Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Request to SoulSolution- சோல்சோல்யூஷனிடம் ஒரு மன்றாட்டு...!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: Request to SoulSolution- சோல்சோல்யூஷனிடம் ஒரு மன்றாட்டு...!
Permalink  
 


கர்த்தருக்குள் பிரியமான யௌவன ஜனம் தளத்தின் சொந்தங்களே,(மேசியாவின்) எதிரிகள் செய்துவரும் அலப்பறைகளிலிருந்து முரண்பாடான அவர்களது கூற்றுகளை "அலியா,எலியா" என்ற தலைப்பில் தனி திரியாகத் துவக்கியிருக்கிறேன்; இதனைப் பார்வையிடும் நண்பர்கள் இது சம்பந்தமாக தங்கள் கருத்துக்களைத் தொடரவும் தாங்கள் கவனித்திருக்கக்கூடிய அவர்களது முரண்பாடான நிலைகளை எடுத்து இங்கே பதிக்கவும் பணிவுடன் வேண்டுகிறேன்; இந்த திரியின் தலைப்பிலோ கருத்துக்களிலோ ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படுமானால் தயவுசெய்து தயங்காமல் எடுத்துக்கூறவும்; இயன்ற மட்டும் எப்படியாவது சிரிக்க முயற்சியுங்கள்; நன்றி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

கிறிஸ்துவின் போதனைகளை வேத ஆராய்ச்சீசீசீ செய்யும் நீங்கள் மற்ற கிறிஸ்தவர்களை இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சனம் செய்வதை விட மாற்று மதத்தாரை நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. கிறிஸ்தவ மிஷனரிகளை விஷனரிகள் என எழுதும் அதே விரல்கள் இந்து மிஷனரிகளுக்கு வெண் சாமரம் வீசுகிறது. 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரெயன்ஸ்:

[நீங்கள் கிறிஸ்தவ தளம் நடத்தி கிறிஸ்தவ போதனைகளை சொல்லுபவர்களா அல்லது பிற மதத்தினரை ஏசியும், பரிகசித்தும் எழுதுவோரா!!]

உங்களைத் திட்டுவதுதான் இப்போதைக்கு எங்க வேலை!!

[கிறிஸ்தவ தளம் என்கிற பெயரை வைத்துவிட்டு அதில் கிறிஸ்துவை அறியாதவர்களிடம் நீங்கள் காட்டும் வெறுப்பே நீங்கள் எந்த அளவிற்கு கிறிஸ்துவை அறிந்தவர்களாக இருக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது!!]

 தன் சிறு பிள்ளை தன் கையை விட்டு ரோட்டுக்கு போவதைக் கண்ட தாய் - போ அப்படியே செத்துப் போ - என்று சொல்வது வெறுப்பின் காரணமாக அல்ல - அதிகமான அன்பின் காரணமாகத்தான்! இந்து சமய புராணக் கதைகளின் ஆபாசங்களைப் படித்த பின், இது தெரியாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற வருத்தம் வந்தது.

[பி.கு. என் மின் அஞ்சல் முகவறிக்கு மிரட்டல் அனுப்பாமல் இருந்தால் சரி தான்!!!]

மிரட்டல் எல்லாம் உங்க(நண்பர்) department !

Email id கொடுத்ததற்கு நன்றி பெரேயன்ஸ் அவர்களே!! தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன். ஒரு சனிக்கிழமை இரவு உங்களுக்கு எழுத நினைத்தேன்.இப்போதைக்கு உங்களுக்கு எழுதுவதற்கு ஒன்றும் இல்லை!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நான் எழுதியதை நானே மறந்துபோகிறேன்;ஆனால் அதனை பிறிதொரு சமயத்தில் யாராவது எடுத்து மேற்கோள் காட்டும்போது ஆச்சர்யமாக இருக்கிறது, நானா இத்தனை நிதானமாக எழுதியிருக்கிறேன், என்பதாக; இதனை என்னுடைய மதிப்பிற்குரிய (மேசியாவின்) எதிரிகள் வழியாக அறிய நேரும்போது இன்னும் ஆனந்தமாக இருக்கிறது;அண்மையில் (மேசியாவின்) எதிரியான சோல்சொல்யூஷன் எனும் ஆத்தும பிசின் நம்மீது உண்மைக்கு மாறானதொரு குற்றச்சாட்டை வைத்தான்;அதனை வலியுறுத்தும்வண்ணமாக அவன் நம்முடைய தளத்திலிருந்து திருடியெடுத்து போட்டிருக்கும் பதிவுகளின் பக்கங்கள் இன்னும் நமக்கே வலுசேர்ப்பது போலாகிவிட்டது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகும்;நாம் என்னத்தை சாதித்துவிட்டோம் என்று சோர்ந்து போயிருந்த எனக்கு இது உற்சாகத்தைத் தருவதாக இருக்கிறது;

ஆனாலும் நம்முடைய தளத்தை கோமாளிகளின் தளம் என்றும் கூறுகெட்ட பதிவுகள் என்றும் குப்பை தளம் என்று இகழ்ந்த இந்த நாய்கள் கொஞ்சமும் வெட்கமோ மானமோ சூடோ சுரணையோ இல்லாமல் அவர்களே "குப்பை","கூவம்" என்று இகழ்ந்ததைக் கிளறி நுகர்ந்துகொண்டிருப்பதையும் அதற்குரிய தொடுப்பைத் தரும் நாகரீகத்தைக் கூட கடைபிடிக்காததையும் பார்க்கும்போது இவர்களெல்லாம் பொறம்போக்குகள் என்பதும் தெருவோர குப்பைப் பொறுக்கிகளைவிட கேவலமானவர்கள் என்பதும் மற்றுமொரு முறை நிரூபிக்கப்படுகிறது;

மாவீரன் இரஸல் எழுத்துக்களையும் உபதேசங்களையும் மாத்திரமல்ல, சில்சாம் எனும் இந்த சின்ன மனுஷனுடைய எழுத்துக்களையும் நேரமெடுத்து நிதானமாக வாசித்து ரசித்து ருசித்து தனது அடியவர்களுக்கும் அவற்றையெடுத்து பரிமாறும் பாங்கையும் மாண்பையும் காண்கையில் கண்களெல்லாம் கலங்குகிறது,நெஞ்சமெல்லாம் உருகுகிறது;என்ன இருந்தாலும் (மேசியாவின்) எதிரிகளை யாரும் அழித்துவிடமுடியாது என்பதும் அவர்கள் முன்னாள் விமானப்படை அதிகாரிகள் என்பதால் எதையுமே ஒரு காரணத்துடனே செய்து சில்லறைக் காரியங்களில் கும்மியடிப்பதையே பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது; மேலும் இதற்காகவே ஓய்வுபெற்று வந்து என்னைப் போன்ற சாதாரண மனிதனின் புகழ்பாட வந்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது; இவர்களெல்லாம் நினைத்திருந்தால் ஏதாவதொரு மாநிலத்தின் கவர்னராக ஆகி நிம்மதியாக காலம் கழித்திருக்கலாம்; ஆனால் இவர்கள் தங்கள் தலைவராகிய இரஸல் மீது கொண்ட அளவற்ற பாசம் காரணமாக அனைத்தையும் உதறிவிட்டு பொறம்போக்குகளாக ஊர்சுற்றி ஊரை மல்டி லெவலில் கெடுக்கிறார்கள் என்பதும் நன்றாகத் தெரிகிறது; (மேசியாவின்) எதிரிகள் நடத்தும் இந்த‌ மௌன யுத்தத்தை பார்த்தவுடனே- அதாவது நம்முடைய தளத்தின் எதிரொலியாக அவர்களுடைய தளத்தை மாற்றிவிட்ட தியாகத்தைப் பார்த்தவுடனே எனக்கொரு கீழ்க்கண்ட வசனப் பகுதியே நினைவுக்கு வந்தது...அதனை (மேசியாவின்) எதிரிகளுக்கே சமர்ப்பிக்கிறேன்.

  • "தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள்.
  • அவர்களுடைய திராட்சச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் தாழ்ந்த ஜாதியாயிருக்கிறது, அவைகளின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது.
  • அவர்களுடைய திராட்சரசம் வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது." (உபாகமம்.32:31,32)

இறுதியாக நான் சொல்லவிரும்புவது யாதெனில் கடந்த சுமார் மூன்று வருடமாக நான் எழுதுபவற்றை சில்சாம் பெயரிலேயே எழுதிவருகிறேன் என்பதையும் மற்ற பெயரில் எழுதப்பட்டவற்றுக்கு நான் பொறுப்பேற்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்; போகிற போக்கில், மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் சில்சாமாகவே தெரியும் எனும் புதுமொழியை உருவாக்கிவிடுவார்கள் போலிருக்கிறது; ஏனெனில் நேற்றுகூட பெரியவர் அன்பு அவர்களை சாடும்போது அவர் என்னுடைய (// ஏன் இத்தனை ஃபீலிங்கு, சில சமயம் நீங்கள் சில்சாமின் மறுபதிப்போ என்று தோன்றுகிறது.//) மறுபதிப்பு என்கிறார்கள்; இவர்களுடைய பிள்ளைகளோ வேலைக்காரர்களோ செய்யும் குறும்புகளைப் பார்த்தால் கூட "ஏய்,உனக்கு என்ன அவ்வளவு திமிராயிடுச்சா,சில்சாம் போலவே பேசறே..." என்பதாக என்னை வைத்தே திட்டுவார்கள் போலிருக்கிறது; என்னுடைய வைத்தியம் இந்த பைத்தியங்களுக்கு எடுபட்டிருப்பது குறித்து அதிக மகிழ்ச்சி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

More Proof For Soul!!!

 

http://chillsam.activeboard.com/t42718591/topic-42718591/

 

இந்து மதம் எங்கே போகிறது?

http://thathachariyar.blogspot.com/

--

தாத்தாச்சார்யார் எழுதியதையும் வாசிங்க சோல் அவர்களே!

 

---------

உங்க mail id என்ன பெரேயன்ஸ் அவர்களே? இரகசியம் என்றால் சொல்ல வேண்டாம்!

 

 

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// அப்படி எந்த ஒரு ஹிந்து நண்பர் நான் எழுதியதில் புன்பட்டிருப்பாரெனில் அவரிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்!! நீங்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை!! ///

பெரீய்ய ஆண்ணாச்சீய்... இந்த உரிமை உங்களுக்கு மட்டுமா அல்லது எனக்கும் உண்டா... கொஞ்சம் ஒங்க சோலு கிட்ட விஜாரிச்சி ஜொள்ளுங்களேன்... அதாவது எனது எழுத்துக்களால் துன்பட்டிருக்கக்கூடிய இந்து நண்பர்களிடமும் நானே சமாதானம் சொல்லிக்கொள்ளலாம் தானே... உங்க ஆளு எதுக்கு அறுபட்ட பல்லி வாலாகத் துள்ளுகிறார்..? எம்மெல்லெம் கலெக்ஷன் டல்லாயிடுச்சாமா..? கஷ்டமரெல்லாம் கஷ்டப்படுறாங்களோ..? திருத்தணியிலே போய் மல்டி லெவல் முறுக்கு விக்க சொல்லுங்களேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:
அவ்ர் தம் சிறகுகளால் உங்களை மூடுவார். அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம் உண்டு! அவர் சித்தமில்லாமல் ஒரு அடைக்கலான் குருவிக்குக் கூட ஒன்றும் ஆகாது. தலை முடியில் ஒன்றும் கீழே விழாது.

இது...!!! சில் ஸ்டைலில்........!!!!!!!!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்:

//நீக்கி விட்டு ஓடும் பழக்கம் எனக்கு இல்லை!! புரியுதா!! அது எல்லாம் உங்கள் தலைவருக்கு கைவந்த கலை!!! இந்த ஓநாயை மார்க்கம் தப்பி வந்தவன் என்றும் இவன் இன்னும் விக்கிரகத்தின் ஆவியில் தான் செயல்ப்படுகிறான் என்றும் எழுதியிருக்கிறேன்!! இதில் யார் மனம் புன் படும்?? ஹிந்துக்கள் என்று நீங்கள் சேர்த்துக்கொள்வதால் அந்த சர்ப்பத்துக்கு உதவுவாதாக நினைக்க வேண்டாம்!! இந்த ஓநாய் விக்கிரகத்தின் ஆவியில் இருப்பதற்கு ஹிந்துக்கள் புன்படுவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை!! உங்களுக்கு எல்லாம் சாத்தானை போல் எதையாவது சேர்த்துக்கொண்டு பாட்டு பாடும் பழக்கமாகி விட்டது!! இதுவும் உங்கள் தொட்டில் பழக்கம் போல்!!

அப்படி எந்த ஒரு ஹிந்து நண்பர் நான் எழுதியதில் புன்பட்டிருப்பாரெனில் அவரிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்!! நீங்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை!!//

 

நான் கவலைப்பட வில்லை பெரேயன்ஸ் அவர்களே!. உங்க நண்பர்தான் அதிகம் கவலைப்படுகிறார். உங்க நண்பரை முதலில் convince பண்ணுங்க. இந்துக்கள் புண்படுகிறார்களோ இல்லையோ, அவர்தான் அதிகம் புண்பட்டதாய் காட்டிக் கொள்கிறார்! சில்சாமோடு உங்களையும் சேர்த்து போட்டு விடப் போகிறார்!!!

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சகோ சில்சாம்:

//அதிலும் இது நேரோ வே அதாவது இடுக்கமான பாதை என்றும் சொல்லப்படுகிறதே..!//

 இதில் நீங்கள் இத்தனை காலம் நடந்து வந்தது மிகவும் பாராட்டப்படத்தக்கது! உங்க மேல ரொம்ப காட்டமா இருக்காங்க. என்றாலும் அவ்ர் தம் சிறகுகளால் உங்களை மூடுவார். அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம் உண்டு! அவர் சித்தமில்லாமல் ஒரு அடைக்கலான் குருவிக்குக் கூட ஒன்றும் ஆகாது. தலை முடியில் ஒன்றும் கீழே விழாது.

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

//இது இந்துக் கடவுளுக்கு வக்காலத்து வாங்க இல்லை... அது அவர்கள் நம்பிக்கை, அவர்களைப் புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. //

நம்பிட்டேன்!!

இதப் பாருங்க! பெரேயன்ஸ் சகோ சில்சாம் பற்றி சொன்னது:

//இவனே மார்க்கம் தப்பி வந்த ஓநாய்!! இவனுக்குள் இருப்பதும் இன்னும் இவனை செய்லப்படுத்திக்கொண்டு இருப்பதும் இவன் வழிப்பட்டு வந்த விக்கிரகங்களே!! இவன் சபிக்கும் முறையை பார்த்தாலே தெரியுது, இவனுக்குள் எந்த விதமான ஆவி செயல்ப்படுகிறது என்று!!//

அதாவது பெரேயன்ஸ் என்ன சொல்கிறார் என்றால், இந்து விக்கிரகங்களை வணங்குபவர்களை அந்த விக்கிரத்தின் ஆவி ஆட்டிப் படைத்து பிறரை சபிக்க வைக்கும் என்று. இது இந்துக்களின் உணர்வை புண்படுத்துமா இல்லையா என்று சோல் அவர்கள் தான் சொல்ல வேண்டும்!

எழுதியதை டெலீட் பண்ணிடாதீங்க பெரேயன்ஸ் அவர்களே! தங்கள் உதவிக்கு மிக்க நன்றி!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:
பாச்சானைப் பற்றி பேசியதால் பாய்ச்சல் உண்டானதால் எதையும் பேசுவதற்கே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது!

இதுக்கு தான் சொல்லுவாங்க...தலைக்கு மேல வெள்ளம் போனா ஜாண் என்ன முழம் என்ன என்பதாக;துணிந்தவனுக்கு தூக்குக்கயிறும் மணிமாலையாகவே தோன்றுமாம்;இது அசட்டு துணிச்சல் அல்ல சகோதரி,இவ்வளவு தூரம் வந்தபிறகு ரிவர்ஸ் எடுப்பது மிகவும் சிரமமல்லவா..? அதிலும் இது நேரோ வே அதாவது இடுக்கமான பாதை என்றும் சொல்லப்படுகிறதே..!

golda wrote:


பொதுவா சனிக்கிழமை இரவில் தான் இப்படி பேசுகிறார். சனிக்கிழமை நாம் போஸ்ட் பண்ணுவதை தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன்!!

சனிக்கிழமைகளில் பொதுவாகவே தளம் மந்தமாக இருக்கும்;ஆனாலும் உங்களைப் போன்ற சிலர் மட்டும் பங்களிப்பார்கள்; ஏனெனில் பலரும் ஆபீஸில் ஓசியில் தான் "சாட்"டுகிறார்கள் என்று நினைக்கிறேன்.நம்மைப் போன்ற ஒருசிலர் மட்டும் ரோஷக்காரர்களாக இருக்கிறோம்; இதில் என்ன கொடுமை என்றால் இங்கே நாம் இத்தனை சிரமப்பட்டுகிட்டு இருக்கிறோம்; நம்முடைய உற்ற நண்பர் சிலருக்கு இதெல்லாம் வேண்டா வேலையாகவும் ஊர்வம்பாகவும் தோன்றுகிறது என்பதே வேதனையிலும் வேதனையாகும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்:

[எங்களுக்கும் கோபம் வரும்!! ஆனால் சில்சாம் என்கிறா சர்ப்பம் எழுதுவது போல் எல்லாம் வராது!! ]

கோபம் வராதா?? அப்புறம் அங்க செய்தி சொல்லிட்டோம், இங்க சொல்லிட்டோம் என்றெல்லாம் மிரட்டுறீங்களே! இப்படி எங்கள் தள சகோதரரை மிரட்டினால் நாங்களும் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான்!

[அது எழுதுவது ஒன்றாவது நீங்கள் வீட்டில் குடும்பமாக உட்கார்ந்து வாசிப்பீர்களா!! ]

ஆத்துமாவின் ஆத்ம நண்பரான நீங்க இப்படி சொல்லலாமா??

[இப்படி பட்ட பாரமான விசுவாசங்களை வைத்திருக்கும் நீங்களோ, உங்கள் நிழலோ, கண்டிப்பாக எங்களிடம் வர வாய்ப்பே இல்லை!! ]

அது சரிதான். எங்க நிழல் கூட உங்க பக்கத்தில் வராது!!

-----------

சில்சாம் அவர்களே! சோல் ஏன் அப்படி react பண்ணினார் என்று புரியவில்லை. நீங்க எழுதிய ஏதோ ஒன்று அவரை ரொம்ப பாதித்து விட்டது என்று நினைக்கிறேன்! நாம் எழுதியது பிறரை வருத்தப்படுத்துமானால் மன்னிப்பு கேட்பது தவறில்லையே!

பொதுவா சனிக்கிழமை இரவில் தான் இப்படி பேசுகிறார். சனிக்கிழமை நாம் போஸ்ட் பண்ணுவதை தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன்!!

பாச்சானைப் பற்றி பேசியதால் பாய்ச்சல் உண்டானதால் எதையும் பேசுவதற்கே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தொடர்புடைய பதிவு: மிஷனரி பணி தேவையா..?

இந்த பதிவின் ஒரு குறிப்பிட்ட பின்னூட்டத்தில் பின்வருமாறு எழுதி இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டேன் என்பது தான் (மேசியாவின்) எதிரி அடியேன் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு:

// சில வெள்ளை எலிகள் திருச்செந்தூரில் வந்து சிவப்புப் பட்டுடுத்திய மிருகப் பெருமானை தரிசித்து திருச்செந்தூர் கோவிலைக் குறித்து சிலிர்ந்துக்கொண்டதை இன்று தொலைக்காட்சியில் பார்த்தேன்; சுனாமியையே தடுத்து நிறுத்திய வல்லமைமிக்க தெய்வமாம் அது; அதுபோல எதைவேண்டுமானாலும் நம்பி ஏற்றுக்கொள்வது மேற்கத்திய நாடுகளுக்கு மாத்திரமே பொருந்தும் என்பதையும் தமிழர்களை அவ்வளவு எளிதில் யாரும் வளைத்துவிடமுடியாது என்பதையும் (மேசியாவின்) எதிரிகளுக்கு உணர்த்தியாகவேண்டும்.//

இவர்களை (மேசியாவின்) எதிரிகள் என்றழைப்பதற்கான காரணமே இப்போது தான் வெளிப்படையாக விளங்கியிருக்கிறது;அதாவது இவர்கள் எனது முன்னோடிகளை மிஷிநரிகள் என்றும் விஷநரிகள் என்றும் குறிப்பிட்டது தவறல்ல; ஆனால் போகிறபோக்கில் நான் எழுததுப் பிழைபோல செய்த ஒரு சிறு (கொக்கி) தவறு கோவை மாவட்டத்தில் மதக் கலவரத்தையே தூண்டிவிடுமாம்; இவனைப் போன்ற மதியீனர்களுடன் விவாதிக்க நேருகிறதே என்று வெட்கப்படுகிறேன்; இவையெல்லாமே கிறிஸ்துவைப் பற்றும் என்னுடைய புனிதமான விசுவாசத்துக்கான போராட்டமே என்பதை எனக்கன்பான வாசகர்கள் நன்கு அறிவார்கள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: Request to SoulSolution!
Permalink  
 


golda wrote:

அன்பு சகோதரரே,

விவாதம் என்று ஒன்று இருந்தால் அதில் சில சமயங்களில் அனல் பறக்கத்தான் செய்ய்யும். கனல் தெரிக்கத்தான் செய்யும். காயம் உண்டாகத்தான் செய்யும். நாவினால் சுட்ட வடு, தீயினால சுட்ட வடுவைவிட அதிக வேதனை உண்டாக்கும் என்று சொல்லப்படுவதும் ஒரு வகையில் உண்மையாகத்தான் இருக்கிறது.

உங்க அடிப்படை உபதேசமே வேறாய் இருப்பதால், நரகத்துக்கு போகப் போறீங்க என்ற பரிதாபத்தினாலும், இப்படிப்பட்ட தவறான உபதேசத்தினால் இன்னும் எத்தனை பேர் நரகத்திற்குப் போகப் போறாங்களோ என்ற ஆதங்கத்தினாலும் தான் எங்களுக்கு கோபம் வருக்கிறது. ஆனால், எல்லோருக்கும் இரட்சிப்பு உண்டு, ஒருவரும் நரகத்திற்கு போவதில்லை என்ற சந்தோஷமான செய்தியை நம்பும் உங்களுக்கும் எங்களை விட அதிகமாக கோபம் வருகிறது. அது ஏன் என்று தான் புரிகிறதில்லை!

போகட்டும். சகோ சில்சாம் அவ்வப்போது கொஞ்சம் ஓவராக பேசி விடுவது வழக்கம்தாம். நீங்களும் எல்லோர் மேலும், விசேஷமாக அவ்ர் மீது சிறப்பாக சீறுகிறீர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. தற்சமயம் தங்களுக்கு அவர் எழுதிய காரியங்கள் அதிக வருத்தத்தை கொடுத்திருப்பது போல் தெரிகிறது. அதற்காக அவர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்ப்பது இரு தரப்பிற்குமே நல்லதுதான்.

எனவே, நம் விவாதத்திற்கு சற்றும் சமபந்தமில்லாதவர்களை சம்பந்தப்படுத்தி பிறரை துன்பப்படுத்த நினைக்கும் உங்கள் எண்ணத்தை கை விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Please do not do anything silly just for the purpose of hurting Chillsam.

Thanks in advance for accepting my request.

Peace!

-Golda.


 // என்றாலும் சோல் என்ற தனி மனிதர் மேல் வெறுப்பைக் காட்டுவதை விட, அவர்களை இயக்குபவன் மேல் நம் கோபத்தைத் திருப்புவதுதான் நல்லது.//

தோழி கோல்டா அவர்களே,

"ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்குகிறானே" என்பார்கள்; அதுபோல கொஞ்சமும் நியாயமில்லாத ஒரு விவாதத்தை நடத்திக்கொண்டிருக்கும் மோசடியாளர்களின் மிரட்டலுக்கு தேவைக்கும் அதிகமாக ரியாக்ட் செய்கிறீர்களோ என்று தோன்றுகிறது; இதுபோன்ற மிரட்டல்களே  சட்டவிரோதமானதாகும்; இது இவர்களுக்கு வழக்கமானதாகும்; ஒருவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் எந்தவொரு செயலுமே சட்டவிரோதமானதும் மனித உரிமைகளுக்கு விரோதமானதுமாகும்; ஆனால் முன்னாள் விமானப்படை அதிகாரிகளான (மேசியாவின்) எதிரிகளுக்கு இந்த மரபுகள் தெரியாதிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமானதாகும்.

ஏற்கனவே இராணுவத்தையும் வங்கி ஊழியர்களையும் தூஷித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி பெரிய பரபரப்பை உண்டுபண்ணினார்கள்; அப்போதும் சரி இப்போதும் சரி நான் செய்ததாகக் கூறப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் உரிய தண்டனையை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாகவும் எதையும் மறுக்காமலும் மறைக்காமலும் பக்கம் பக்கமாக விளக்கம் கொடுத்திருக்கிறேன்; இவையெல்லாம் நம்முடைய நோக்கங்களை திசைதிருப்பும் சூழ்ச்சியாகும்; தன்னிடமிருக்கும் சரக்கு விலைபோகவில்லையென்ற காரணத்தினால் எரிச்சல் கொண்டு காழ்ப்புணர்ச்சியினால் எதிர் கடையை கொளுத்தும் மடையனைப் போலவே (மேசியாவின்) எதிரிகள் செயல்படுகிறார்கள்;

இதுபோன்ற செயல்பாடுகளின் பின்னணியிலுள்ள நோக்கங்களை ஆராய்ந்து நிதானித்து ஒரு தீர்மானத்துடனே நான் செயல்படுகிறேன்; அவர்களுடைய பிரதான நோக்கமானது நம்முடைய ஒருமனப்பாட்டைக் குலைக்கவேண்டும்; இரண்டாவது நாம் ஆக்கப்பூர்வமாக எதையும் எழுதிவிடக்கூடாது; மூன்றாவது அவர்களுடைய எழுத்துக்கள் அதாவது போதனைகளை எடுத்து நாம் விமர்சித்துவிடக்கூடாது; நான்காவது அவர்களுடைய சூழ்ச்சிகளையெல்லாம் நாம் அம்பலப்படுத்திவிடக்கூடாது என்பனவை மட்டுமே இந்த வேகத்துக்கும் எரிச்சலுக்கும் மிரட்டல்களுக்கும் காரணமாகும்; சின்னப்பசங்கள விட மோசமாக அழுகுணி ஆட்டம் ஆடும் இந்த விடலைகளை அவர்கள் போக்கிலேயே போகவிட்டு சமாளித்துவருகிறேன்; இதனிடையே இந்த தளத்தின் ஒற்றுமை கருதி சிலகாலம் அமைதியாகவும் இருந்து பார்த்தேன்; இதற்கு முன்னரும் இதேபோன்ற பரபரப்பைக் கிளப்பி நம்முடைய நண்பர் ஒருவருடைய உணர்ச்சியைத் தூண்டி உங்களைப் போலவே அவரும் எனக்காக மன்னிப்பு கேட்க, இவர்களெல்லாம் என்னமோ பெரிய நியாயஸ்தர்கள் போலவும் நம்முடைய தலை தாழ்ந்துபோனது போலவும், சரி, சரி... இனிமேல் பாத்து நடந்துகிட்டா சரிதான் என்ற ரீதியில் பஞ்சாயத்து பண்ணினார்கள்;

இன்றைக்கு தமிழ் டைப் பண்ண ஒரு பக்கத்துக்கு சுமார் 20 ரூபாய் ஆகிறது; அப்படியானால் ஒரு நாளைக்கு நான் எத்தனை பக்கம் டைப் பண்ணுகிறேன்; அதில் எத்தனை எழுத்துக்கள் தேவனுடைய இராஜ்யத்துக்கு பயனுள்ளது? எனது விரல்கள் தேர்ந்த டைப்பிஸ்ட்டைப் போல கீ போர்டில் நடனம் ஆடும்போது நரம்பு தளர்ச்சி போன்ற வியாதியஸ்தர்களையெல்லாம் நினைத்து பரிதபித்து எனக்கு ஆண்டவர் கொடுத்துள்ள நல்ல ஆரோக்கியமான நரம்பு மண்டலத்துக்காக நன்றி செலுத்தி ஜெபத்துடனே டைப் பண்ணுகிறேன்; எனவே ஏன் எனது தாலந்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சியினால் நானும் அவ்வப்போது சோர்ந்துபோகிறேன்; அவர்களுக்கோ இது பொழுதுபோக்கு; நம்மை சீண்டிவிடுவதும் துன்புறுத்தி இரசிப்பதும் சாத்தானின் மக்களான அவர்களுக்கு விளையாட்டு என்கிறேன்; எனவே இனியும் இதுபோன்ற நீண்ட தன்னிலை விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிராமல் ஆவது ஆகட்டும் என்று அமர்ந்திருக்கவே விரும்புகிறேன்;

இந்நிலையில் நீங்களும் வேறு நான் ஏதோ செய்யக்கூடாத குற்றம் செய்துவிட்டது போல மன்னிப்பெல்லாம் கேட்பது விசித்திரமாகவே இருக்கிறது; இது இன்னும் எனக்கு அவமானமாக இருக்கிறது; உங்கள் எழுத்துக்களைப் பார்த்துவிட்டு நாளைக்கு (மேசியாவின்) எதிரிகள் என்ன சொல்லுவார்கள், அப்பாடா நம்ம ட்ரீட்மெண்ட் வொர்க் அவுட் ஆயிடுச்சி என்பதாகத் தானே; மேலும் உங்களையும் இன்னும் நம்முடைய தளத்தின் நண்பர்களையும்  ஒருமையிலும் அவதூறாகவும் இழிவாகவும் எழுதிய எழுத்துக்களுக்கெல்லாம் எந்த வருத்தமும் தெரிவிக்காத நிலையில் நீங்கள் கேட்டுள்ள இந்த மன்னிப்பானது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா, சரி சரி ஏதோ பாத்து நடந்துகிட்டா சரிதான்;இனியும் ஆட்டம் போட்டீர்களானால் பழைய வழக்கையெல்லாம் தூசி தட்டியெடுப்போம் என்று ஆளுங்கட்சியைப் போல கொக்கரிப்பார்கள்; நானோ திருந்தமாட்டேன்; என்னை ஒருவரும் அடக்கவும் முடியாது;அநீதிக்கு தலைவணங்கவும் மாட்டேன்; இதனால் நிம்மதியிழந்து ஏற்கனவே ஒருவர் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியேறியது போல நீங்களும் வெளியேறவேண்டியதுதான்; இதுவே (மேசியாவின்) எதிரிகள் எதிர்பார்க்கும் சூழ்நிலை; எப்படியாவது என்னை பலவீனப்படுத்தி தனிமைப்படுத்தவேண்டும் என்ற ஒரே அஜெண்டா வைத்து செயல்படுகிறார்கள்; எனவே இதுபோன்ற பேடித்தனமான குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட அன்போடு வேண்டுகிறேன்; நாம் எதிர்கட்சியும் அல்ல;அவன் ஆளுங்கட்சியும் அல்ல; நாம் பொய்வழக்குகளுக்கு அஞ்சவேண்டியதும் இல்லை;

(மேசியாவின்) எதிரிகள் தற்போது மனநிலை பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் மோசமான நிலையில் இருக்கிறார்கள்; அவர்களுடைய எழுத்துக்கள் இரவும் பகலும் அவர்களை வாட்டிக்கொண்டிருக்கிறது; ஒரு பக்கம் நித்தியஜீவன் தளத்தின் பெரியவர் அன்பு மோதிக்கொண்டிருக்கிறார்; மறுபக்கம் நான் வேறு கழுத்தில் கட்டிய கல்லைப் போல நகரவிடாமல் தொல்லை தருகிறேன்; இதற்கிடையே இரஸலின் உபதேசத்தின் மூலம் எந்தவொரு சாமான்ய மனுஷனையும் ஆதாயப்படுத்தமுடியாதோ என்ற தோல்வியுணர்வு அவர்களை வாட்டிக்கொண்டிருக்கிறது; ஐயய்யோ... இயேசு நாதர் தெய்வமல்ல என்று நாம் சொல்லுவது பலருக்கும் தெரிந்துவிட்டதே இதற்கு மேல் யாரையும் ஏமாற்றவும் முடியாது, இயேசு நாதரிடம் மன்னிப்பு கேட்கவும் முடியாது; சமுதாயத்தில் நாம் அலிகளைப் போல ரெண்டு கெட்டானாகி விட்டோம்; காண்கிற எவனும் கொன்று போடுவானே என்று காயீனைப் போல புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்; ஹிட்லருக்கே ஆண்டவருடைய இராஜ்யத்தில் ஸ்பெஷல் இடம் உண்டு என்று சொன்ன இவர்களும் அவனைப் போன்ற முடிவையே தேடிக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது; ஏனென்றால் இவர்களுக்கு தற்கொலை கூட ஒரு பிரச்சினையில்லையாம்; தங்கள் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைப் பண்ணிய இவர்கள் எந்த கதிக்குப் போவார்களோ என்று மெய்யாகவே மனங்கலங்குகிறது; இதைக்குறித்து தேவனுடைய மனுஷனாகிய மோசே இவ்வாறு எழுதுகிறார்.

  • "யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்."(உபாகமம் 32:15)
  • "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே."(I கொரிந்தியர் 10:4)

தங்கள் தாகந்தீர்த்த ஜீவநதியையே புறக்கணித்து அவர் வெறும் தூதனே என்றும் அவர் தொழத்தக்கவரல்ல என்றும் இந்த நாய்கள் அலப்பறை செய்வதை நிறுத்தட்டும்; இவர்கள் ஒவ்வொருவருடைய காலையும் கழுவி குடிக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்;

  • "என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்."(எரேமியா 2:13)

அதுவரை இவர்களுடன சமரசத்துக்கோ மன்னிப்புக்கோ வாய்ப்பில்லை; (மேசியாவின்) எதிரிகளான இவர்களோடு சமரசம் செய்வதைவிட என்னை மீட்டு இரட்சிக்க வானம் விட்டு இறங்கிவந்த சர்வ வல்லவருக்காக எனது உயிரையே தத்தம் செய்வேன்;என்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த முயற்சியும் செய்யமாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறேன்.

  • "அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம் இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது."(லூக்கா 24:21)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

எரிகிற தீயில் நல்லா எண்ணைய் ஊத்துறீங்களே!

Bro Peter Samuel:

//எபிரேயர் 13:5,6 - நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்கு சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே!//

 அது worst case scenario!!

சோல் அந்தளவிற்கு நம்மை போக விட மாட்டார் என்று நம்புகிறேன்!

 Bro Peter Samuel:

// சகோதரி,

1. John 3:10. In this the children of God are manifest, and the children of the devil: whosoever doeth not righteousness is not of God, neither he that loveth not his brother”

தயவுசெய்து நம்முடைய தகப்பனுடைய பிள்ளைகளல்லாதவர்களை நண்பரே என்றோ வேறு ஏதாவது அன்பான வார்த்தைகளாலோ அழைக்கலாமே! வேறு தகப்பன் பிள்ளைகளை சகோதரரே என அழைப்பது நன்றாகவா இருக்கிறது?!!!//

 All Indians are my brothers and sisters - என்று ஸ்கூலில் சொன்னதில்லையா??

 உண்மைதான். அவர்கள் உபதேசத்தைப் பார்க்கையில் அவர்களை வாழ்த்தவோ, அவர்கள் நிழல் அருகில் செல்லவோ கூட விருப்பம் இல்லை.

என்றாலும் சோல் என்ற தனி மனிதர் மேல் வெறுப்பைக் காட்டுவதை விட, அவர்களை இயக்குபவன் மேல் நம் கோபத்தைத் திருப்புவதுதான் நல்லது.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:

அன்பு சகோதரரே,

Please do not do anything silly just for the purpose of hurting Chillsam.

 சகோதரி,
1. John 3:10. In this the children of God are manifest, and the children of the devil: whosoever doeth not righteousness is not of God, neither he that loveth not his brother”
தயவுசெய்து நம்முடைய தகப்பனுடைய பிள்ளைகளல்லாதவர்களை நண்பரே என்றோ வேறு ஏதாவது அன்பான வார்த்தைகளாலோ அழைக்கலாமே! வேறு தகப்பன் பிள்ளைகளை சகோதரரே என அழைப்பது நன்றாகவா இருக்கிறது?!!!


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:

அன்பு சகோதரரே,

Please do not do anything silly just for the purpose of hurting Chillsam.

 எபிரேயர் 13:5,6 - நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்கு சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Request to SoulSolution- சோல்சோல்யூஷனிடம் ஒரு மன்றாட்டு...!
Permalink  
 


அன்பு சகோதரரே,

விவாதம் என்று ஒன்று இருந்தால் அதில் சில சமயங்களில் அனல் பறக்கத்தான் செய்ய்யும். கனல் தெரிக்கத்தான் செய்யும். காயம் உண்டாகத்தான் செய்யும். நாவினால் சுட்ட வடு, தீயினால சுட்ட வடுவைவிட அதிக வேதனை உண்டாக்கும் என்று சொல்லப்படுவதும் ஒரு வகையில் உண்மையாகத்தான் இருக்கிறது.

உங்க அடிப்படை உபதேசமே வேறாய் இருப்பதால், நரகத்துக்கு போகப் போறீங்க என்ற பரிதாபத்தினாலும், இப்படிப்பட்ட தவறான உபதேசத்தினால் இன்னும் எத்தனை பேர் நரகத்திற்குப் போகப் போறாங்களோ என்ற ஆதங்கத்தினாலும் தான் எங்களுக்கு கோபம் வருக்கிறது. ஆனால், எல்லோருக்கும் இரட்சிப்பு உண்டு, ஒருவரும் நரகத்திற்கு போவதில்லை என்ற சந்தோஷமான செய்தியை நம்பும் உங்களுக்கும் எங்களை விட அதிகமாக கோபம் வருகிறது. அது ஏன் என்று தான் புரிகிறதில்லை!

போகட்டும். சகோ சில்சாம் அவ்வப்போது கொஞ்சம் ஓவராக பேசி விடுவது வழக்கம்தாம். நீங்களும் எல்லோர் மேலும், விசேஷமாக அவ்ர் மீது சிறப்பாக சீறுகிறீர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. தற்சமயம் தங்களுக்கு அவர் எழுதிய காரியங்கள் அதிக வருத்தத்தை கொடுத்திருப்பது போல் தெரிகிறது. அதற்காக அவர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்ப்பது இரு தரப்பிற்குமே நல்லதுதான்.

எனவே, நம் விவாதத்திற்கு சற்றும் சமபந்தமில்லாதவர்களை சம்பந்தப்படுத்தி பிறரை துன்பப்படுத்த நினைக்கும் உங்கள் எண்ணத்தை கை விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Please do not do anything silly just for the purpose of hurting Chillsam.

Thanks in advance for accepting my request.

Peace!

-Golda.



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard