Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோவில் கருவறைக்குள்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
கோவில் கருவறைக்குள்..?
Permalink  
 


// கோவில் கருவறைக்குள் //

கோவில் என்பது (கோ+இல்) அரசனின் இல்லம் என்று பொருள்படும்;

எந்த தெய்வமும் ஜோடி இல்லாமல் இல்லை;அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடியுடனே நமது தெய்வங்கள் தோன்றுகின்றன;

ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை பூஜித்துக் கொண்டே இருந்தால் அந்த ஆவிகளுக்கு மாம்சமில்லாததால் அது பூஜிக்கும் மனிதனுக்குள் வந்து குடியிருக்கும்;(கிராமங்களில் சாமி இறங்கின ஆட்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா?)

அதன்பிறகு அந்த ஆவியான விக்கிரகத்தின் தன்மை முழுவதும் (அதாவது அதன் பராக்கிரமங்களைக் குறித்து அந்த பக்தன் கேள்விப்பட்டுள்ள குணாதிசயங்கள் முழுவதும்) மனுஷனுக்குள்ளிருந்து செயலாக மாறுகிறது;

அதன் விளைவுகளை போதித்து மனிதனை நல்வழிப்படுத்தவே வேதங்கள் தோன்றின;ஆனால் யாரும் அதை மதிக்கிறதில்லை..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard