Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆசீர்வாதம் - என் விளக்கம்:


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
RE: ஆசீர்வாதம் - என் விளக்கம்:
Permalink  
 


All the contents you mentioned in post is too good and can be very useful. I will keep it in mind, thanks for sharing the information keep updating, looking forward for more posts.Thanks Starzbet



__________________
Thanks for reading


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 4
Date:
Permalink  
 

Keep up the good work; I read few posts on this website, including I consider that your blog is fascinating and has sets of the fantastic piece of information. Thanks for your valuable efforts. musandam overnight dhow cruise



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

adam wrote:

///முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும் /////

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் 

உங்களுக்கு அப்படியென்றால் உங்களுக்கும் என்று பொருள் படுமோ ? 

  வேறு யாருக்கும்?



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

///முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும் /////

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் 

உங்களுக்கு அப்படியென்றால் உங்களுக்கும் என்று பொருள் படுமோ ? 


__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ஆசீர்வாதம் - என் விளக்கம்:

இரண்டு வகையான ஆசீர்வாதங்கள் உண்டு. 1.பூமிக்குரிய ஆசீர்வாதம். 2.ஆவிக்குரிய ஆசீர்வாதம்.

உண்ணவும் உடுக்கவும் உண்டாயிருந்தால் போதும் என்று நினையுங்கள் என்பது தான் இம்மைக்குரிய ஆசீர்வாதத்திற்குரிய தேவ ஆலோசனை.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும் என்றும் வேதம் சொல்கிறது.

எனவே, கிறிஸ்தவர்கள் உலக ஆசீர்வாதத்தையல்ல, ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைத்தான் நாடித் தேட வேண்டும்.

ஆவிக்குரிய ஆசீர்வாதம் என்பது என்ன? எனக்கு வேதத்தில் மிகவும் பிடித்தது. நீ மிகவும் பிரியமானவன் என்று தானியேலைப் பார்த்து ஆண்டவர் சொன்னதுதான். அப்படி ஆண்டவர் நம்மைப் பார்த்து சொன்னால், அதுதான் ஆசீர்வாதம், என்னைப் பொறுத்தவரை! தானியேல் போல், பவுல் போல் ஆண்டவருடன் நெருங்கி ஜீவிப்பவர்கள் தான் ஆசீர்வதிக்கப்பட்ட லட்சாதிபதிகள் மற்றும் கோடீஸ்வரர்கள்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard