Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: போதனைகள்
  Sub Forum Topics Posts Last Post
பொதுவான கட்டுரைகள்
>>> கட்டவும் கட்டுடைக்கவும்‌...
65 183
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts பரிசுத்த ஆவியின் செயல்பாடு :
 
(Preview)
கத்தோலிகர்கள் தவர மற்ற கிருத்துவ பிரிவிலுள்ளவர்கள் உருவ வழிபாடு செய்வது கிடையாது. இவ்வாறு உருவ வழிபாடு செய்பவர்கள் தங்கள் வேண்டுதல்களை தங்கள் எதிரிலிருக்கும் சிலை கேட்கிறது என்றும் அந்த சிலையிடம் தங்கள் வேண்டுதலை சொல்கிறோம் எனவும் நம்புகின்றனர். இஸ்லாமியர்களின் மசூதிகளும் காபா இர...
SANDOSH 0 857
No New Posts தேவனுடைய பிள்ளைகள் என்பார் யார்?
 
(Preview)
சிலர் அறியாமலோ பிழையாகவோ உலகத்திலுள்ளோர் அனைவரும் தேவனுடைய பிள்ளைகளே என்று போதித்துவருகின்றனர்; ஆனால் வேதம் மிகத் தெளிவாகப் போதிக்கிறது, "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்க...
chillsam 1 2317
No New Posts நேற்று, இன்று, நாளை :
 
(Preview)
நேற்று, இன்று, நாளை : மனிதன் மரணத்துக்கு பிறகு நரக அக்கினியில் வாதிக்கபடாமல் இருக்க இயேசுவை ஏற்று கொள்ள வேண்டும் என அனேகர் போதிக்கின்றனர். இறப்புக்கு பிறகு நரகம் இல்லை புதிய பூமியே (அதுவும் அனைவருக்கும்) என சில பிரிவுகள் அதே வேதாகமத்தை காட்டி போதிக்கின்றனர். அது போலவே இயேசுவை ஏற்று கொண்...
SANDOSH 2 1181
No New Posts வானவில்லாகிய உடன்படிக்கை எங்கே..?
 
(Preview)
இது தமிழ் கிறிஸ்டியன் தளத்தின் "மார்ஸ் மேடை"க்கு வந்த கேள்வி...அதற்கு நான் அளித்த பதில்...இது என்னுடைய தனிப்பட்ட கருத்து..இதில் மாறுபட்ட கருத்தினையுடைய சகோதரர்கள் தாராளமாக தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்; rawangjohnson: பழைய ஏற்பாட்டில், தேவன் ஜலப் பிரளயத்தால் மனித...
chillsam 0 1179
No New Posts தொடர்பும், ஐக்கியமும் :
 
(Preview)
தொடர்பும், ஐக்கியமும் : தேவன் மனிதனில் ஐக்கியப்படவே விரும்பி மனிதனை படைத்தார். இந்தியா ஒரு காலத்தில் வளமிக்க, அமைதியான நாடாக இருந்தது. அந்த காலத்தில் வாழ்ந்த ரிஷிகள், ஞானிகள் முதலானோர் கடவுள் யார்? அவர் தன்மைகள் என்ன? என்று ஆராய்ந்தனர். அவைகளை உபனிடதங்கள் என்ற பெயரில் எழுதி வைத்தனர்....
SANDOSH 1 1150
No New Posts சிம்சோனும், பரிசுத்த ஆவியும் :
 
(Preview)
சிம்சோனும், பரிசுத்த ஆவியும் : இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது மனிதனின் ஆவி என்னும் பகுதியில் பரிசுத்த ஆவியானர் வாசம் செய்ய தொடங்குகிறார். மனிதன் இந்த பரிசுத்த ஆவியானவரோடு தொடர்பு கொண்டு, ஐக்கியப்பட்டு அதனால் உலகம், மாமிசத்தை நோக்கி இழுக்கும் தன் சுயத்தை இழந்து தேவ ஆவியா...
SANDOSH 0 1438
No New Posts குமரகுருபரனும் தட்சிணாமூர்த்தியுமான இயேசுநாதர்..!
 
(Preview)
குமரகுருபரனும் தட்சிணாமூர்த்தியுமான இயேசுநாதர்..! பிரபலமான தலைவர்களெல்லாம் அவர்தம் அன்னையரால் வளர்க்கப்பட்டவர்களே;மாவீரர்கள் எனப் புகழப்பட்ட அலெக்ஸாண்டர்,வீர சிவாஜி என...அவ்வளவு ஏன் நம்முடைய ஹீரோ இயேசுவானவர் கூட அப்படியே; ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் எல்லாம் அறிந்த வேதமூர்த...
chillsam 0 1244
No New Posts கிருபாபாத்திரங்கள்..!
 
(Preview)
"தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? " (ரோமர்.9:23) இந்த வசனத்திலு...
chillsam 0 1302
No New Posts தவிக்கிறோம்..!
 
(Preview)
"இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்." (2.கொரிந்தியர்.5:4 ) இந்த வசனத்திலுள்ள ஒரு குறிப்பிட்...
chillsam 0 1298
No New Posts உன்னதபாட்டு
 
(Preview)
உன்னதபாட்டு Printer Friendly உன்னதபாட்டு : 1. இன்பம், இன்பம் எல்லாம் இன்பம். பேரின்பம் என்று பாடல்களில் உன்னதமான பாடல் சொல்கிறது. என் ஆத்தும மணவாளரான இயேசு ராஜாவே, பகைவரையெல்லாம் வென்று மகிமை பொருந்தியவராய், முடி சூட்டப்பட்டவராய் விளங்குபவரே, உம்மை பற்றி நினைப்பதும் இன்பம் உம்மை பற்...
SANDOSH 5 1152
Jul 10, 2010
by Timothy_tni
No New Posts மிஸ்ட் கால் (missed call) கொடுப்பவரா நீங்கள்..?
 
(Preview)
மிஸ்ட் கால் (missed call) கொடுப்பவரா நீங்கள்..? ஒரு புத்தகத்தை விரும்பி வாங்குகிறோம்;அதைப் பெரும்பாலும் வாசிப்பதில்லை;வாசித்தாலும் அதைக் குறித்த அனுபவத்தை மற்றவ‌ருடன் பகிர்ந்துக் கொள்ளுவதுமில்லை; ஒரு புத்தகத்தை வாங்கிய‌ நோக்கமே அதனை வாசித்து முடிப்பதாக இருக்குமானால் அதைக் குறி...
chillsam 1 1755
No New Posts அன்பின் வலிமையும் ஆதிக்கவெறியும் (Preview)
The Power of Love and the Love of Power வெற்றிகள் பல குவித்த வலிமையான ஒரு இராஜாவானவன் ஒரு பெரிய யுத்தத்தை நடத்தி எதிரி நாட்டு ராஜாவை கொலை செய்து அவனது கிரீடத்துடன் பெருமையாக தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான்; காட்டுப் பகுதியின் வழியே செல்லும் வழியில் ஓய்வெடுக்க விரும்பி அ...
chillsam 0 1553
No New Posts அலகையின் கொலைக் கருவிகள்..!
 
(Preview)
மனப்பாரமே அனைத்து வியாதிகளுக்கும் காரணமாவது மருத்துவ உண்மையாகும்;இதனைக் குறித்து இயேசு பெருமான் கூறும்போது, "உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லௌகீகக் கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கு..." எச்சரிக்கையாயிருக்கச் சொன்னார்; பெருந்திண்டி என்பது எதிலு...
chillsam 0 1662
No New Posts ஜெபத்தைக் குறித்த சிந்தனை..!
 
(Preview)
"முன் ஏர் போவது போலவே பின் ஏரும் போகும்" என்பது முதுமொழி; இதன்டி ஜெபிக்கிற சுபாவமுடைய ஒருவன் மற்றொருவனையும் ஜெபிக்கத் தூண்டுவான்; இதற்கான முதலாவது முயற்சி அந்த மற்றொருவனுக்காக ஜெபிப்பதே; ஜெபம் என்பது பிரசங்கம் அல்லது ஆராதிப்பதைப் போல அனைத்தையும் தன்னை நோக்கி குவித்துக் க...
chillsam 2 1961
No New Posts "பரிசுத்த ஆவியானவர்" யார்?
 
(Preview)
ஆவியானவர் யார் என்றும் அவரின் தன்மைகள் என்ன வென்பதையும் பற்றி தியானித்து வருகிறோம்! தொடர்ந்து ஆவியானவர் செயல்பாடுகள் பற்றி வேதாகமம் சொல்லும் வசனங்களை நமது தியானத்துக்கு எடுத்துகொண்டு ஆராயலாம்!    ஆவியானவரால் ஒருவருடன் பேசமுடியும்!    அப்போஸ்தலர் 8:29 ஆவியானவர்: நீ போய், அந்த...
SUNDAR 2 1610
No New Posts மரித்தவர் இரங்கும் "பாதாளம்" எனும் படுகுழி!
 
(Preview)
மனிதர்கள் மரித்த உடன் பாதாளத்தில் இறங்குகிறார்கள்   என்பதை வேதாகமத்தின் பல வசனங்கள் குறிப்பிடுகிறது. அனால்  உண்மையில் அப்படி  பாதாளம் என்ற இடம் எதுவும்  கிடையாது,  அவ்வார்த்தை  வெறும் பிரேதகுழியைதான் குறிக்கிறது என்று பலர் போதிக்கின்றனர்  அவர்களுக்காக இந்த விளக்கம்    ஆத...
SUNDAR 0 1008
No New Posts யோவான் ஸ்நானனின் அறிக்கை
 
(Preview)
"மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி"(யோவான்.1:29) இது நம்முடைய ஆண்டவருடைய பணியைப் பற்றிய யோவான் ஸ்நானனின் அறிக்கை;இதன் மூலம் அறியக்கூடியது,வேதம் அவரைக் குறித்து என்ன சொல்கிறதோ அதைச் சொன்னால்...
chillsam 0 1387
No New Posts பிதாவே இவர்களுக்கு மன்னியும்!
 
(Preview)
நேற்று ஆண்டவரின் வேதத்தில் அனேக கருத்துக்களை ஆராய்ந்துவிட்டு, பல்வேறு உபதேசங்களுக்கு இடையே இருக்கும்  வேற்றுமைகளையும் அதை என் ஆண்டவர் ஏன்  எல்லோருக்கும் புரியவைப்பது இல்லை என்பதுபோன்ற  பல முக்கியமான கருத்துக்களின்  வசனத்தின்  அடிப்படையை தியானித்துக்கொண்டே ஓரிடத்துக்க...
SUNDAR 1 1729
No New Posts GREAT TREASURES FOR CHRISTIANS
 
(Preview)
GREAT TREASURES FOR CHRISTIANS: I was a roller coaster rider in my Christian life. Some times at the peak sometimes at the valleys. Recently due to my problems I feel separated from God and I was not able to read bible and attend meetings. I felt as lonely person in a desert.After some days by God’s grace...
SANDOSH 1 4755
No New Posts மாறுபட்ட போதனை!
 
(Preview)
அன்பு சகோதரர்களே! சங்கீதம் 9:17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்   மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவர...
SUNDAR 4 1356
No New Posts கர்த்தருடைய வருகை தாமதமேன்..? (Preview)
கடந்த வார பொங்கல் விடுமுறைக்கு எனது வீட்டிலுள்ள இரு வாலிபப் பிள்ளைகளை (மகனையும் (+2) தங்கை மகனையும் (+1) ஒரு வாலிபர் முகாமுக்காக அனுப்பியிருந்தேன்; நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அவர்களிடத்தில் அதிக மாற்றங்கள்; அனல் குறையாமலே வந்திருந்தார்கள்;எனது தங்கை மகன் திருமுழுக்கும் பெற்...
chillsam 0 4723
«First  <  1 2 3 | Page of 3  sorted by
Forum Statistics
Registered Members: 236   Topics: 1,428   Total Posts: 6,223
There are currently 0 member(s) and 9 guest(s) online.
1824 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 308
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard