Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: படித்ததில் பிடித்தது
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts இந்து மதம் எங்கே போகிறது?
 
(Preview)
இந்து மதம் எங்கே போகிறது?  (1) அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார் 'நக்கீரன்"; இதழில் தொடந்து வெளி வந்துகொண்டிருக்கும் இந்த கட்டுரைகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. கட்டுரையை எழுதுபவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்...
glady 1 1326
No New Posts ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே..!
 
(Preview)
ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே August 27, 2008 – 11:34 am நகைச்சுவை ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே என்று நிறுவும்பொருட்டு பிரபல தோமாகிறித்தவ ஆய்வாளரும் அதன் நிறுவனருமான முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் எழுதிய ஆய்வுகட்டுரையின் சுருக்கத்தை இங்கே அளிக்கிறோம். முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்...
chillsam 0 1609
No New Posts இந்து மத வேதங்கள் காட்டும் இறைவன் இயேசுவே..!
 
(Preview)
படித்ததில் பிடித்தது... (பிராமணரின் உண்மை சாட்சியம்) - - டாக்டர் ஹரிபாஸ்கர், ஈரோடு அன்பு வாசகர்களே, என் பெயர் ஹரிபாஸ்கர். சொந்த ஊர் ஈரோடு. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் நானும் நமது சீயோன் குரலின் ஆசிரியரும் ஒன்றாகத் தங்கி படித்து வந்தோம். அவரது செபங்களில் ஏனோதானோ என்று முதலில...
chillsam 5 6542
No New Posts புதிய அலைக் கிறிஸ்தவம் (New Age Movement)
 
(Preview)
புதிய அலைக் கிறிஸ்தவம் (New Age Movement) Selectedகுறிப்பு: இந்தக்கட்டுரை வேறு பத்திரிக்கையிலிருந்து எடுத்தாளப்பட்டது. ஆங்கில புத்தகத்திலிருந்து நல்ல விதத்தில் தொகுத்து எழுதியவருக்கு நமது வாழ்த்துக்கள். கீழே வாசிக்கும் உபதேசம் கிறிஸ்தவ உலகில் உலகெங்கும் மிக வேகமாக பரவிவருவதால்...
chillsam 0 1557
No New Posts எது அல்ல .... எது?
 
(Preview)
எது அல்ல .... எது? நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதல்ல, நாம் எதை ஜீரணிக்கிறோம் என்பதுதான் நம்மை பெலமுள்ளவர்களாக்குகிறது! நாம் எதை சம்பாதிக்கிறோம் என்பதல்ல, நாம் எதை சேமிக்கிறோம் என்பதுதான் நம்மை ஐசுவரியவானாக்குகிறது! நாம் எதை படிக்கிறோம் என்பதல்ல, நாம் எதை ஞாபகத்தில் வைக்கிறோம் என்பது...
timothy_tni 0 916
No New Posts "குல்லா"வின் தளம்..! (Preview)
பெரியார்தாசன் செய்த ஆள்மாறாட்டம்..!ஆள்மாறாட்டம் என்ற குற்றம் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகிறது; பதவி உயர்வு பெறவும் வேலை வாய்ப்பைப் பெறவும் கொள்ளையடிக்கவும் பணத்துக்காக ஓட்டுப் போடவும் இப்படி பல்வேறு காரணங்களுக்கிடையே ஆள்மாறாட்டத்தினால் அண்மையில் ஒரு போலீஸ் அதிகாரி கொலை செய...
chillsam 0 4666
No New Posts அறிவியலும் ஆத்திகமும்
 
(Preview)
அறிவிலியான‌ அறிவியலும் ஆதிக்கமான ஆத்திகமும் ஒரு சுவையான உரையாடல்: நாத்திகரான ஒரு பேராசிரியர் தனது வகுப்பில் கடவுளை அறிவியல் ரீதியாக ஏற்பதில் உள்ள பிரச்சினைகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்; அப்போது அவர் (வழக்கம் போல.?) ஒரு கிறித்தவ மாணவனிடம் ... பேராசிரியர்: தம்பி, நீ கிறிததவ ம...
chillsam 0 1393
No New Posts அறிவடைய நாடு..! (அதுவே அறிவுடைய நாடு)
 
(Preview)
ஞானத்தை விரும்பாதவர் இந்த உலகில் யாருமில்லை; அது மிகவும் உயர்ந்ததும் ஆன்மிகம் சம்பந்தமானதுமானதாகத் தோன்றினாலும் அறிவடைய விரும்பாதோர் யாருமில்லை; அறிவு என்பதன் ஆதாரங்களாக மூன்று கருவிகள் விளங்குகின்றன; 1. படைப்புத்திறன்     2. நெறிசார் நீதி     3. நெஞ்சுர‌ம் தொடர்ந்து வாசிக்க......
chillsam 0 1458
«First  <  15 6 7 | Page of 7  sorted by
Forum Statistics
Registered Members: 236   Topics: 1,428   Total Posts: 6,223
There are currently 0 member(s) and 25 guest(s) online.
1984 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 344
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard