Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: இன்றைய சூடான செய்தி
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts காதலுக்கு மரியாதை..!
 
(Preview)
நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் கதைக்க வந்திருந்த காதலர்களை விரட்டியடித்த சிவசேனா தொண்டர்கள்,"அன்னையர் தினத்தை ஏற்கிறோம்,நண்பர்கள் தினத்தையும் ஏற்கிறோம்,ஆனால் காதலர் தினத்தை எதிர்க்கிறோம்" என்கிறார்கள். காதலர் தினத்தை முன்னாள் காதலர்களான...
chillsam 2 1619
No New Posts மூத்த அப்போஸ்தலர் செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்..!
 
(Preview)
Senior Chennai Pentecost Leader Rev, P.S.Chelladurai F/O Rev. Sam P. Ch expired at 7.15 p.m. Sunday (5/12). He is 88 yrs.His Funeral service tomorrow 2.30 p.m.at AFT church, Purasavakkam. Burial at 4.30 p.m. at Kilpauk. www.revsam.org Pls Fwd to all...Thank You..! Pastor P. S. Chelladurai - The f...
chillsam 4 2561
No New Posts நல்ல சமாரியன் ஓவன் ராபர்ட்ஸ் ஐயா அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்..!
 
(Preview)
நல்ல சமாரியன் ஓவன் ராபர்ட்ஸ் ஐயா அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்..! வலைதளத்தில் கிறித்தவம் மிகவும் பின் தங்கிருக்கிறதோ என்று யோசிக்கிறேன்,வருந்துகிறேன்;ஒருவேளை எனக்குத் தேடத் தெரியவில்லையோ என்னவோ..! நேற்று (15.20.2010) சென்னையில் காலமான மூத்த போதகர் ஓவன் ராபர்ட்ஸ் அவர...
chillsam 1 1530
No New Posts ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது..!
 
(Preview)
அண்மையில் சுரங்கத்தில் சிக்கி  69 நாட்களாகத் தவித்த‌  33 தொழிலாளர்களை சிலி நாட்டு அரசாங்கம்  'நாசா 'வின் உதவியுடன் மீட்டதை அனைத்து ஊடகங்களிலும் கவனித்தோம் . http://www.dinamani.com/edition/story.aspx?&Se​ctionName=Editorial&artid=317687&SectionID​=132&Mai...
chillsam 0 1156
No New Posts பாபர் மசூதி இடிக்கப்பட என்ன காரணம்..?
 
(Preview)
நம்முடைய அருமை நண்பர் சுந்தர்p அவர்களுக்கு அண்டர்வேர் ஸாரி ஆண்டரவேர் அற்புதமான ஞானத்தைக் கொடுத்துள்ளார்;இவருக்கு எதிராக யாரும் எதுவும் எழுதமுடியாது;ஏனெனில் ஏற்போர் ஏற்கட்டும், ஏற்காதவரைக் குறித்து தனக்குக் கவலை இல்லை என்ற விசாலமான கொள்கையுடைவர்; ஒரு கட்டத்தில் அந்த ஆவியே அவருக்க...
chillsam 0 1638
No New Posts இனி அமெரிக்கா கிறித்தவ நாடல்ல:ஒபாமா அறிவிப்பு (Preview)
In 1952 President  Truman established  one  day  a  year  as  a "National Day of Prayer."--------------------------------------------------​--------------------------------------------------​------------------------ In 1988 President Reagan designated the First Th...
chillsam 0 5227
No New Posts சுவிசேஷ ஊழிய சுற்றுலா...டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (Preview)
அண்மையில் ஒரு நண்பர் மூலம் மேற்காணும் விளம்பர அட்டையைக் கிடைக்கப் பெற்றேன்; இது யாரையும் குறைசொல்லுவதற்காகவோ விளம்பரப்படுத்துவதற்காகவோ இங்கே பதிக்கப்படவில்லை; மாறாக இதிலுள்ள மாற்றுக் கருத்துகளோ அல்லது நல்ல விஷயங்களோ தள நண்பர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்படுவதால் நம்மைச் சுற்றி ந...
chillsam 0 4633
No New Posts சென்னையில் கிறித்தவ புத்தகக் கண்காட்சி (Preview)
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx சென்னையில் இந்திய வேதாகம் இலக்கிய சங்கம் நடத்தும் பைபிள் மற்றும் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது; இதில் பல நல்ல புத்தகங்கள் மிகக் குறைந்த விலையில் விற்கப்படும்; பெரும்பாலும் அவை அயல்நாட்டிலிருந்து தருவிக்கப்படுவதால் கிடைத்தற்கரிய பழைய புத...
chillsam 0 3295
No New Posts சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மீது புதுவித வன்முறை..! (Preview)
நாம் அனுதினமும் ஊடகங்கள் மூலம் கவனித்துவரும் ஒரு செய்தியானது தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் தமிழகஅரசின் ஆணையைக் குறித்ததாகும்;அதில் நான் வித்தியாசமாக கவனித்த ஒரு காரியத்தைக் குறித்த எனது கருத்தை இங்கே பதித்திருக்கிறேன். http://chillsams.blogspot.com/20...
chillsam 0 3929
No New Posts இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
 
(Preview)
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை: தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்... வார்த்தையின் வல்லமையும் விசுவாசத்தின் உறுதியும்..! சிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசய...
chillsam 0 1546
No New Posts தமிழக இளைஞர் உதய குமார் கைவண்ணத்தில் இந்திய ரூபாய்க் குறியீடு!
 
(Preview)
இந்திய ரூபாய்க்கு  சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய‌ ஒரு குறியீடு கிடைத்திருப்பதும் அதனை வடிவமைத்தவர் தமிழர் என்பதும் நமக்கெல்லாம் மிகவும் பெருமைக்குரிய செய்தியாகும்; இந்தசெய்தியும் விவரமும் அறியாதோர் அநேகர் இருப்பதால் நாமும் நம் பங்குக்கு அதைக் குறித்த செய்தியைப் பதித்து வைக்கிறோ...
chillsam 0 2028
No New Posts காளஹஸ்தி சிவாலயத்தின் இராஜகோபுரம்... (Preview)
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7043 காளஹஸ்தி சிவாலயத்தின் இராஜகோபுரம் இடிந்து தரைமட்டமானது..! அது விரிசல் விட்ட செய்தியைப் படித்ததுமே பரிசுத்த வேதாகமத்தின் முன்னுரைப்படியே அனைத்தும் நடக்கப் போகும் அடையாளங்களில் ஒன்றாக இதனை எண்ணி ஆண்டவரைப் புகழ்ந்தேன்; ஏனெனில் ஏ...
chillsam 5 2214
No New Posts ஓசூரில் இந்து வெறியர்கள் அட்டகாசம்..!
 
(Preview)
ஓசூர் : ஓசூரில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடக்கும் கட்டாய மதமாற்றத்தைக் கண்டித்து, அரை நாள், "பந்த்' போராட்டத்தை இந்து அமைப்புகள் நடத்தின. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில், "இயேசு விடுவிக்கிறார்' என்ற கிறிஸ்தவ அமைப்பு செயல்படுகிறது. அதன் தலைவரும், மத போதகருமான மோகன்....
chillsam 2 1880
Jul 20, 2010
by Anonymous
No New Posts கழிப்பறையில் குழந்தை...காரணம் யார்?
 
(Preview)
கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி, பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று விசாரிக்க கல்வித்துறை சார...
chillsam 0 1341
No New Posts மனித உருவில் ஆட்டுக்குட்டி..!
 
(Preview)
ஆத்தூர் : ஆத்தூர் அருகே, மனித உருவில் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டியை ஏராளமானோர் பார்த்து வியந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி பைத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நிறைமாத சினையாக இருந்த ஆடு, நேற்று அதிகாலை 5 மணியளவில் கட...
chillsam 0 1450
No New Posts மன்னிப்பு கோருகிறது, மன்னிக்கும் பீடம்..!
 
(Preview)
குருக்களின் தவறானப் பாலியல் செயல்களுக்கு மன்னிப்பை இறைஞ்சினார் திருத்தந்தை ஜூன் 11,2010 கத்தோலிக்கத் திருச்சபையில் குருக்களின் தவறானப் பாலியல் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கடவுளிடமிருந்து மிக உருக்கமுடன் மன்னிப்பை இறைஞ்சினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அத்துடன், கு...
abdullah 0 927
No New Posts எண்களை வைத்து கதை 12 வயது சிறுவன் அசத்தல்..!
 
(Preview)
எண்களை வைத்து கதை 12 வயது சிறுவன் அசத்தல் பதிவு செய்த நாள் 3/25/2010 3:45:25 PM பாட்னா : பத்து இலக்கம் கொண்ட தங்களுடைய செல்போன் நம்பரைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். ஆனால், 500 இலக்க எண்களை கூட ஒரு முறை பார்த்த மாத்திரத்தில் அப்படியே திருப்பிச் சொல்க...
chillsam 0 1771
No New Posts குழந்தைகளை நரபலி கொடுத்த கொடூரம்..!
 
(Preview)
குழந்தை வரத்துக்காக குழந்தைகளை நரபலி கொடுத்த கொடூரம்..! மகாராஷ்டிரா மாநிலத்தில் பிள்ளைவரத்துக்காக ஐந்து குழந்தைகளை பலிகொடுத்திருக்கிறாள்;அதற்குத் தூண்டிய மந்திரவாதி தலைமறைவாகிவிட்டானாம்; இந்து மார்க்கமானது ஒரு காட்டுமிராண்டி மார்க்கம் என்பது அண்மைக்காலம் வரையும் கூட நிரூபிக...
chillsam 0 1460
No New Posts மனிதம் எங்கே..?
 
(Preview)
இது கரூர் மாவட்டத்தில் நடத்த உண்மை நிகழ்ச்சி;நான் இன்று வாசித்த என் மனதை மிகவும் பாதித்த ஒரு செய்தி;அதுவே இந்த தேசத்தின் மொத்த நிலைமைக்கும் பிரச்சினைக்கும் உதாரணமாக இருக்கும்; சைக்கிளில் சென்ற ஒருவன் திடீரென தெருவின் குறுக்கே வந்த மூன்றே வயது சிறுமியைக் கண்டு தடுமாறி நின்றான்;அதே நேர...
glady 1 1614
No New Posts இனி திருப்பதி லட்டு இல்லை..! (Preview)
சுடச்சுட பூந்தி பிரசாதம் திருமலையில் தயாராகிறது ஜனவரி 29,2010,00:00  IST நகரி:திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில், வரும் 31ம் தேதி முதல் லட்டுக்கு பதில், பூந்தி பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.திருமலை திருப்பதி கோவிலில், லட்டு தயாரிக்கும் சமையல் கூடத்தில், தயாரிக்கப்படும் பூந்திகள...
chillsam 0 1600
No New Posts கோவில் கட்டுவதில் தகராறு..!
 
(Preview)
தர்மபுரி அருகே போலீஸார் மீது தாக்குதல் எஸ்.ஐ., உள்ளிட்ட 6 பேர் காயம்: தடியடி பாலக்கோடு: தர்மபுரி அருகே போலீஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில், எஸ்.ஐ., உள்ளிட்ட ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர். தர்மபுரிக்கும், பாலக்கோடுக்கும் இடையில் உள்ளது கம்மாளப்பட்டி. இந்த கிராமத்தின் சாலை...
chillsam 0 1303
No New Posts ஜோதிபாசு மரணம்..!
 
(Preview)
கோல்கட்டா : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்தியாவில் நீண்ட காலம் தொடர்ந்து முதல்வராக இருந்தவருமான ஜோதிபாசு, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் கோல்கட்டாவில் நாளை நடக்கின்றன. அவர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்....
chillsam 3 1343
No New Posts கோவில் கருவறைக்குள்..?
 
(Preview)
// கோவில் கருவறைக்குள் // கோவில் என்பது (கோ+இல்) அரசனின் இல்லம் என்று பொருள்படும்; எந்த தெய்வமும் ஜோடி இல்லாமல் இல்லை;அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடியுடனே நமது தெய்வங்கள் தோன்றுகின்றன; ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை பூஜித்துக் கொண்டே இருந்தால் அந்த ஆவிகளுக்கு மாம்சமில்லாததால் அது பூஜிக்...
chillsam 0 1350
«First  <  1 2 3 | Page of 3  sorted by
Forum Statistics
Registered Members: 236   Topics: 1,428   Total Posts: 6,223
There are currently 0 member(s) and 13 guest(s) online.
1773 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 172
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard