பெயரில் இங்கே இருக்கும் ஒருத்தனையும் நம்பாதீர்கள். அத்தனை பேரும் திருட்டு பசங்க. இவங்களுக்கெல்லாம் அடுத்தவங்க குடியைக்கெடுப்பதே முக்கிய ஊழியம். அதுவே இவர்களுடைய அபிஷேகம். இவர்களெல்லாம் பரிசுத்தாவியைப் பெற்றிருந்தால் இப்படியெல்லாம் இன்னொரு மனுஷனை கேவலப்படுத்த மாட்டார்கள்.
  • Praja Pathi aiya உங்க மனவேதனை புரிகிறது நான் என்ன செய்யமுடியும். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
    3 hours ago · Unlike · 1
  • இயேசுவே வழி சத்தியம் pr. paul and duraimavadi pirashanai vendam vidunga...Nanbargaley nammal devanudaiya namam dusikka padavendamey...pira mathathavargalum ulley irukirargal....
    3 hours ago · Like · 2
  • Praja Pathi Samuel Churchill என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

    சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே
  • Samuel Churchill இயேசுவே வழி சத்தியம் pr. paul and duraimavadi pirashanai vendam vidunga...Nanbargaley nammal devanudaiya namam dusikka padavendamey...pira mathathavargalum ulley irukirargal.... ///

    மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே, பரியாசம் பண்ணி மற்றவரை காயப்படுத்துகிற்வன் எப்படி கிறிஸ்தவனாக இருக்கமுடியும் ? பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் செய்துவரும் சட்டவிரோதமான காரியங்கள் தவறு என்று ஒரே ஒரு வார்த்தை இந்த ஆள் சொல்லட்டுமே....

    விவரங்களுக்கு தயவுசெய்து எனது பக்கத்தைப் பார்வையிடவும்.நன்றி.
  • Samuel Churchill Praja Pathi Samuel Churchill என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

    சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே ///

    நண்பரே நான் இதுவரை இதுபோன்ற வசனங்கள் நமக்குள் பயன்படும் என்று நினைக்கவே இல்லை. ஆனாலும் நான் பாக்கியவானாக இருந்திருக்கிறேன்.ஆனாலும் நான் இயேசுவின் பெயரை சொல்லி மோசடி செய்பவன் என்று என் அனுமதியில்லாமல் என் போட்டோவைப் போட்டு தூஷிப்பதால் இயேசுவின் நாமம் தூஷிக்கப்படுமே அது மிகவும் ஆபத்தல்லவா ?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • Kalpana Priya ஐயா மீனுக்கு ? மஸாஜ் ?..பதில்..
  • Samuel Churchill மீனு கடலிலே.. மசாஜ் உடலிலே... விளையாட்டு போதும் மாமனுங்க் லஞ்சுக்கு போயிருக்கானுங்க. முகமூடியைக் கழட்டிக்கோ. அப்புறம் விளையாடலாம்.
  • Johnson Durai Mavadi Samuel Churchill //தம்பி ஒருவரைப் பற்றி தீரவிசாரித்து அறியாமல் கருத்துகூறுவது உங்களுக்கே சாபமாக முடியலாம். தாவீது சீமேயி காரியத்தை நினைவில் கொள்ளுங்கள்.//ஓ அப்படியா உம்மைப் பற்றி உம்முடைய எழுத்துக்களே உம்மை யார் என்றுக் காண்பிக்கிறது.நீர் எல்லோரையும் தூசிக்கிறீர் .ஆனால் உம்முடைய மாய்மாலத்தை விமர்சிக்கும்போது மாத்திரம் எப்படி நல்லவன் போல் பாசாங்கு செய்கிறீர்.
  • Samuel Churchill Johnson Durai Mavadi Samuel Churchill //தம்பி ஒருவரைப் பற்றி தீரவிசாரித்து அறியாமல் கருத்துகூறுவது உங்களுக்கே சாபமாக முடியலாம். தாவீது சீமேயி காரியத்தை நினைவில் கொள்ளுங்கள்.//ஓ அப்படியா உம்மைப் பற்றி உம்முடைய எழுத்துக்களே உம்மை யார் என்றுக் காண்பிக்கிறது.நீர் எல்லோரையும் தூசிக்கிறீர் .ஆனால் உம்முடைய மாய்மாலத்தை விமர்சிக்கும்போது மாத்திரம் எப்படி நல்லவன் போல் பாசாங்கு செய்கிறீர். ///

    அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே தம்பி. கோணியிலே கல்லைக் கட்டி அடிக்காம நம்ம பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் எழுதிய பழைய சரக்குகளையெல்லாம் படித்துவிட்டு பிறகு நல்ல முடிவுக்கு வாங்க. உங்ககிட்ட மாய்மாலம் பண்ணினா நீங்க என்ன எனக்கு பாயசமா தரப்போறீங்க. ஒருத்தரையாவது புரியவைக்கலாமேன்னு பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
  • Moses Samuelஎல்லாரும்....எழுந்து....நின்று....பரமண்டல....Jebam...செய்வோமா...!!!....!!!
    6 hours ago via mobile · Unlike · 1
  • Annie Josephine I cant understand anything from this. But really it is good that i cant understand anything
  • JC Rajapathy Babu AMEN ,,,,,,,,,,,,,
    4 hours ago · Like · 1
  • Praja Pathi மத்தேயு
    5 அதிகாரம்44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
    4 hours ago · Unlike · 2
  • Samuel Churchill ரோமர் 2:4 அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?
  • Praja Pathi ஐயா போதகரே!!!!!!!!!! நான் எல்லாரையும் தான் சொல்லுகிறேன்.யாரு யாரையும் இழிவு படுத்தவேண்டாம்.
    3 hours ago · Unlike · 1
  • Samuel Churchill இந்த ஆள் எழுதியதையும் இன்று காலையிலிருந்து நான் எழுதிய நியாயங்களையும் படித்துப்பார்த்து பிறகு புத்திசொல்லுங்கள். இந்த ஆள் தனக்கு எந்த ஃபேக் ஐடியும் இல்லை என்று முதலில் சொல்லட்டும். கிறுக்குத்தனமாக எதையோ எழுதி பரியாசம் பண்ணுபவன் கிறிஸ்தவனே இல்லை. சங்கீதம்.1:1 - தாண்டாதவர்களெல்லாம் போஸ்டர் விற்க புறப்பட்டிருக்கிறார்கள். பரியாசக்காரன் தேவனுக்கு அருவருப்பானவன்.

    நீதிமொழிகள் 9:12 நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்றும் சொல்லுகிறது.

    ஒரு பெண்ணை பலர் கூடி மானபங்கம் செய்துவிடுவார்கள். அவளோ அவமானம் தாங்காமல் அழுது புலம்புவாள். அவளையும் இவர்கள் பரியாசமே செய்வார்கள்.
  • Samuel Churchill ஆம் நண்ப்ரே நான் உங்கள் கருத்தையும் வேத வசனத்தையும் பார்த்து அஞ்சுகிறேன். உங்களை மதிக்கிறேன்.எனவே எழுதுகிறேன்.
  • Samuel Churchill Praja Pathi ஐயா போதகரே!!!!!!!!!! நான் எல்லாரையும் தான் சொல்லுகிறேன்.யாரு யாரையும் இழிவு படுத்தவேண்டாம். ///

    மேலும் என்னைக் குறித்து நான் போதகர் என்றோ பாஸ்டர் என்றோ எங்காவது எழுதியிர்ந்தால் சொல்லுங்கள் இப்போதே நீக்கிவிட்டு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை அவதூறு செய்து பரியாசம் செய்து தூஷித்து வேதனைப்படுத்தும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது ? இப்படியே இஸ்லாமியரிடமும் செய்வீர்களா ?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • Kalpana Priya ஐயா சிரிக்க ஆரம்பிச்சிட்டாருங்கோ
    7 hours ago · Unlike · 1
  • Samuel Churchill Kalpana Priya அது எனக்கே உரியது... மீனு உதாரணம்.....///

    என்னம்மா இது.... உன் ஐடி என்னோட ஃபேக் ஐடி என்று அந்த ஆள் சொல்றான். நீ என்னடான்னா சேம் சைடு கோல் போடறீயே ?
  • Kalpana Priya என்னை விடுங்கோ...மத்தது யாருங்கோ......அது நீங்க தானே .....ஐயா ஒத்துகிட்டாரு.. ஜோரா எல்லோரும் ஒருதடவை ஓஓஓ போடுங்கோ
  • Kalpana Priya இப்போ ..மீனு க்கு வருவோமா ?
  • Jacki Praveen Excuse me brothers and sisters. . . May I know whats happening here?
    7 hours ago · Like · 1
  • Samuel Churchill Johnson Durai Mavadi Arputharaj Samuel பிரதர் தேவநாமம் தூசிக்கப்படுகிறது என்று அந்த கள்வனான யுவனஜனத்திடம் ஏன் உங்களால் கூறமுடியவில்லை? ///

    தம்பி, யார் யாரோ என்னை கேவலமாக எழுதுகிறார்களே என்ற தைரியத்தில் இதுவரை என்னை நீங்களும் எத்தனையோ முறை ஒருமையில் ஏசியிருந்தாலும் நான் மீண்டும் மீண்டும் யோசித்துப்பார்த்ததில் நான் உங்களுக்கு எதிராக ஒரு குற்றமும் செய்யவில்லை என்றே தோன்றுகிறது. தயவுசெய்து நான் உங்களுக்கு செய்த துரோகத்தைக் கூறினால் மன்னிப்பு கேட்க ஆயத்தமாக இருக்கிறேன். நன்றி.
  • Kalpana Priya இதுவரை பத்து FAKE I. D. வைத்து ஒரு ஐயா மத்தவங்களை ஓட்டிக்கிட்டு இருந்தார்.......இன்றும் அதே போல் சிலரை ஓஓஓ ட்ட ஆரம்பித்தார்.. அவருக்கு நாங்க எங்களாலே முடிஞ்ச அளவுக்கு பதில் சொல்றோம்.. வேறு ஒண்ணுமே இல்லீங்க
  • Kalpana Priya பா ல் பிரபாகரை நீ என்று சொன்னதுக்கு மன்னிச்சிட்டார் உங்களை...
  • Jesinth Viola brothers , let us stop this and let us try to forgive others..if we cannot forgive just forget it. God knows everything and each person is answerable to God for our soul.almost all are pastors here. please stop this fight (or war) and leave this. It is a request from me..
    7 hours ago · Like · 3
  • Kalpana Priya Kalpana Priya எனக்கு என்ன பதில்.......
    மீனு ....இன் பாக்ஸ் ..மஸாஸ் ........
  • Kalpana Priya ஐயா ...லைக் பண்ணுங்கோ
  • Kalpana Priya பட்டு பட்டுன்னு பதில் சொன்னிங்க ...அதான் மஸாஜ் ...இன்பாக்ஸ் ...ஓடி ஓடி லைக் போட்டிங்க ..இப்போ எங்கே இருக்கிங்க
  • Kalpana Priya மாமன் மாருன்களை காணலியா
  • Samuel Churchill உன் நம்பர் உன் இன்பாக்ஸ்லே இருந்தா நான் எப்படி பார்க்கமுடியும் ? உனக்கு அறிவில்லையா, என்ன ? ஒரு நல்ல குடும்பத்து பொண்ணு இப்படி பெரியவங்க பிரச்சினையிலே தலையிடமாட்டா. ஆக உன்னை களமிறக்கின உன் முதலாளிகிட்டவே போயிரு. நீ உண்மையான ஐடியா இருந்தா இந்நேரம் எனக்கு செய்தி வந்திருக்கும். விளையாட்டு போதும். ஏறக்கட்டு.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • Kalpana Priya TRACK IS CHANGED TO ANOTHER ROUTE
  • Samuel Churchill நான் காலையிலிருந்து இந்த ஆளைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை. ஆனால் வலிய வம்புக்கு வருகிறான்.மிரட்டுகிறான்.தூஷிக்கிறான். சாத்தானின் தோழன்.இவனுக்கு எல்லாமே காமெடி. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தபதிவையே நீக்கிவிடுவான். என் ரணத்தை வைத்து விளையாடினால் விளைவு பயங்கரமாக இருக்கும். தாவீதின் அக்கிரமம் அப்சலோம் காலத்தில் விசாரிக்கப்பட்டதை மற்ந்துபோகாதே.
  • Johnson Durai Mavadi Samuel Churchill தேவையில்லை உம்முடைய வஞ்சகம் எல்லோருக்கும் தெரியும் அநேகர் உம்முடைய வலையில் விழுந்ததால் உமக்கு சப்போட்டாய் பேசுறாங்க.போயும் போய் உம்மோடு நட்புறவு வைத்திருக்கிறாங்களே! அவர்களைப் பார்க்கும் போது பரிதாபமாய் இருக்குது.
  • Paul Prabhakar அற்புதராஜ் பிரதர் என்னை மன்னிக்கவும்.
  • Kalpana Priya எனக்கு என்ன பதில்.......
    மீனு ....இன் பாக்ஸ் ..மஸாஸ் ........
  • Johnson Durai Mavadi Arputharaj Samuel பிரதர் தேவநாமம் தூசிக்கப்படுகிறது என்று அந்த கள்வனான யுவனஜனத்திடம் ஏன் உங்களால் கூறமுடியவில்லை?
  • Johnson Durai Mavadi Samuel Churchill பலமுகத்தில் வந்து தேவநாமத்தை தூசிப்பதில் உன்னை ஒருவனும் மிஞ்சமுடியாது.
  • Samuel Churchill Johnson Durai Mavadi Samuel Churchill பலமுகத்தில் வந்து தேவநாமம் தூசிக்கிறவன் உன்னை ஒருவனும் மிஞ்சமுடியாது. ///

    தம்பி ஒருவரைப் பற்றி தீரவிசாரித்து அறியாமல் கருத்துகூறுவது உங்களுக்கே சாபமாக முடியலாம். தாவீது சீமேயி காரியத்தை நினைவில் கொள்ளுங்கள்.
  • Kalpana Priya Samuel Churchill நான் காலையிலிருந்து இந்த ஆளைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை. ஆனால் வலிய வம்புக்கு வருகிறான்.மிரட்டுகிறான்.தூஷிக்கிறான். சாத்தானின் தோழன்.........மத்தவங்களை வம்புக்கு இழுத்தது ..எல்லோருக்கும் தெரியுமுங்கோ
  • Kalpana Priya அது எனக்கே உரியது... மீனு உதாரணம்.....
    7 hours ago · Unlike · 1
  • Samuel Churchill Johnson Durai Mavadi Samuel Churchill தேவையில்லை உம்முடைய வஞ்சகம் எல்லோருக்கும் தெரியும் அநேகர் உம்முடைய வலையில் விழுந்ததால் உமக்கு சப்போட்டாய் பேசுறாங்க.போயும் போய் உம்மோடு நட்புறவு வைத்திருக்கிறாங்களே! அவர்களைப் பார்க்கும் போது பரிதாபமாய் இருக்குது. ///

    இந்த இணையத்தைவிட பெரிய வலை உண்டா என்ன ? ச்சும்மா ஜோக் அடிக்காதீங்க, தம்பி. உங்களுக்கு விஷயம் தெரியாது.
    7 hours ago · Like


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • Kalpana Priya WHY DOWNWARD TREND...PLEASE WATCH
  • Johnson Durai Mavadi Samuel Churchill நீங்கள் செய்யும் சேட்டைகளுக்கு சாட்சியாய் வசனம் வேற போடுகிறீர் என்னையா மாய்மாலம் இது,
  • Kalpana Priya உங்களால எத்தனை பேர் பேரு மூ ச்சு விட்டிருப்பாங்க
  • Kalpana Priya இன்பாக்ஸ் ...மசாஷ் வந்த வாயில் வசனம் வருவது தப்பா
  • Johnson Durai Mavadi Samuel Churchill உங்கள் ஆனவமும்,பரியாசமும் தங்கள் முகம் எப்படியென்று காண்பிக்கிறது,உம்முடைய எழுத்துக்களே நீர் பொய்யன் என்பதை நிருபிக்கிறது.
  • Paul Prabhakar பெங்களூரு என்று நான் சொன்னது இங்குள்ள கம்பியூட்டர் தொழில் நுட்பமே தவிர நீ நினைக்கும்படி ரவுடியிசம் அல்ல. உன்னை கடந்த ஒரு வாரமாக இணையத்தில் கண்காணித்து வருகிறோம். நேற்று ஜீசஸ் இம்மானுவேல் பெயரில் உளறினதை நண்பர்கள் சொன்னார்கள்
  • Kalpana Priya ஏழு முகமிருக்கு ..எதையாவது உபயோகிப்பேன்
  • Arputharaj Samuel பால் பிரபாகர் அவர்களே, என்னதான் நடந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் ஒன்று சேர்ந்து யாருக்காக கும்மி அடிக்கிறீர்கள். தேவனுடைய நாமம் எந்தளவுக்கு இதுபோன்ற பதிவுகளால் மகிமைப்படுகிறது என்பதை அனைவரும் உணர்ந்தால் நலம். வேதம் அறிந்தவர்களின் வெட்டிப்பேச்சு அனலை மணலாக்கிவிடும். ஒரு பக்கம் வேடிக்கையாகவும் மறுபக்கம் வேதனையாகவும் இருக்கிறது.
    7 hours ago · Unlike · 2
  • Samuel Churchill Johnson Durai Mavadi Samuel Churchill உங்கள் ஆனவமும்,பரியாசமும் தங்கள் முகம் எப்படியென்று காண்பிக்கிறது,உம்முடைய எழுத்துக்களே நீர் பொய்யன் என்பதை நிருபிக்கிறது. ///

    வந்துட்டீங்களா தம்பி..உங்களைத் தான் எதிர்பார்த்துகிட்டிருந்தேன். நான் தான் விளக்கமாக அறிவித்திருக்கிறேனே,ஏன் நீங்கள் என்னோடு தனிமடலில் வரக்கூடாது ?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஒரு கொலையைவிட கொலைக்கான மோட்டிவ் முக்கியம் என்பார்கள். அதன்படி கூலிக்கு கொலைக்கு செய்வோரும் உண்டு. உணர்ச்சிவேகத்தில் சூழ்நிலையால் கொலைகாரனாகியோரும் உண்டு. அதேபோல ஒரு மனுஷன் இன்னொருவருடைய உணர்ச்சியைத் தூண்டி தவறு செய்ய காரணமாக இருந்துவிட்டு பிறகு ஒன்றுமறியாதது போல தன் வழியே போய்விட்டால் எப்படியோ அப்படியே பெங்களூரிலிருந்து இந்தியா முழுவதும் சென்று போஸ்டர் விற்கும் வியாபாரியான போலி பாதிரி பால் பிரபாகர் எனும் எட்டப்பன், இன்று தேவையில்லாமல் நம்மை பரியாசம் பண்ணி நம்முடைய காயத்தை நம்முடைய ரணைத்தை நம்முடைய வேதனையை கடைசரக்காக்கினான். இந்த ஆளுடைய தீய எண்ணத்தை அறிந்து நாம் அமைதியாக இவனைவிட்டு வெளியேறியபோதும் இப்படியே அதை ஸ்டேடஸ் ஆகப் போட்டு நம்மை எல்லோரும் அவதுறு செய்ய கடைவிரித்து பிறகு அதையும் நீக்கிவிட்டான். இப்போதும் அப்படியே இன்று காலையிலிருந்து இயன்றமட்டும் என்னைத் தூண்டிவிட்டு வேதனையினால் நான் துடித்துப்போய் எழுதியதையெல்லாம் வைத்து என்னை மிரட்டிப்பார்த்தான். பிறகு அதை சத்தமில்லாமல் நீக்கிவிட்டான். இப்போது பகை உள்ளே உறங்க, வெளியே நல்ல பிள்ளையாக.... இது என்ன கிறிஸ்தவம். இப்படிப்பட்டவர்களா நம்முடைய தலைவர்கள் ? இவர்களா நம்மை மேய்க்கிறவர்கள் ? பெருத்த அவமானம்..!!! இந்த ஆளுடைய குணம் தெரிந்தே நாம் அந்த விவாதம் ஓடிக்கொண்டிருந்த டாப் (Tab)- ஐ மூடாமல் வைத்திருந்தோம். இதோ அதன் சேமிப்பு.

Paul Prabhakar
 
-- சகலகலா எழுத்தாளர் --

யாருப்பா அது !!!
ஏய் தள்ளி நில்லுப்பா . 
அண்ணன் கம்பு சுத்துறாருல்ல.படாத எடத்தில பட்டுடப்போது.
-- அண்ணேன் சாமுவேல் சர்ச்சில் என்கிற சில்சாம் என்கிற சாமுவேல் பாக்கியநாதன் என்கிற ஜீசஸ் இம்மானுவேல் என்கிற Klpm ஆபிரகாம் என்கிற நீ என்ன பெரிய பீட்டரா என்கிற கல்பனா பிரியா என்கிற அம்பத்தூர் பாஸ்டர் சாமுவேல் சர்ச்சில் நீங்க நல்லாவே கம்பு சுத்துறீங்கன்னு தெரியுது. பல ஐ.டிகளுடன் வீடு கட்டுறதும் தெரியுது . வாழ்த்துக்கள் 
‪#‎உன்னுடைய‬ நாடகத்தை காலையில் இருந்து ஃபேஸ்புக் நண்பர்கள் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

பின்குறிப்பு:- தயவுசெய்து உன்னுடைய சுயபரிதாப, சுயநலத்திற்காக தேவனுடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்தாதே...
 
 
  • Samuel Churchill ஓகே, போஸ்டர். 
  • Paul Prabhakar உன்னுடைய காமெடி சேஷ்டைகளே உன்னை யாரென்று காட்டிக்கொடுத்துவிட்டது. ha ha ha.
    7 hours ago via mobile · Unlike · 2
  • Samuel Churchill வாடா.........வா. 

    நீ ஆவியைப் பெற்றவன் தானே ? இங்கே நீ எழுதியிருக்கும் அத்தனையும் சத்தியம் என்று உன்னால் நிரூபிக்கமுடியுமா ? நல்லா கல்லா கட்டறவரைக்கும் கதையை ஓட்டிட்டு கடையைக் கவிழ்த்துவிட்டு ஓடும் நீ பேசும் நியாயத்தை யார் ஏற்றுக்கொள்ளுவார் ?
  • Kalpana Priya கை பிரதி ஊழியமும் ....போஸ்டர் மூலம் சுவிஷேச ஊழியமும் ஒண்ணுதானே. ..ஊர் ஊராக போய் பிட்சை எடுப்பது தான் தப்பு ....சரியா...ஊர் பிச்சை ...
  • Kalpana Priya மீன் படம் போட்டு ஆராய்ச்சி செய்தது ஐயா தானுங்களா
  • Paul Prabhakar என்னிடம் இப்பொழுது கம்பியூட்டர் இல்லை. செல்போன் மூலமாக பதில் தருவது கஷ்டம். கொஞ்சம் பொறுத்து கொள். முடிந்தால் ஆதாரத்தை போலீஸ்ல் தருவேன் .
  • Kalpana Priya -- அண்ணேன் சாமுவேல் சர்ச்சில் என்கிற சில்சாம் என்கிற சாமுவேல் பாக்கியநாதன் என்கிற ஜீசஸ் இம்மானுவேல் என்கிற Klpm ஆபிரகாம் என்கிற நீ என்ன பெரிய பீட்டரா என்கிற கல்பனா பிரியா என்கிற அம்பத்தூர் பாஸ்டர் சாமுவேல் சர்ச்சில் நீங்க நல்லாவே கம்பு சுத்துறீங்கன்னு தெரியுது. பல ஐ.டிகளுடன் வீடு கட்டுறதும் தெரியுது . வாழ்த்துக்கள் ....பதிலை காணும்
  • Paul Prabhakar என்னிடம் இப்பொழுது கம்பியூட்டர் இல்லை. செல்போன் மூலமாக பதில் தருவது கஷ்டம். கொஞ்சம் பொறுத்து கொள். முடிந்தால் ஆதாரத்தை போலீஸ்ல் தருவேன் .
    7 hours ago via mobile · Like · 1
  • Kalpana Priya ஐயா போலீஸ்க்கு போகவேண்டாம் ..பாவம்
  • Paul Prabhakar உன்னுடைய IP address ,நீ பயன்படுத்தும் Browsers, P.C or Laptap. எல்லா details என்னிடம் உண்டு. காலையிலேயே பலபேருக்கு போன்பண்ணி உன்னைக் கண்காணிப்பு செய்யும்படி சொல்லியாச்சு. பெங்களூருகாரன்ட்ட உன் விளையாட்டு வேண்டாமே.
    7 hours ago via mobile · Unlike · 2
  • Samuel Churchill ஆமா நீ பெங்களூர்க்காரன்... நான் ஒரு ஊர் என்று ஏதும் சொல்லிக்கொள்ள முடியாத வழிப்போக்கன். அதனால் தானே உனக்கு இத்தனை திமிர் வந்தது ?
  • Samuel Churchill சங்கீதம் 12:5 ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard