Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: விவாதங்கள்
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts வெளிப்பாட்டு அறிவு.
 
(Preview)
வெளிப்பாட்டு அறிவு. எழுதியதை புரிந்து கொள்ள எழுதியவரின் துணை தேவை. கம்பர் ஏதோ நினைத்து எழுதியிருப்பார். அது புரியாமல் கம்பர் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள் நம் ஆட்கள். அது போல் தான் வேதத்தை சரியாக புரிந்து கொள்ள நமக்கு எழுதிய ஆவியானவர் துணை வேண்டு...
golda 0 4724
No New Posts பத்தாம் மாத உபவாசப் பண்டிகை..! (Preview)
இது இன்று சாலையோரத்தில் நான் காண நேர்ந்த விளம்பரம், இது யாருக்காக வைக்கப்பட்டுள்ளது? கிறிஸ்தவருக்காக; ஆனால் இதனை பார்க்கும் கிறிஸ்தவர்கள் இந்த பண்டிகைக்கு செல்வார்களா? சான்ஸே இல்லை, ஏனெனில் அவரவருடைய சபைப் போதகரின் அனுமதியின்றி யாரும் எங்கும் செல்லமுடியாது; அப்படியே சென்றாலும் பா...
chillsam 0 4906
No New Posts ஞானஸ்நானம் எனபது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?
 
(Preview)
எங்கள் சபையில் வாலிபர் கூடத்தில், புதியதாக விவாதம் சேர்க்கப்பட்டுள்ளது. இது  அறிந்த/அறியாத பல விஷயங்களை அனைவரும் அறிய ஒரு வாய்பாக இருக்கும்.   இந்த வாரம் இதற்கான தலைப்பு   ஞானஸ்நானம் எனபது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?   எனக்கு என்ன வேண்டும் என்றால்.....   1. இதை பற்றிய பொதுவான தவறான கே...
sjchristopher 5 5727
No New Posts சபையா, கிறிஸ்துவா?
 
(Preview)
சபை என்பது அழைக்கப்பட்டவர்களின் கூடுகை. அவ்வளவுதான், அது ஒரு அமைப்பாக இக்காலத்தில் மாறி விட்டது. அந்த அமைப்பு, அமைப்பு சார்ந்த விஷயங்களைத்தான் இக்காலத்தில் சபை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவின் சரீரம்தான் சபை என்பதை மறந்து விட்டோம். நாம் அடிக்கடி சபையில்(?) கேட்கும் கா...
golda 3 4821
No New Posts இயேசு & நாமும் கடவுளின் திருக்குமரன்
 
(Preview)
இயேசு & நாமும் கடவுளின் திருக்குமரன் 'இயேசு கடவுளின் ஒரே திருக்குமரன்' என்று தவறுதலாக கூறுகிறது. ஆனால் பைபிள் 'என்னை வரவேற்பவர்கள் எந்தனை பேரோ அவர்கள் எல்லாம் கடவுளின் திருக்குமரன் ஆவதற்கான அதிகாரத்தை நான் வழங்குகிறேன்' (யோவான் 11 -12 ). கூறுகிறது.   நமோ பல குழந்தைகளை பெற மு...
anc_ng 1 2959
No New Posts தமிழ் கிறித்தவ இசை: ஆல்பமா,அல்பமா..? (Preview)
தற்காலத்தில் கிறித்தவ வட்டாரத்தில் பிரபலமாக ஒலிக்கும் பாடல்களில் அர்ப்பணத்தைவிட ஆர்ப்பாட்டமே பிரதானமாக இருக்கிறது; அப்படி எதை சாதித்துவிட்டதற்காகக் கொண்டாடுகிறார்களாம்..? அன்னா ஹாஸாரே எனும் ஓல்டு மேன் இந்த கலக்கு கலக்குகிறாரே அதற்காகவா அல்லது ராம்தேவ் எனும் யோகாகுரு சுடிதாரில்...
chillsam 4 4418
No New Posts வசனமா, மனதின் பிரமாணமா?
 
(Preview)
வசனமா, மனதின் பிரமாணமா? இது அங்கே சகோ சந்தோஷ் கேட்ட கேள்விகளுக்கு என் பதில்கள்:   **** சகோதரர் ராஜ்குமார் அவர்களே, என்னுடைய சில சந்தேகங்கள் : (தனி திரியில் வேண்டுமானால் பதிலளியுங்கள்) நான் உங்கள் சொந்த சகோதரர் என வைத்துக் கொள்ளுங்கள். 1.இப்போது நான் ஒயின் அருந்தி விட்டு வந்திருக்கிறேன்...
golda 4 1581
No New Posts திருட்டு ஜாமக்காரன்..! ( 1 2 3 ) (Preview)
திருடன் ஜாமக்காரன்ஒருத்தர் பெயர் போடாமல் அவங்க கட்டுரையை எடுத்துப் போடுவது என்ன நியாயம்? என்ன ethics? ஒரு உண்மையாய் கிறிஸ்துவை பின்பற்றும் ஊழியர் இப்படி செய்ய முடியுமா? அதனால் தான் ஆண்டவர் சொல்லியிருக்கிறார்- ஒருவரின் கனிகளால் அவரை அறிவீர்கள் என்று. ஒருத்தரை எப்படியெல்லாம் திட்டணு...
golda 41 59616
No New Posts கோவை பெரேயன் குழுவின் குழப்பத்திற்கு விளக்கங்கள் (Preview)
//1.ஒரேதேவன் ஆனால் மூன்று தேவர்கள்.(இரகசியம்) // முன்று தேவர்கள் அல்ல மூன்று ஆள்ததுவங்கள்எங்க நீங்க சொல்லுங்க மொத்தம் எத்தனை தேவர்கள்? What is God? என்றால் ஒன்று (அதாவது Essence  மற்றும் substance )  Who is God என்றால் மூன்று ஏனென்றால் அது ஆள்தத்துவம்.   //இயேசுகிறிஸ்த...
John 4 2478
No New Posts ஜெபம்: இயேசுவை நோக்கி...(அல்லது) இயேசுவின் நாமத்தில்..! (Preview)
pgolda:இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் என்று நம் எல்லா ஜெபத்தையும் முடிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிப்பது, என்றால் என்ன அர்த்தம்?I சாமுவேல் 25 4. நாபால் தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது, 5. தாவீது பத்து வாலிபரை அழை...
chillsam 9 18413
No New Posts (கிறிஸ்தவர்கள்)கருக்கலைப்பு செய்வது பாவமா..? (Preview)
கருக்கலைப்பு செய்வதைக் குறித்த பதற வைக்கும் காணொளி...
chillsam 0 1080
No New Posts கிறிஸ்தவர்கள் விவாகரத்து செய்யலாமா?
 
(Preview)
கிறிஸ்தவ சமுதாயத்தின் ஆதாரப் போதனைகளை கவனித்தால் அதில் பல்வேறு கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் போதிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்;அவை கடினமானதைப் போலக் காணப்பட்டாலும் மிகவும் எளிமையானது; அவற்றில் சில காரியங்களை ஆராயப் போகிறோம்; அதில் ஒன்று,கிறிஸ்தவர்கள் விவாகரத்து செய்யலாமா? இதைக் க...
chillsam 13 3980
No New Posts சில‌ கேள்விகள் : (Preview)
சில கேள்விகள் : இன்றைய கால கட்டத்தில் எதற்கெடுத்தாலும் ஊழியக்காரர்களின், விசுவாசியின் ஆவியை சந்தேகப்படுவது சாதாரணமாகி விட்டது. அதிலும் ஜாமக்காரன் இதழின் மூலம் அனேக ஊழியரின் ஆவிகள் கேள்விக்குரியதாகி விட்டன. இதில் குறை சொல்பவர் சரியானவரா அல்லது குற்றம் சுமத்தப்படுபவர் சரியானவரா என...
SANDOSH 2 7310
No New Posts இயேசு கிறித்துவை தெய்வமாகத் தொழலாமா?
 
(Preview)
இயேசு கிறித்துவை தெய்வமாகத் தொழுவதைக் குறித்து கிறித்தவர்கள் என்ற போர்வையில் இணையத்தில் உலவும் சில ஓநாய்கள் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது;அந்த குழுக்களுடன் நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்;முறையான எந்த ஆரோக்கிய உபதேசத்துக்கும் கீழ்ப்படியாத இவர்கள் தங்கள் மாயம...
chillsam 18 9496
No New Posts செய்யும் தொழிலே தெய்வமா??? (Preview)
"செய்யும் தொழிலே தெய்வம்..." இது நம் தமிழ்நாட்டில் சொல்லப்படும் ஒரு பழமொழி. முன்பு இந்த பழமொழியை கேட்கும்போது, எனக்கு பெரிதாக ஒன்றும் தோன்றியதில்லை. ஆனால், சமீபத்தில் நம் கிறிஸ்துவ சகோதர்கள் பழமொழிகளையும் வேதவசனங்களையும் குழப்பிக்கொள்ளும்போது, இத்தகைய பழமொழிகளும் நம்...
Ashokkumar 2 7402
No New Posts ஊழலை எதிர்த்து.... (Preview)
சமீபத்தில் அகில இந்திய அளவில் ஊழலை எதிர்த்து அன்னா ஹசாரே என்ற காந்தீயவாதி எழுப்பிய போர்க்குரல், அதுவும் ஊழல்வாதிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட லோக்பால் மசோதாவின் வரைவுத்திட்டம் நாடு தழுவிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக சட்டமனற தேர்தல்களிலும் இது ஒரு பாரிய விழிப்புணர்வை ஏற...
joseph 0 5026
No New Posts சிருஷ்டிப்பும், அறிவியலும்.
 
(Preview)
சிருஷ்டிப்பா, பரிணாம வளர்ச்சியா? (Creation or Evolution?)அனைத்தையும் ஆண்டவர்தான் படைத்தார்.பரிணாம வளர்ச்சிக் கொள்கை தவறு. அவங்க சொல்வது போல் ஓரினம், இன்னொன்றாக மாற்றம் அடைந்திருக்குமானால், அதை இப்ப செய்து காட்ட வேண்டியதுதானே. Genetic Engineering (மரபணு ஆராய்ச்சி) நன்றாக வளர்ச்ச...
golda 4 1258
No New Posts மேசியா இயேசுநாதரின்.. பிறப்பை தடுக்க சாத்தான் முயற்சித்தானா...?
 
(Preview)
"உன் வித்துக்கும், அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்" என கடவுள்.. பாம்பிற்க்கு சாபமிட்டார். பிசாசு.. தானியேல் தீர்க்கதரிசியை விட அதிக ஞானவான்... எங்கே அந்த ஸ்திரீயின் வித்து என்பவர், பிறந்து தனது தலையை நசுக்குவாரோ.. என்று அஞ்சி. அவர் பிறந்து விடாதபடிக்கு, அதை தடுக்க, அவ...
suncauvery 1 1112
No New Posts ஜெபம் ஏன் தேவைப்படுகிறது?
 
(Preview)
ஜெபம் ஏன் தேவைப்படுகிறது?#அது ஒரு ஆவிக்குரிய விதியாக இருக்கிறது.வின்சென்ட் செல்வகுமார் சொன்னது: ஒருமுறை அவர் ஆண்டவரிடம் கேட்டாராம், 'ஆண்டவரே நீங்க சர்வ வல்லமையுள்ளவர். தேசத்தின் மேல் ஒரு ஆபத்து வருகிறது என்றால் அதை நீங்களே தடுத்து நிறுத்தி விடலாம். எதற்காக அதை எங்களுக்கு வெளிப்பட...
golda 0 1215
No New Posts ப்ரமிட் இந்த உலகத்தின் முதல் தேவாலயமா..? (Preview)
Colvin: பிரமிட் என்றவுடன் எனக்கு ஞாபகம் வந்தது இரலின் கல்லறைதான் pgolda Wrote@Tcs on 09-05-2011 19:48:39:ஓ... இரசலுக்கும் பிரமிடுக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கு கனவில் கூட ரசல் தான் வருவார் போல!! பெரிய பிரமிடை ஏனோக்குதான் கட்டினார் என்பது நம்பும்படியாகத்தான் இருக்கிறது. http://w...
chillsam 0 5022
No New Posts இயேசுவை வணங்க சொல்லி எங்குமே சொல்லவில்லை!!! (Preview)
கிறிஸ்தவ மக்கள் அல்லது கிறிஸ்தவ மண்டலத்தில் உள்ளவர்கள் ஏன் இயேசுவை கடவுளாக வணங்குகிறார்கள்? இதற்கு வேத ஆதாரப்பூர்வம் உண்டா? நான் ஏன் இந்தக் கேள்வியே கேட்கிறேன் என்றால் நானும் பல வருடங்களாக கிறிஸ்த பைப்லை வாசித்து வருகிறேன்!!!  அதில் இயேசுவை வணங்க சொல்லி எங்குமே சொல்லவில்லை. வேதப் பதி...
pen 16 22148
No New Posts ''என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை" (Preview)
''என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம்'' என்று ஆதியாகமம் 6 :3 - ல் வாசிக்கிறோம். மனிதரின் வாழ்நாள் காலத்தை கர்த்தர் 120 வருடங்களாகக் குரைத்தாரா? வரவிருந்த பெருவெள்ளத்தைக் குறித்து நோவா அத்தனை வருடங்களுக்குப் பிர...
Stanis Peter 2 1219
No New Posts கடவுள் இருக்கிறாரா,பைபிள் உண்மையா..? (Preview)
jones_bond Wrote on 11-04-2011 16:57:33: The Dark Bible- Sex, Obscenities, Filth Biblical Pornography - (Ezekiel 23: 19-21) Cain's Wife? - (Genesis 4:17) David Uncovers Himself - (II Samuel 6:14-20) Death To Adulterers - (Leviticus 20:10-13) Drugs And Aphrodisiacs - (Song of Solomon 7:11-13)...
chillsam 2 10724
No New Posts பெண்களுக்கான கேள்வி!!!
 
(Preview)
'ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்த''  விதவையே கிறிஸ்தவ சபையின் உதவியேப் பெறத்தகுதி உள்ளவள் என்று பவுல் குறிப்பிடுவதை நாம் எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும்? - I தீமோத்தேயு 5 : 9. ''அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி'',  இந்த தளத்தில் இருக்கும் சகோதர சக...
Stanis Peter 0 936
No New Posts எருசலேமிலிருந்து எரிகோவுக்கு அழைக்கும் முகமதியர்கள்..! (Preview)
இதுவரை முகமதியர்களுக்கு எதிராக எதுவும் எழுதாமல் தவிர்த்து வந்தோம்;ஏனெனில் அதற்கென விசேஷித்த அழைப்பைப் பெற்ற உமர் போன்ற சகோதரர்கள் இருக்கிறார்களே, என்பதால்.மேலும் முகமதியர்கள் (என்பதே சரியான சொல்லாட்சியாகும்.) சம்பந்தமான விவாதங்கள் ஏற்கனவே பெரிதாக நடந்துகொண்டிருப்பதாலும் அது ஒ...
chillsam 0 6478
No New Posts சபையா, இயேசு கிறிஸ்துவா?
 
(Preview)
சபையா, இயேசு கிறிஸ்துவா? இப்போதெல்லாம், இயேசு கிறிஸ்துவை விட , சபை தான் முக்கியப்படுத்தி பேசப் படுகிறது. It's all about the local church.It's all about their church, not about Jesus. என்ன ஒரு துக்கம்! சபைக்கு ஒழுங்கா வரணும்,சபையோடு ஐக்கியப்படணும்,சபை தான் பேழை,சபையின் தரிசனம் தான் அதி...
golda 12 1440
No New Posts சகோ கொல்வினுக்கு சில கேள்விகள்:
 
(Preview)
சகோ கொல்வினுக்கு சில கேள்விகள்: 1. ஞானஸ்நானம் எடுத்திருக்கின்றீர்களா? எப்பொழுது? குழந்தையாய் இருந்த போதா, இரட்சிக்கப்பட்ட பின்பா? 2. கத்தோலிக்க சபையில்தான் இராப்போஜனம் எடுக்கின்றீர்களா?. அவர்கள் சொல்லும் இராப்போஜன சத்தியம் தவறு என்று தெரியுமா? 3. போப்பின் வானளாவிய அதிகாரம் பற்...
golda 11 1898
No New Posts பேய் பிசாசு அந்தகார சக்திகள்
 
(Preview)
நண்பர்களே,    இந்த அந்தகார சக்திகளுக்கெதிரான ஊழியத்தை இன்று அநேக சபைகள் மறந்தே விட்டது (சில சபைகளில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதல் உள்ளதோ  இல்லையோ, பிசாசின் ஆட்டமும், அவற்றை விரட்டுகிறேன் என்று போதகர்களின் சத்தமும் அதிகமாய் உள்ளது).   தளங்களில் யாரவது இதை பற்றி எழுதலாமே. இயேசுவ...
Ashokkumar 2 1289
No New Posts திரித்துவம் என்பதே வேதத்தில் இல்லை..!?
 
(Preview)
திரித்துவம் சம்பந்தமான போதனையை எழுத்துக்களால் விவரிக்க ஒருவராலும் கூடாது, அது உணர்வு பூர்வமானது என்று சொன்னாலும் நம்முடைய எதிரிகள் அதனை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து புழுதி கிளப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்; சரி,நாமும் முயற்சிப்போமே என்று களத்தில் இறங்கியுள்ளோம்; மேற்கண்ட விளக்க சி...
chillsam 1 1947
No New Posts கடவுள் வரும்போது
 
(Preview)
1 , எல்லோரும் செத்து போவாங்க தெரியும் ஆனா  நாமெல்லாம் செத்தபிறகு எங்கே போவோம் ? கடவுள் வரும்போது நாம கூட போவமா? இயேசு நமக்கு அப்பா னா அவர் ஏன் நம்மல நண்பர்களே னு சொன்னார் அண்ணா pls பதில் சொல்லுங்க !!!!
adam 5 1487
«First  <  1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
Forum Statistics
Registered Members: 288   Topics: 1,510   Total Posts: 6,659
There are currently 2 member(s) and 8 guest(s) online: benara, yauwana
736 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 110 guest(s) at 5:19pm Sep 08, 2026
Forum Information
Total Posts: 861
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard