Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: பொதுவான கட்டுரைகள்
Topic Started By Replies Views Rating Last Post
No New Posts காண்கிறதெதுவோ அதையேயன்றி வேறான்றையும் தாமாய் செய்யமாட்டார்( யோவான் 5:19) (Preview)
இயேசுக்கிறிஸ்துவின் சில கூற்றுக்கள் அவரது தேவத் தன்மையை முரண்படுத்தும் விதத்தில் இருப்பதை நாம் அவதானிக்கலாம். வேதபுரட்டர்கள் இத்தகைய கூற்றுக்களை ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை தறுதலித்து வருகின்றனர். யோவான் எழுதிய சுவிசேஷத்தில் காணப்படும் இத்தகைய கூற்றுக்க...
colvin 0 2447
No New Posts தேவசித்தத்தின் அம்சங்கள்
 
(Preview)
 (1) தேவனுடைய அநாதிச் சித்தம்(2) தேவனுடைய அனுமதிக்கும் சித்தம்(3) தேவனுடைய அறிவிக்கப்பட்ட சித்தம் கிறிஸ்தவ வாழ்வு தேவனுடைய சித்தத்தின்படி அமைத்துக் கொள்ளப்பட வேண்டிய வாழ்வாகும்; நம்முடைய தனிப்பட்ட, சமுதாய, உத்தியோக குடும்ப வாழ்வுக்கான தேவசித்தம் என்ன என்பதை அறிந்து கொண்ட நாம் கட...
colvin 0 904
No New Posts இயேசுவை அறிவிக்கும் பணி (Preview)
நவீன மிஷனரிப் பணியின் தந்தையாகக் கருதப்படும் வில்லியம் கேரி (1761-1834) இந்திய மொழிகள் பலவற்றில் வேதாகமம் மொழிபெயர்க்கப்படுவதற்கு காரணமாய் இருந்தவராவார். 1761 இல் இங்கிலாந்திலுள்ள வறிய குடும்பமொன்றில் பிறந்த வில்லியம் கேரி ஆரம்பத்தில் சப்பாத்து தயாரிக்கும் ஒரு தொழிலாளியாகவே இர...
colvin 0 937
No New Posts இஸ்ரேலின் அரசியல் கட்டமைப்பு
 
(Preview)
(வரும் மே மாதம் 14ம் திகதி இஸ்ரேலிய சுதந்திர தினமாகும். அதையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது)இஸ்ரேலின் அரசியல் கட்டமைப்பு1.ஜனாதிபதி2.நெஸட் The Knesset (பாராளுமன்றம்)3.அரசாங்கம்4.நீதித்துறை5.தேர்தல்கள்6.1948 – 2011 வரை இஸ்ரேலின் பிரதமர்களும் ஜனாதிபதிகளும் இஸ்ரேல் பாராளுமன்...
colvin 1 983
No New Posts கறை கெட்டது தான் !
 
(Preview)
கறை கெட்டது தான் ! இந்த மனிதரின் பார்வையில் சரீரமாம் சபையில் உள்ள 3 பெரிய கறைகள்: http://www.takehisheart.com/index.html 1 இருதயத்தில் விசுவாசித்து, வாயினால் மனிதர் முன் அறிக்கை பண்ண வெண்டும். அறிக்கை பண்ணாவிட்டால், இரட்சிக்கப்படவில்லை! ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவ...
golda 0 931
No New Posts கிறிஸ்தவத்தை அழிப்பவனின் முடிவு
 
(Preview)
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல பிரஞ்சு தத்துவ ஞானி வொல்ட்டயர் கிறிஸ்தவத்தை உலகிலிருந்து முற்றாக அழிப்பதற்கு பலவிதத்திலும் முயற்சி செய்தவனாவான். வேதாகமத்திற்கும் தேவனுக்குமெதிராக நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ள வொல்ட்டயர், “கிறிஸ்தவம் வளர்வதற்கு பல நூற்றாண்டுகள் எடுத்த...
colvin 0 959
No New Posts Arius vs Athanasius திரித்துவ வரலாறு (Preview)
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் ஒரு தெய்வக் கொள்கையுடையோராய் (Monotheistic) இருந்தமையினால் கிறிஸ்தவ சபைக்குள்ளும் இக்கருத்தின் முக்கியத்துவத்தினை கொண்டு வந்தனர். இதன் காரணமாக தேவனின் பன்மை நிலையை முற்றிலும் மறுதலிப்பவர்களாகவும் குமாரனினதும், தூயஆவியினதும் தேவத்...
colvin 14 10884
No New Posts என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27.46)
 
(Preview)
நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி  இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்“ என்று கூறியதும், இயேசுக்கிறிஸ்து பிதாவைவிடத் தாழ்வானர் என்பதற்கான ஆதாரமாய் உள்...
colvin 2 2177
No New Posts நாம் எப்பொழுது ஜெபிக்க வேண்டும்?
 
(Preview)
ஜெபத்தைப்பற்றி நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கியமானதொரு காரியம் நம்முடைய ஜெப நேரத்தைப் பற்றியது. அதாவது எப்பொழுது ஜெபிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். எனினும், நாம் எந்த நேரத்தில் ஜெபிக்க வேண்டும் என வேதாகமம் குறிப்பிட்ட ஒரு காலத்தை வரையறை செய்யவில்லை வேதாகம...
colvin 2 3887
No New Posts அவரை சிலுவையில் அறைந்தார்கள்.
 
(Preview)
என்னால் நம்ப முடியாத அதிசயம் ஒன்று உண்டென்றால் சகலத்தையும் படைத்த, சர்வ வல்லமையுள்ள , சர்வ மகிமை பொருந்திய, சர்வாதிகாரியான மகா தேவன் மனு உரு எடுத்து மனிதர்களோடு மனிதராய் 33 1/2 வருடங்கள் வாழ்ந்து அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு, பாடுபட்டு, கஷ்டப்பட்டு சிலுவையில் மரித்ததுதான். இப்படி தன்...
golda 1 1034
No New Posts ஆசீர்வாதம் - என் விளக்கம்:
 
(Preview)
ஆசீர்வாதம் - என் விளக்கம்: இரண்டு வகையான ஆசீர்வாதங்கள் உண்டு. 1.பூமிக்குரிய ஆசீர்வாதம். 2.ஆவிக்குரிய ஆசீர்வாதம். உண்ணவும் உடுக்கவும் உண்டாயிருந்தால் போதும் என்று நினையுங்கள் என்பது தான் இம்மைக்குரிய ஆசீர்வாதத்திற்குரிய தேவ ஆலோசனை. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், நீதியையும் தேட...
golda 2 1923
No New Posts பட்டயத்தை உபயோகப்படுத்துவோம்!
 
(Preview)
பட்டயத்தை உபயோகப்படுத்துவோம்! To Bro SunCauvery! மோகன் சி லாசரஸ் ஒரு சமயம் ஆண்டவரிடம் கேட்டாராம். ஆண்டவரே தமிழ் நாட்டின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்கிறோம். ஆனால் புதுசு புதுசா விக்கிரக கோவில்கள் எழும்புகிறதே என்று. இந்த வசனங்களைச் சொல்லி ஜெபி என்று ஆண்டவர் சொல்லிக் கொடுத்தாராம். (இன்ன...
golda 0 1099
No New Posts Elijah List !
 
(Preview)
I understand that  "Elijah List" is a popular forum in which all prophetic words are posted. Some have said they are more profitic than prophetic! Here is a testimony of someone who worked with the Elijah List! http://www.zionfire.org/elijah-list-1/   This is the Elijah List! http://...
golda 0 1112
No New Posts Qualities of God around us
 
(Preview)
qualities of God around us - By Ted Montgomery I believe that God has placed countless aspects of Himself in nature and in the world, each representing and pointing to the existence of the multiplicity of God, in particular the Trinity.  (This is not  to say that God is equivalent to nature or the unive...
golda 0 748
No New Posts God Is Singular And Plural !
 
(Preview)
--“Us” and “Our” vs. “He” and “His” In the very first chapter of Genesis, it states that as God was preparing to create the first man, He said, “Let us make man in our image, in our likeness....”  So God created man in his own image, in the image of God he created him... (Gen. 1:26a,27a). Within these state...
golda 0 898
No New Posts புளிப்பில்லா அப்பப் பண்டிகை
 
(Preview)
புளிப்பில்லா அப்பப் பண்டிகை : ஆபிப் 15 - ஆபிப் 21  -- லேவியராகமம் 23  5.முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலேகர்த்தரின்பஸ்காபண்டிகையும், 6. அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள்புளிப்பில்லா அப்பங்களைப் ப...
golda 0 1093
No New Posts இயேசுகிறிஸ்து – ஞானம் – படைப்பு
 
(Preview)
 தமது வழியின் ஆதியாய் கொண்டிருந்தார் (நீதி. 8.22)நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி(நீதிமொழிகள் 8.22 அடைப்படையாக் கொண்டு இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என நிரூபிக்க வேதப்புரட்டர்கள் முற்படுக...
colvin 1 3951
No New Posts பஸ்கா பண்டிகை
 
(Preview)
பஸ்கா பண்டிகை (யாத் 12: 1-14) - முதல் மாதம் ஆபிப் 14 இயேசு கிறிஸ்துவுக்கும், பஸ்கா ஆட்டுக்குட்டிக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்: 1. ஆபிப் மாதம் 10ம் நாளில் , தேசத்திற்கான பஸ்கா ஆட்டுக்குட்டி நகரத்திலிருஇந்து ஆலயத்திற்கு பவனி வரும். வழியெங்கும் ஜனங்கள் குருத்தோலைகளை ஏந்தி சங்கீதம் 118 ஐ ப...
golda 2 2029
No New Posts இயேசு மரித்து சிலுவையிலா? மரத்தூணிலா?
 
(Preview)
இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை மாறாக மரத்தூண் ஒன்றிலே கட்டி தொங்கவிடப்பட்டிருந்தார் என்பது யெகோவா சாட்சிகளின் போதனையாகும். (Source : The Watchtower 15 August 1987, p27) இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. என்று கூறும் இவர்கள் (Awake, 8 November 1...
colvin 3 1963
No New Posts கீழ்படுத்தினவருக்குக் கீழ்பட்டிருப்பார் (1 கொரிந்தியர் 15:28)
 
(Preview)
நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் ஆசிரியர் : சகோ. வசந்தகுமார் வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி இயேசுக்கிறிஸ்து தேவனைவிடத் தாழ்வானவர் என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி காண்பிக்கும் வசனமாக யெகோவாவின் சாட்சிகளால் சுட்டிக்காட்டப்படுவது 1 கொரிந்தியர் 15:28...
colvin 0 1257
No New Posts கிறிஸ்துவிற்கு தேவன் தலைவராயிருக்கிறார் (I கொரி. 11:3)
 
(Preview)
நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி(வேதப்புரட்டர்கள் பிதாவை விட இயேசு தாழ்வானவர் என்பதை நிரூபிப்பதற்காக உபயோகிக்கும் வசனங்களில் ஒன்று I கொரி. 11:3 ஆகும். கொரிந்து நிருபம் இயேசுக்கிறிஸ்து பரலோகத்திற்கு...
colvin 1 1351
No New Posts சுவிசேஷ பணியில் சோர்வா?
 
(Preview)
சுவிசேஷ பணியில் சோர்வா? உடன்பணியாலர்களே, சமீப காலமாக, வலைதளங்களிலும், அன்றாட வாழ்க்கையில் மக்களிடம் சுவிசேஷத்தை எடுத்துசெல்லும்போது, பல விதங்களில் சோர்வு வந்தது. என் தரிசனத்தை அறியாத பல கிறிஸ்துவர்கள் கூட, அறிவுரை கூறும் தோரணையில் சோர்வில் தள்ளினர். இத்தகைய சூழ்நிலையில் ஆவியானவ...
Ashokkumar 1 1339
No New Posts சாம்பல் புதன் தெரியுமா ? (Preview)
கிறிஸ்தவத்தின் முக்கியமான தினங்களைக் குறித்துப் பேசும்போது கிறிஸ்து பிறப்பு, புனித வெள்ளி, உயிர்ப்பு, விண்ணேற்பு, குருத்தோலை தினம் என விழாக்கள் நம்முடைய நினைவுக்கு வருகின்றன.பெரும்பாலும் நம்முடைய நினைவுக்குள் வராத நாள் சாம்பல் புதன்.இந்த சாம்பல் புதன் என்றால் என்ன ?உயிர்ப்பு தின...
chillsam 0 4689
No New Posts திரித்துவம் குறித்து சகோ.உமர் அவர்களின் கட்டுரை (Preview)
பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குற்றச்சாட்டிற்கு, ஈஸா குர்‍ஆனின் பதில்       பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில் (பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குற்றச்சாட்டிற்கு, ஈஸா குர்‍ஆனின் பதில்) முன்னுரை: தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன்(P.J....
chillsam 0 5984
No New Posts சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் (கொலோசெயர் 1.15)
 
(Preview)
நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் ஆசிரியர் : சகோ. வசந்தகுமார் வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி (இயேசு தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதை நிரூபிப்பதற்கு  வேதப்புரட்டர்கள் அதிகமாக பாவிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று.    கொலே 1.15 தொடரந்து வரும் வசனங்கள் இதன் அர...
colvin 1 2087
No New Posts நாமறியாத வழிகளில் வரும் பதில்
 
(Preview)
பர்மிய நாட்டில் மிஷனரியாக பணியாற்றிய அடோனிராம் ஜட்சன் மரிக்கும் தருவாயில் இருக்கும்போது, பர்மிய நாட்டில் தனக்கேற்பட்ட பாடுகளையும் உபத்திரங்களையும் பற்றிய சரிதையை வாசித்த துருக்கி நாட்டில் இருந்த சில யூதர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்...
colvin 0 1128
No New Posts நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். (யோவான் 10.30)
 
(Preview)
நூல்: கர்த்தரின் வார்த்தையில் கடினவரிகள் (யோவான் சுவிஷேசத்திலுள்ள இயேசுகிறிஸ்துவின் கடின வரிகளுக்கான விளக்கங்கள்) ஆசிரியர் : சகோ. வசந்தகுமார் வெளியீடு : இலங்கை வேதாகமகக் கல்லூரி இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளில், அவர் தம்மை பற்றி  வெளிப்படுத்திய விடயங்களும் உள்ளன. எனினும், இவற்றி...
colvin 6 1798
No New Posts என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் (யோவான் 14:28)
 
(Preview)
நூல்: கர்த்தரின் வார்த்தையில் கடினவரிகள் (யோவான் சுவிஷேசத்திலுள்ள இயேசுகிறிஸ்துவின் கடின வரிகளுக்கான விளக்கங்கள்) ஆசிரியர் : சகோ. வசந்தகுமார் வெளியீடு : இலங்கை வேதாகமகக் கல்லூரி (வேதபுரட்டர்கள் இயேசுவின் தெய்வீகத் தன்மையை மறைப்பதற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வசனங்களில்...
colvin 0 1294
No New Posts பாம்பாட்டிகளும் பாம்பு பிடிப்பவர்களும்
 
(Preview)
2SANDOSH Wrote on 23-02-2011 03:55:25: சகோதரர் சில்சாம் அவர்களே, ஊழியர்களின் பெயர்களை அறிய வேண்டும் என்பது என் நோக்கமல்ல. கீழ்கண்ட காரணத்துக்காகவே இந்த விவாதத்தை தொடர்ந்தேன். இன்றைய கிருஸ்துவ உலகம் ஒரு வஞ்கத்துக்குள் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இயேசுவை மறுதலிக்கும் கள்ளப் போதகம...
chillsam 0 1340
No New Posts தேவனையே நம்பி வாழ்தல் (Preview)
தேவன் தன்  தேவைகள் அனைத்தையும் சந்திப்பார் எனும் விசுவாசத்துடன் இவ்வுலகில் வாழ்ந்தவர் ஜோர்ஜ் முல்லர் என்பவராவார். (1805-1898) இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் என்னுமிடத்தில் அநாதைப் பிள்ளைகளைப் பராமரித்து வந்த இவர் தேவனை மட்டுமே நம்பி வாழந்தார். நூற்றுக்குமதிகமான அநாதைப் பிள்ளைகளைப்...
colvin 1 1861
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
Forum Statistics
Registered Members: 248   Topics: 1,476   Total Posts: 6,286
There are currently 0 member(s) and 15 guest(s) online.
1403 user(s) visited this forum in the past 24 hours
The most users ever online at once was 5 member(s) and 55 guest(s) at 1:16am Apr 15, 2011
Forum Information
Total Posts: 185
Moderators: chillsam, HMV
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard