Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காலத்தால் அழிக்கமுடியாத காவிய நாய்கேன்..!!!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
காலத்தால் அழிக்கமுடியாத காவிய நாய்கேன்..!!!
Permalink  
 


ஃபேஸ்புக் தளத்தில் நடைபெறும் எல்லா மோசடிகளுக்கும் முறைகேடுகளுக்கும் பிரிவினைகளுக்கும் மூலக் காரணமாக விளங்கும் போலி பெந்தெகொஸ்தே வெறியனும் தன்னை எதிர்ப்பவ(ர்க)ளின் பின்னணி விவரங்களை ஆராய்ந்து அவர்களுடைய ப்டங்களை சட்டவிரோதமாகத் திருடியெடுத்து பதித்து தூஷிக்கும் கள்ளப் போதகனுமாகிய இம்மி தன் சுய நினைவையும் சிந்திக்கும் திறனையும் இழந்துவிட்டாரோ என்று அதிர்ச்சியாக இருக்கிறது. இதோ கடந்த பத்து நாட்களாக இந்த ஆளுடன் போராடியதில் ஒரு பலனும் கிட்டாமல் மேலும் மேலும் சூழல் கெட்டு நாறி ரசாபாசமாகியிருக்கிறது. இந்த கலாட்டாவை ஒரு ரௌடிக்கும் குடிகாரனுக்குமான பிரச்சினை என்று சொல்லி போலி ஜாமக்காரர்கள் தீபாவளி கதை எழுதி சந்தி சிரித்தது. சமாதானத்துக்கான ஒரு முயற்சியையும் இந்த பெரிய மனிதன் எடுத்தாரில்லை. இடையே ரெண்டு எங்கோ போய் ரெஸ்ட் எடுத்து வந்தார். சரி, ஆள் ஒழிந்தான் என்று பார்த்தால் மீண்டும் எழுந்து வந்து கொக்கரிக்கிறார். ஒரு நாய் தெருசண்டைக்குப் போய்விட்டு திரும்பும்போது எல்லா நாயும் அமைதியாக இருக்கும்போது இதுமாத்திரம் தனியாக குரைத்துக்கொண்டிருப்பது போலவே இவருடைய செயல் அமைந்திருக்கிறது. வழக்கைத் தொடுத்து நியாயம் கேட்டது நான் அல்லவா ? அது சம்பந்தமான அனைத்து காரியங்களும் நம்முடைய தளத்தில் ஒரு குறிப்பிட்ட தனி ஃபோரம் ஆக சேமிக்கப்பட்டு வருகிறது. இது மாத்திரமல்லாமல் இவருடைய அனைத்து செயல்பாடுகளும் இங்கே அலசப்பட இருக்கிறது. அப்படியிருக்க, இவர் பின்வருமாறு அறிவிப்பது நகைப்பையே வரவழைக்கிறது. அது இந்த பதிவை பலர் ரசித்து லைக் பண்ணியிருப்பதிலிருந்தே தெரிகிறது. நான் எங்கும் ஓடிவிடவில்லை, இங்கு தானிருக்கிறேன். இவரே பிரச்சினையின் மையத்துக்கு வராமல் சைடு ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார். அதானே, ஒரு வசனத்தை எடுத்து ஒழுங்காக போதிக்கவே அறியாத இவர் எப்படி நமக்கெல்லாம் தீர்வு சொல்லி நம்மை சமாதானப்படுத்துவார் ? ஐயோ பாவம் இவர் மந்தையின் நிலைமை..!!!
 
இந்த நிலையில் இவருக்கு இன்னும் வெறி அடங்கலையாம்... இன்னும் இவரோடு வம்புக்கு வந்து மல்லுக்கு நிற்கணுமாம். அந்த காலத்தில் எங்க ஊரிலே தெருப் பொறுக்கிகள் சாராயம் குடித்துவிட்டு ஞாயிறு மாலை நேரங்களில் தெருவில் நின்று போகிற வருகிற எல்லோரையும் சண்டைக்கு இழுப்பார்கள். வூடு கட்டி அடிப்பேன் என்று சவால் விடுவார்கள், அதை பண்ணிடுவேன் இதைப் பண்ணிடுவேன் என்று உதார் விடுவார்கள். அவர்கள் படிப்பறிவில்லாதவர்கள்... சிறுவயதில் பெற்றோரின் அன்பு இல்லாமல் சரியாய் வளர்க்கப்படாமல் இவ்வாறான மனிதர்களாகிவிட்டவர்கள். ஆனால் சத்திய வேதத்தைக் கையில் வைத்திருப்போரிடம் எத்தனை கண்ணியம் காணப்படவேண்டும். அது இல்லாத இவரைப் போன்றவர்களும் கர்த்தருடைய நாமத்தினால் நம்மிடம் பேசுவது துணிகரத்திலும் துணிகரமாகும்.
 
இதோ இனி...............


நம்முடைய எருமைப் போதகர் ஸாரி, அருமைப் போதகர் இப்போது உரையாற்றுவார்...

 

 
 
நண்பர்களே..! நம்முடைய இணையதள செயல்பாடுகளிலும் கர்த்தர் நம்முடன் இருக்கிறார். அதாவது..,

தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது, அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். என்ற யாக் 4:7 ன் வார்த்தைகளும்.., 

ஏசாயா 41:12 ல் உள்ளபடி, "உன்னோடே போராடினவர்களைத்தேடியும் காணாதிருப்பாய். உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்." என்ற வார்த்தையும் நேர்த்தியாகநிறைவேறுகிறது. எப்படியெனில்

இன்று காலை முதல் Yuwana Janam என்ற கணக்கை நான் தேடியும் கிடைக்கவில்லை. Samuel Churchill என்ற கணக்கில் நான் பின்னூட்டம் இட்டால் எல்லாருக்கும் இவரது பொய் பித்தலாட்டங்கள் வெளிப்படுத்துவேன் என்பதாலும்.. 

எனது பதிவுகளுக்கு இவரால் சரியான பதில் எழுத முடியாது என்பதாலும். பின்னூட்டம் இடமுடியாத வகையில் தடை செய்யப்பட்டிருக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 

இனி இவர் பக்கவழியாக கள்ளனாக வருவார் வந்தாலும் மீன்டும் விரப்படுவார் காரணம் உலகத்தில் இருப்பவனிலும் என்னில் இருக்கிறவர் பெரியவர்.


547841_543008555782805_1166040360_n.jpg



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

6 December 2011 at 01:42

 

  • He is an independant pentecostal pastor at South india 
  • He targets traditional Church goers and forces them to join his church.
  • The main People are those families whos husbands are working in Dubai
  • There is a lady called Lily pushpam who is the marketing Executive and chief whip for him to execute the above tasks
  • At the same time he speaks bad about any other Pentecostal/Charismatic  church in an around his locality

 

  • He has more than 3 to 4 sim cards with different number for different purposes like threats etc.
  • Since his Spiritual articles were exposed by watchmen brothers  that it was copied  he is frustrated and in every article he writes talks about mr vijay who is member of watchmen brothers
  • He also targets chill sam as he has questioned immy Abrahams frauds.
  • The main reason to hate Mr Vijay & Mr chill Sam is about their views on tithing, which Immanuel feels that it’s a set back to his income.  
  • He also has more than 5 fake ids to support his view.( SIMSON DAN, MA DHAV RAJ etc etc )
  • Except to lead the service in his own church he mostly spends time in internet or in jalsa.

https://www.facebook.com/immanuela2

https://www.facebook.com/photo.php?fbid=198820266868304&set=a.128378053912526.33345.100002209964767&type=1&theater

 

 

points will be added more and more…………….till he repents……!!!! 

 

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard