Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: படித்ததில் பிடித்தது
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts ஒரு நாள் செலவு. 86400 ரூபாய்..!!!
 
(Preview)
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு. அவை - 1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கி...
Yauwana Janam 0 645
No New Posts தன் பெயரில் சொத்து வாங்க மறுத்த பெருந்தலைவர் காமராஜர்..!
 
(Preview)
இப்படியும் ஒரு வரலாறு. ------------------------------------------- நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும்...
Yauwana Janam 0 682
No New Posts ஆஹா, என்ன அருமை...சில வரிகளில் சில கதைகள்..!
 
(Preview)
 
Yauwana Janam 0 632
No New Posts ஓ..........மனிதனே, நீ எங்கே போகிறாய்................???
 
(Preview)
மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்.... 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன... 3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன... 4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன... 5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை... 6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு... 2 மாதங்களில் உ...
Yauwana Janam 0 866
No New Posts தாய்,மனைவி,மகள் - நடிகர் சிவகுமார்
 
(Preview)
தாய்,மனைவி,மகள் பற்றிய மேன்மையை சொல்லும் நடிகர் சிவகுமார் தனது தாயின் அருமையை விளக்குகிறார்...
HMV 0 743
No New Posts ஹோசன்னா
 
(Preview)
அப்பத்தையும் மீனையும் பிட்டுக் கொடுத்தால் ஹோசன்னா என்பார்கள்; அப்பத்துக்கு வழியில்லாவிட்டால் ”சிலுவையிலறைய” சொல்லுவார்கள், இயேசுவோடு அன்று இருந்தவர்கள். இன்று ?! - (அறிவர் ஸ்டான்லி@சால்வேஷன் டிவி)
HMV 0 534
No New Posts கடவுளையே கைதுசெய்யும் உலகமடா........இதில் நீயும் நானும் என்ன ?
 
(Preview)
கடவுள் அனுப்பி வைத்தாரா? ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான். ‘‘எங்கே இருந்து வருகிறாய்?’’ என்று கேட்டார்கள். ‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன்’’ என்றான். கேட்டவர்கள் சிரித்தார்கள். ‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?’’ ‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.’’ கேட்டவர்களுக்கு மேலும் சி...
HMV 0 631
No New Posts மறுரூபமாகும் கழுகு..!
 
(Preview)
மாற்றம் தேவை - ஒரு கழுகின் கதை இங்கே குறிப்பிட்டுள்ள வகையைச் சேர்ந்த கழுகின் ஆயுள் மற்ற கழுகு இனங்களின் ஆயுளை விட அதிகமாக உள்ளது. இதன் ஆயுள் சுமார் எழுபது ஆண்டுகள். ஆனால் இவ்வளவு நீண்ட ஆயுளைப் பெற அது சில கடுமையான முயற்சிகளைச் செய்ய வேண்டியுள்ளது. நாற்பது வயதுக்கு மேலே இந்த கழுகு இனத்தின் இ...
chillsam 0 1043
No New Posts முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம்
 
(Preview)
முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம் ஜோம்பி இயேசு என்ற நபர் வரலாற்றில் இருந்திருக்கிறாரா என்பதற்கு தடயங்களை பல நூற்றாண்டுகளாக ஆய்வாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். உண்மையான இயேசுவை பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள், ஆவணப்படங்கள், பத்திரிக்கை கட்டு...
chillsam 0 637
No New Posts கர்ப்பத்தில் வளரும் குழந்தையும் கர்த்தரின் 7 பண்டிகைகளும்.
 
(Preview)
கர்ப்பத்தில் கருவைச் சுமந்து பெற்றெடுத்த ஒவ்வொரு பெண்ணும், வேத வார்த்தையில் குறிப்பிடப்பட்ட அவ்வந்த நாட்களிலே, கர்த்தரின் 7 பண்டிகைகளையும் தன் கர்ப்பத்தில் அனுபவித்திருக்கிறார். இப் பண்டிகைகள் யூத பண்டிகைகள் அல்ல கர்த்தரின் பண்டிகைகளாயிருக்கின்றன. இவை வருடந்தோறும் சந்ததி சந்தத...
chillsam 0 635
No New Posts அறிவூட்டும் அகவுணர்வுகள்..!
 
(Preview)
”அறிவூட்டும் அகவுணர்வுகள்” என்ற தலைப்பில் அண்ணன் ஸ்டான்லி அவர்கள் எழுதிய ஒரு கையடக்க புத்தகம் ஒன்று அண்மையில் எனக்குக் கிடைத்தது. அதிலுள்ளவை மெய்யாகவே சிந்திக்கத் தூண்டியதால் நாளொன்றுக்கு இரண்டாக அவற்றை இங்கே எழுத தீர்மானித்திருக்கிறேன். சுவைத்து மகிழ எனதருமை வாசகர்களை அழைக்கிறே...
chillsam 2 667
No New Posts ”நெஞ்சு பொறுக்குதில்லையே..!!!”
 
(Preview)
இயேசுவே மெய்யான ஒளி என்ற மாதப் பத்திரிகையின் இம்மாத இதழில் ”நெஞ்சு பொறுக்குதில்லையே..” எனும் தலைப்பில் வெளியாகியிருக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டுரையானது நம்முடைய எல்லா போராட்டத்துக்கும் மருந்திடுவது போலிருக்கிறது.இதுபோன்ற விழிப்புணர்வையே நாம் எதிர்பார்த்து இத்தனை காலம் வேண்டியி...
chillsam 0 855
No New Posts அநாதி கிருபையின் இரகசியம்
 
(Preview)
           பாஸ்டர்.சுந்தரம் (1909-1989) என்னுடைய (பாஸ்டர்.சுந்தரம்) ஊழியத்தின் தொடக்க நாட்களில் நான் தேவனுடைய ஆவியானவரால் என்னை நானே அடக்கியாண்டுக்கொள்ளும்படி நடத்தப்பட்டேன். தேவனுடைய கிருபையினால் இன்றியமையாத் தேவைகளையேயன்றி ஏனைய எல்லாத் தேவைகளையும் குறைத்துக்கொண்டேன். வால...
chillsam 1 673
No New Posts மனதைத் தொட்ட வரிகள்..!
 
(Preview)
மனதைத் தொட்ட வரிகள்..! Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம். Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது. Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பா...
chillsam 0 593
No New Posts கேவலமான உண்மைகள் ...
 
(Preview)
கேவலமான உண்மைகள் ... 1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! 3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்...
chillsam 0 634
No New Posts நிக் - ஒரு அதிசயப் பிறவி
 
(Preview)
நிக் - ஒரு அதிசயப் பிறவிநான் பிறந்தவுடன் என்னை பற்றி கேள்விப்பட்ட என் தாயும் தகப்பனும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டனர். என் அப்பா மருத்துவரிடம் சென்று என் மகனுக்கு ஒரு கை இல்லையா என்று கேட்டார். மருத்துவர் "ஒரு கை மட்டும் அல்ல. அவனுக்கு இரு கையும், இரு கால்களும் இல்லை" என்று...
HMV 1 750
No New Posts மனிதன் கேட்டு பெற்ற வரம்..!
 
(Preview)
இரண்டாயிரம் ஆண்டுகளாய் இதையேத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். இரண்டாயிரம் ஆண்டுகளாய் உயிரோடே இருந்து கவனிப்பவர் போல பேசும் இவர்கள் யார்? இவர்கள் வாழும் வாழ்க்கை 70 ஆண்டுகள். பெலத்தின் மிகுதியால் 80 ஆண்டுகள்... ஒரு வேடிக்கையான கதை உண்டு. தேவன் முதலாவது ஒரு காளையை உருவாக்கினார்...
HMV 0 613
No New Posts முழுநேர ஊழியமா, பகுதிநேர ஊழியமா..?!
 
(Preview)
மிஸ்ட்டர் சன்டே May Day 2013 "உலகத்துல முதல் தொழிலாளி யாரு தெரியுமா?" "காயீன் ஆபேல்னு தான் நினைக்கிறேன்" "ஆதாம் தான் முதல் தொழிலாளி, அவனத்தான் பண்படுத்தவும் பாதுகாக்கவும் கடவுள் ஏற்படுத்தியிருந்தார்" "எனக்கு எல்லாம் ஏதேன் தோட்டத்துல அப்படி ஒரு...
HMV 0 722
No New Posts கொலவெறிங்கிறது இதுதானோ...:
 
(Preview)
கொலவெறிங்கிறது இதுதானோ...: அருள்வந்தால் குறைந்தபட்சமாக இரண்டு வார்த்தை சொல்லலாம், அதிக பட்சமாக திருநீறை எடுத்து வீசலாம்... ஆனால் இதென்ன, எல்லாரும் பார்க்கும் படியாக, குழந்தைகள் பயப்படும்படியாக, உயிருள்ள ஒரு ஆட்டை பிடிச்சு, அதன் குரல்வளையை கடிச்சு, ரத்தம் குடிச்சு...பார்க்க பெரி...
HMV 0 576
No New Posts எறும்பைப் பார்த்து ஞானத்தைக் கற்றுக்கொள்
 
(Preview)
ஒரு நாள் காலை ஒரு சிறிய எறும்பு ஒரு இறகை தூக்க முடியாமல் தூக்கி செல்வதை பார்த்தேன்.அது என்னதான் செய்கிறது என்று அதையே பார்த்து கொண்டு இருந்தேன். அந்த எறும்பு போகின்ற வழியில் நிறைய தடைகள் இருந்தன அது சில நேரம் தூக்கி கொண்டும் சில நேரம் அந்த இறகை இழுத்து கொண்டும் சென்றது.ஒரு இடம் வந்ததும் சிற...
HMV 0 648
No New Posts குற்றம் அல்லது குற்ற உணர்வு என்பது யாதெனில்...
 
(Preview)
ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம்...
HMV 0 730
No New Posts கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை...
 
(Preview)
பதினெட்டு வயது வாலிபன் ஒருவன் தீ விபத்திற்க்குட்பட்டான். உடையில் தீ பற்றியவுடன் அவன் தன் மேல்சட்டையைக் கழற்றி எறிந்தான்.  ஆனால், அவன் அணிந்திருந்த இடுக்கக் காலாடையை கழற்றி ஏறிய முடியவில்லை. அது தன் பெயருக்கேற்ப, அவன் காலோடு ஒட்டிக்கொண்டது.  இதற்குள் பற்றி எரிந்த நெருப்பு அவன் உடலை பெ...
HMV 0 609
No New Posts பாம்பைக் கையில் பிடித்துக்கொண்டு சாலையில் ஓடிய வாலிபரால் பரபரப்பு..!!!
 
(Preview)
உனக்கு நிகரானவர் யார் ? - இந்த உலக முழுவதிலுமே . தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு - எனும் கீர்த்தனைக்கு ஏற்ப இங்கே ஒரு நண்பர் செயல்பட்டிருக்கிறார். இந்த செய்தியிலிருந்து... தனது உற்ற நண்பனை ஒரு பாம்பு கடித்துவிட்டதை உணர்ந்ததும் தீவிரமாக செ...
HMV 0 619
No New Posts ஈஸ்டர் எனும் பண்டிகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?
 
(Preview)
How Is the Date of Easter Calculated? By Scott P. Richert, About.com Guide Question: How Is the Date of Easter Calculated?Easter is a moveable feast, which means that it does not occur on the same date every year. How is the date of Easter determined each year?Answer: The Council of Nicaea (A.D. 325)...
HMV 1 769
No New Posts இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?
 
(Preview)
இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா? ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா? நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்....
HMV 0 1738
No New Posts இயேசுவானவர் (இந்துவேதங்கள் கூறும்) பிரஜாபதியா..?
 
(Preview)
கலக்கப்படும் வேதம். எச்சரிக்கை!by Shakthi Nambirajan on Sunday, 16 September 2012 at 20:38 ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டவுடன் தம் அண்டை அயலாரும் இந்த இரட்சிப்பின் அனுபத்தை அடைய வேண்டும் என்று எண்ணுவது இரட்சிப்பு எனும் கிருபை வரத்தின் சிறந்த சாராம்சம். சுயநல மனிதன் தன் கிறிஸ்தவ விசுவாசத்த...
HMV 0 633
No New Posts பல்லியின் நண்பன்
 
(Preview)
இது ஜப்பானில் நடந்த உண்மை கதை...! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்க...
HMV 0 557
No New Posts காதலின் சுவை காமத்திலா..?
 
(Preview)
ஒரு பெண்ணின் டைரியிலிருந்து... 10 வயதில் : நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப...
HMV 0 663
No New Posts Favorite Images ( 1 2 3 ) (Preview)
இந்த அருமையான படம் நம்முடைய நண்பர் சந்தோஷ் அவர்களது தளத்தின் முகப்பிலிருந்து இரசித்தது...http://www.truthspeaks.activeboard.com/index.spark​?aBID=136947&p=3&topicID=39345790 Jesus' Baptism@River Jordan
chillsam 58 9513
No New Posts தமிழ் இலக்கணம் கற்போம்
 
(Preview)
பிழையின்றி எழுதிடச் சில விதிகளும் விளக்கங்களும்   சா அங்கயற்கண்ணிகல்லூரியில் கலை மற்றும் அறிவியல் மாணாக்கர்கட்கு பொதுத்தமிழ் பாடமாக உள்ளது. அவர்கள் இலக்கணத் தமிழை நன்கு அறிந்து கொள்ளவும், மொழிப்பயிற்சி பெறவும் சில அடிப்படை விதிகளை அறிதல் நலம். வல்லின மெய்கள் அல்லது ஒற்றெழுத்துக்கள...
chillsam 0 1382
«First  <  1 2 3 4 57  >  Last»  | Page of 7  sorted by
Forum Statistics
Registered Members: 239   Topics: 1,466   Total Posts: 6,265
There are currently 0 member(s) and 4 guest(s) online.
547 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 345
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard