Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: போதனைகள்
  Sub Forum Topics Posts Last Post
பொதுவான கட்டுரைகள்
>>> கட்டவும் கட்டுடைக்கவும்‌...
65 183
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts "கிறித்துவுக்குள் அன்பான சகோதரன்..!" (Preview)
" அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே.. " என்று உலகத்தார் சொல்வார்கள் அல்லவா... ஆமா,காரியம் ஆகணும்'னா தம்பி அண்ணன் ஆவதும் காரியம் ஆனதும் அண்ணன் தம்பி ஆவதும் சகஜம் தானே... ஆனால் சகோதரன் என்பது மட்டுமே நிரந்தரம்; அதுவும் "கிறித்துவுக்குள் அன்பான சகோதரன்" எ...
chillsam 3 5149
No New Posts யார் தேவ மனிதன்..? (Preview)
"தாங்கள் ஒரு நல்ல தேவ மனிதன்" என்று அண்மையில் ஒரு நண்பர் என்னைக் குறித்து குறிப்பிட்டார்; இது எத்தனை பெரிய டைட்டில், இதை எப்படி ஏற்கமுடியும்..? குருவி தலையில் பனங்காயை வைத்தது போல, "தேவனுடைய மனுஷன்" எனும் டைட்டிலை எப்படி என்னால் சுமக்க முடியும்; கொஞ்சம் கொச்சையாக...
chillsam 0 4073
No New Posts சிம்சோன் கற்றுத் தரும் பாடங்கள்!
 
(Preview)
(சபையில் கேட்ட செய்தி!) பாடல்: மாறவே ஆசைப்படுகிறேன், என்னை மாற்றி விடும் அருமை நேசரே! என் சிந்தை மாறணும், செயல் மாறணும், பேச்சு மாறணும், ஐயா உம்மைப் போலவே! என் நடை மாறணும், என் உடை மாறணும், என் உள்ளம் மாறணும், ஐயா உம்மைப் போலவே! செய்தி: சிம்சோனின் பிறப்பு அற்புதமான பிறப்பு. சிம்சோன் என்றா...
golda 11 3968
No New Posts அடப் பாவமே...படுபாவிப் பய‌...பாவம்..! (Preview)
இது தமிழ் கிறித்தவ தளத்தில் அடியேன் பாவத்தைக் குறித்த கலந்துரையாடலில் பதித்துள்ள கருத்தாகும்.அடப் பாவமே...படுபாவிப் பய‌... பாவம்... போன்ற வார்த்தைகளெல்லாம் நம்முடைய தமிழ் சமுதாயத்தில் மத வேறுபாடின்றி பாவிக்கப்படும் சொற்களாகும்; ஆனால் இதன் முழு தாக்கத்தையும் நமக்கு பரிசுத்த வேதா...
chillsam 4 8833
No New Posts தன் பிழை, பிறர் பிழை
 
(Preview)
செய்தி - பாஸ்டர் ஆபேல், ஃப்ரான்ஸ். இவர் இலங்கையிலிருந்து போனவர்.அங்கு சபை ஆரம்பித்து, ஃபிரான்ஸ் தேசத்துப் பெண்ணை திருமணம் செய்து பல வருடங்களாக ஊழியம் செய்து கொண்டிருக்கிறார்.நல்ல பாடகர். நம்மிடம் பிழை இருப்பது உணர்த்தப்பட்டால், அமைதியாய் இருக்க வேண்டும், நான் யார் தெரியுமா, நான் எப...
golda 0 869
No New Posts ஜெபக்குறிப்புகள் (received from a ministry)
 
(Preview)
ஜெபக்குறிப்புகள் (received from a ministry):   இயேசுகிறிஸ்துவின்இரண்டாம்வருகைக்குரியஅடையாளங்கள்: கொள்ளை நோய்கள், பூமியதிர்ச்சிகள் மிகப் பயங்கரமாக உண்டகும். வானத்தில் அடையாளங்கள் தோன்றுவதால் விஞ்ஞானிகள் திகைப்பார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டின் சில இடங்களில் அப்பத்த...
golda 13 3527
No New Posts பிதாவாகிய தேவனை வணங்குவது எப்படி?
 
(Preview)
பிதாவாகிய தேவனை வணங்குவது எப்படி? இயேசு கிருஸ்து தொழத்தக்கவரா? என்னும் கேள்வியானது சகோதரர் சில்சாம் அவர்களால் எழுப்பப்பட்டு எல்லா கிருஸ்துவ தளங்களும் அதற்கு பதிலளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்க்கு ஆளாயினர். அது மட்டுமல்லாது அதை தொடர்ந்து வந்த சண்டைகளும், சச்சரவுகளும் எல்லா தளத்தைய...
SANDOSH 2 1603
No New Posts கிறிஸ்தவ விசுவாசம்" என்றால் என்ன? (Preview)
என்னுடைய‌ அறிவு குறைவுள்ளது,நான் சொல்லும் கருத்துக்கள் சில என்னுடையவை பல வேத அறிஞர்களின் போதனைகள்;வேதத்திற்கு புறம்பாக இருந்தால் தயவுசெய்து சுட்டுமாறு வேண்டுகிறேன்.கீழ்க்கண்ட தலைப்புகளில் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். 1. தேவன் தம்முடைய குமாரனை நேசித்து அவர்மேல் கொண்ட...
John 4 10027
No New Posts சாட்சி பகர்தல்
 
(Preview)
நண்பர்களே, இந்த தலைப்பை குறித்து ஆவியானவரே என்னை எழுதச்செய்தார் என்று நம்புகிறேன். கிறிஸ்தவ விசுவாசிகள் மத்தியில் இப்பொழுது சாட்சி பகர்தல் என்பது ஒரு குழப்பமான விஷயமாகிவிட்டது. ஆண்டவரை மேன்மைப் படுத்த வேண்டிய சாட்சிகள் இப்பொழுது மனிதனை மேன்மைப்படுத்த பயன் படுத்தப்படுகி...
Ashokkumar 1 1136
No New Posts மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா?
 
(Preview)
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? >Dr.M.S.வசந்தகுமார்.(லண்டன்) ஜாமக்காரனின் முகவுரை மரித்த ஆவிகளைக்குறித்து வாசகர்கள் வாசிக்குமுன் பிசாசைக்குறித்து நீங்கள் அறியவேண்டும். தேவனுக்கு மூன்று முக்கிய தூதர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர். லூசிபர். இந்த பெயரை நம...
chillsam 9 2565
No New Posts மத்தேயு 25.31-46 இன் விளக்கம் :
 
(Preview)
மத்தேயு 25.31-46 இன் விளக்கம் : 31. அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.32. அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெ...
SANDOSH 1 1520
No New Posts "சாக்லெட்" மாமாக்கள்..!
 
(Preview)
சாக்லெட் என்பது நம்மெல்லாருக்கும் மிகவும் விருப்பமான ஒரு பண்டமாகும்; "சாக்லெட்" என்று சொன்னவுடனே, அதனைத் தருகிறோமோ இல்லையோ, அடங்காத குழந்தைகூட அடங்கிவிடும்;அழுதுகொண்டிருக்கும் கைக்குழந்தைக்கூட இனிப்பான ஒரு பொருளை அதன் நாவில் தடவினால் அழுகையை நிறுத்திவிட்டு, இனிப்பை...
chillsam 0 1527
No New Posts இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்
 
(Preview)
இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்,"அவனவன் தன் தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன் தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று." (மீகா.4:4) மேற்கண்ட வசனத்தில் பயப்படுத்துவார் இல்லாமல் எனும் வார்த்தையே...
chillsam 0 1229
No New Posts வேருக்கும் சாரத்துக்கும்...
 
(Preview)
வேருக்கும் சாரத்துக்கும்... "சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால், நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டாதே; பெருமைபாராட்டுவாய...
chillsam 4 1838
No New Posts அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்..!
 
(Preview)
"நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்." (மீகா.7:15) எனக்கு அருமையான‌ கர்த்தருடைய பிள்ளைகளே, மேற்காணும் வசனத்தை நாம் முழுவதுமாக அறிந்திருக்காவிட்டாலும் அதன் பிற்பகுதியை அதிகமாக பலர் சொல்ல கேள்விபட்டிருப்போம்; ஆம்...
chillsam 3 2141
No New Posts புத்தாண்டு சிறப்பு செய்தி..! (Preview)
"Praise The Lord""வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப் பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்." (உ...
chillsam 0 4471
No New Posts பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வது எப்படி?
 
(Preview)
நம்முடைய அன்றாட வாழ்வில் பல்வேறு கட்டங்களில் விதவிதமான பிரச்சினைகளை சந்திக்கிறோம்;அந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட தீவிரமாக முயற்சிக்கிறோம்;இறைவனை வேண்டுகிறோம்; பொருத்தனைகள் செய்கிறோம்;எல்லாம் நல்லதே. பிரச்சினைகளை எதிர்கொள்ளுவதில் பொதுவாக இரண்டுவிதமான அணுகுமுறைகள் உண்டு;...
chillsam 2 1654
No New Posts எபிரேய உருவக மொழிகளை அறிந்து கொள்ளுதல்
 
(Preview)
நூல்  :- வேதாகமப் பிண்ணனி ஆசிரியர்கள்  :- யோசுவா போல், எஸ். பேர்னாட்ஷன் வெளியீடு  :- இலங்கை வேதாகமக் கல்லூரி எபிரேயருடைய பேச்சு வழக்கில் உருவக மொழிகள் முக்கியனமான இடத்தினைப் பெற்றிருந்தன என்பதை நாம் வேதாகமத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இவ்வுருவக மொழிகளை எபிரேய பின்னணி என்பதன்டிப்...
colvin 2 1316
No New Posts மன்னிச்சுக்குங்கோ..!
 
(Preview)
கர்த்தருக்காகப் பற்றி எரிபவர்கள் அத்தியாவசியமான சூழ்நிலைகளைத் தவிர யாரிடமும் மன்னிப்பு கேட்கவே கூடாது;ஏனெனில் எந்த ஒரு தேவ பிள்ளையும் சுயமாக செயல்படுகிறதில்லை; இந்நிலையில் நாம் கேட்கும் மன்னிப்பானது கர்த்தத்துவத்தின் ஆளுமையையும் பாதிக்கும். தற்கால அரசாங்க நடைமுறைகளையும் இதற்க...
chillsam 0 1377
No New Posts 2011 எப்படியிருக்கும்..? புத்தாண்டு கணிப்பு..!
 
(Preview)
புதிய வருடம் - 2011 பிறக்கப்போகிறது; அது சம்பந்தமான ஆர்பாட்டங்கள் துவங்கிவிட்டது; கடைத்தெருவில் வருடம் முழுவதும் இயேசுவை தூஷிக்கும் முசல்மான் ஸ்டார் விற்கிறார்;இயேசுவை தூஷித்த அவரிடமே இயேசுவின் அடியவர் காகித ஸ்டார் -ஐ வாங்கிவந்து வீட்டில் கட்டி குதூகலிப்பார்; ஐயங்கார் கௌரவம் பார்...
chillsam 0 2093
No New Posts மனிதனிலிருக்கும் தேவஆவி (ஆதி 6.3)
 
(Preview)
மனிதனிலிருக்கும் தேவஆவி (ஆதி 6.3) நூற்தலைப்பு ஆதியாகமம்ஆசிரியர் : சகோ.எம்.எஸ்.வசந்தகுமார் (இலங்கை)வெளியீடு : இலங்கை வேதாகமகக் கல்லூரி (ஆதி 6.3 அடிப்படையாகக் கொண்டு மனிதனின் ஆயுட்காலம் 120 என கூறுவது ஏற்படையதுதானா? 120 வயதைத் தாண்டியும் மனிதர்கள் இவ்வுலகதில் வாழ்ந்து வருகின்றனர்....
colvin 5 1618
No New Posts கிறிஸ்மஸ் செய்தி..!
 
(Preview)
இது கடந்த வருடம் அடியேன் தமிழ்க் கிறித்தவ தளத்தில் பதித்த கிறிஸ்மஸ் செய்தி... இது எனது கிறிஸ்மஸ் செய்தியாக இறைவனிடமிருந்து வந்தது.., Christmas is ... to Share, to Care, to Bear பகிர்தல், பராமரிப்பு, சுமந்து கொள்ளுதல் 1.பகிர்தல் தேவனுடைய அன்பு இறைமகன் இயேசுவில் பகிரப்பட்டது(யோவான்.3:1...
chillsam 0 1714
No New Posts சிருஷ்டிப்பின் நாட்கள் (அதி 1)
 
(Preview)
நூற்தலைப்பு : ஆதியாகமம் ஆசிரியர் : சகோ. எம்.எஸ்.வசந்தகுமார் (இலங்கை) வெளியீடு : இலங்கை வேதாகம கல்லூரி ( 6 நாட்களில் சிருஷ்டிப்பு நிகழ்ந்ததா? அல்லது அது நீண்டகாலப்பகுதியில் நடைபெற்ற ஒன்றா? தேவனின் படைப்பு பரிணாமத்தை ஆதரிக்கின்றதா? இக்கட்டுரையில் ஆசிரியர் மூலமொழிப்பதமான யொம் குறிப்ப...
colvin 1 1255
No New Posts போதகர் அல்லது பாஸ்டர் என்று அழைக்கப்படுவது தவறா?
 
(Preview)
"கிறித்தவ திரட்டி" சம்பந்தமான அறிவிப்பு திரியில் " போதகர் " என்று அழைக்கப்படுவது தவறு என்று அன்பு அவர்கள் எழுத அதனை அல்லா6666 மறுக்க அது விவாதம் போல தொடர்கிறது; அதில் வழக்கம் போல நான் வேறு "..." மாதிரி தலையிட்டுவிட்டேன்; எனவே அதனை தனி திரியாக துவங்குகிறே...
chillsam 5 1677
No New Posts முற்பகல் செய்யின்...பேரனுக்கு..?
 
(Preview)
வெறும் 350 ரூபாயுடன் மதுரைக்கு செல்ல ஒருவன் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தானாம்;பஸ்ஸுக்கு 300 ரூபாய் ஆனாலும் மீதம் இருக்கும் 50 ரூபாயில் கொஞ்சம் தண்ணி போட்டுக்கொண்டு மீதப்பணத்தில் ஏதாவது சாப்பிட்டு வண்டியேறி விடலாம் என எண்ணி கடைகளை நோட்டம் விட்டான்;அங்கே ஒரு ஓட்டல் வாசலில் பிரம்மாண...
chillsam 0 2537
No New Posts Be an example...மாதிரியாயிரு..!
 
(Preview)
இன்று (05.10.2010)மாலை ஒரு வீட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது;அங்கே நல்லதொரு முதிர்ந்த அனுபவமுள்ள மூப்பர் ஒருவர் மூலம் கிடைத்த சத்தியத்தை இங்கே தொகுத்து வழங்குகிறேன்; ஐயா அவர்கள் தனது எழுபது வயதிலும் கம்பீரமாக நின்று வார்த்தையைப் பதறாமல் பகிர்ந்து கொண்ட விதமே ஒ...
chillsam 1 2269
No New Posts தேவனுடைய ராஜ்ஜியம் :
 
(Preview)
தேவனுடைய ராஜ்ஜியம் : இந்த பூமிக்கு வந்த கர்த்தராகிய இயேசு கிருஸ்துவின் பணி இரு படிகளை கொண்டது. அவரது சுவிசேஷமும் இரண்டு வகையானது. ஒன்று மனிதர்களை மனந்திரும்ப அழைக்கும் அழைக்கப்பட்டவர்களுக்கான சுவிசேஷம் மற்றொன்று தேவ ராஜ்ஜியத்தை பற்றிய தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கான சுவிசேஷம். அழ...
SANDOSH 1 1977
No New Posts இரட்சிப்பு
 
(Preview)
இரட்சிப்பு...இது கிறிஸ்துவர்கள் மத்தியில் அதிகம் உபயோகப்படும் வார்த்தை. இதுவே கிறிஸ்துவின் பிறப்பின் தலையாய பணியாக கருதப்படுகிறது. இந்த ரட்சிப்பின் மேல், கிறிஸ்துவர்கள் காதலும், மற்ற பலர் வெறுப்பும் வைத்துள்ளனர்.ஆனால், வெகு சிலரே ரட்சிப்பை பற்றி அறிந்துள்ளனர்.ஏன் இரட்சிப்பு?எ...
Ashokkumar 6 1738
No New Posts ஐந்து விரல்களில் முத்தான சத்தியங்கள்
 
(Preview)
ஒரு தேவனுடைய பிள்ளை தனது ஆவிக்குரிய தரத்தையும் சுதந்தரத்தையும் காத்துக்கொள்ள அவசியமானது சபை கூடிவருதலாகும்; இதனால் நாம் அடையும் நன்மைகளையும் தொடர்ந்து நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் நம்முடைய ஜெப அறையில் இருக்க வேண்டியவற்றையும் ஐந்து விரல்களைக் கொண்டு வரிசைப்படுத்தலாம்; ஆறுவிரல் இரு...
chillsam 0 1795
No New Posts தீர்க்கதரிசனம் எப்படி உண்டாகிறது..?
 
(Preview)
// வேதத்திலே தீர்கதரிசனங்கள்  ஒன்றும் சுயதோற்றம் உடையதாய் இராமல் தேவனுடைய ஊழியகார்கள் தேவ ஆவியினால் ஏவப்பட்டு தீர்கதரிசனங்கள் சொன்னார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே. நான் ஒரு விடுதலை நற்செய்தி கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அந்த கூட்டத்தின் இறுதியில் ஒரு ஊழியக்காரர் ஜெபிக்கும்...
chillsam 0 1271
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
Forum Statistics
Registered Members: 239   Topics: 1,466   Total Posts: 6,265
There are currently 0 member(s) and 13 guest(s) online.
782 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 310
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard