Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அலியா.. எலியா..?!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
அலியா.. எலியா..?!
Permalink  
 


இது "சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!! "எனும் திரியில் நான் எழுதிய பதிலுக்கான (மேசியாவின்) எதிரியின் ரியாக்ஷன்... நான் ரெண்டு வரி எழுதினா, மனுஷன் வஞ்சனையில்லாம நாப்பத்தஞ்சு வரி எழுதறான், ரொம்ப நல்லவன்..!)

lib_avtr_210.gif

Moderatorrrr

orangestar.giforangestar.giforangestar.gif

Status: Offline

 
Posts: 1618
Date: 21:51:19 Sep 15, 2011

 

//உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா சர்வ வல்லவரின் தெய்வத்துவத்தை கூறுபோடுவதோடல்லாமல் அவர், இவர் இல்லே... இவர், அவர் இல்லே'னு சொல்லுவே... ஒனக்கு ஒரு வா கஞ்சி ஊத்த கூட ஆளில்லாம போயிரும் சாக்கிரத.. காஞ்சிப்போன கஞ்சிப்பானையில‌ தண்ணிய விட்டு ஊறவைத்து குடிக்கப்போற..!//

கூவ வாயனே!! நீ சொல்லுவதால் என் தலையிலிருந்து ஒரு மயிருக்கூட உதுறாது, தெரியுமா!! டேய் சர்ப்பமே!! சர்வ வல்லமை உள்ள தேவனை நீ தாண்டா கூறு போட்டு உன் வயிற்று பிழைப்பிற்காக தெரு தெருவாக கூவி விற்றுக்கொண்டு இருக்கிராய்!! வேஷதாரி, கபட வியாபாரியே!!  ஒன்றான மெய் தேவனை மூன்று என்று கூறு போடும் தந்திர வியாபாரியே, உன் சரக்கு இந்த உலகத்தில் மாத்திரம் தான் செல்லும்!! இருப்புக்கோலால் அரசாள தேவனின் குமாரன் மீண்டும் வருகிறார், அப்ப இருக்கு உனக்கு!!

நீ உன் கூவ வாயை திறந்து சாக்கடை ஊற்றினாலும் எனக்கு ஒன்றும் இல்லைடா!! சர்வவல்லவர் இருக்கிறார், அவரின் நாமத்தையும், அவரின் குமாரனின் நாமத்தையும் அறிந்தவன் நான்!! அந்த தைரியத்தில் தான் சர்வவல்லவர் ஒன்றான மெய் தேவன் என்று தைரியமாக சொல்ல முடியுது!! நீ ஊத்தவாய் நாதாரி, ஒன்றான மெய் தேவனை மூன்றாக கூறு போடுகிற தந்திர வியாபாரி!! எத்துனை பேரை உன் தந்திரத்தில் இது வரை வஞ்சித்திருக்கிறாயோ, அத்துனைக்கும் கணக்கு கொடுக்கனும்டா!!

கஞ்சி விஷயத்திலும் நான் என் தேவனையே நம்பியிருக்கிறேன், அவர் எனக்கு தேவையான ஆகாரத்தை தருகிறார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை!! நீ எனக்கு கொடுக்கும் சாபம் எல்லாம் உனக்கும் உன்னை சேர்ந்தவர்களுக்கும் வராமல் இருக்க நான் தேவனிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்!! மூன்றான தேவன் என்று வியாபாரம் செய்துக்கொண்டிருக்கும் உன் தொழிலுக்கு இடஞ்சலாக இருக்குதோ!!

//நான் கிறிஸ்து அல்ல என்று யோவான் ஸ்நானன் சொன்னானில்ல, அதேபோல இவரும் நான் பிதாவாகிய தேவன் இல்லே'னு சொன்னாரா..? //

நான் தான் பிதா என்று நீ தொழுதுக்கொள்ளும் இயேசு "தெய்வம்" சொன்னதோ!! நீ தொழுதுக்கொள்ளும் இயேசு "தெவத்திற்கும்" கிறிஸ்தவர்களின் வேதத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்து எனும் தேவ குமாரனுக்கும் சம்பந்தமே இல்லை!! கிறிஸ்தவர்களின் வேதத்தில் இயேசு கிறிஸ்து "நான் தான் பிதா" என்று எங்குமே சொல்லவில்லை!! கூறு கெட்ட வெட்டி பயலான உனக்கு பதில் எழுதுவதே பெருசு!! நீ என்னை அதிகமாக சீண்டிக்கொண்டு இருக்கிறாய்!! பார்த்து நடந்துக்கோ!! அவ்வுளவு தான்!!

//அறிவிருக்காடா உனக்கு... வயித்துக்கு என்னத்த கொட்டிக்கற..? முவிப பென்ஷன் ஒருபக்கம், வெளிநாட்டு பணம் ஒருபக்கம், மல்டி லெவல் கமிஷன் ஒருபக்கம், முவிப தலைவன் என்று சொல்லி வாங்கிய வேலையிலிருந்து மாதாமாதம் சம்பளம் சொளையா...போதாக்குறைக்கு கேண்டீன் சரக்கு...அதாவது உப்பு புளி மிளகா... அடேய் நீ இதுவும் பேசுவே, இன்னமும் பேசுவே'டா,மாங்கா மடையா..!//

உனக்கு வயிறு எரியுதா!!!! போ உன் வீட்டுக்கு பக்கத்தில் தான் கூவம் இருக்குதே!! போய் மேஞ்சுட்டு வா!! எல்லாம் அடங்கிவிடும்!! எனக்கு எல்லாம் வருது, உனக்கு என்னடா!! உன்னை போல் மேல் வலித்தவன் கிடையாது நான், சோம்பேறி பயலே!! உழைக்கிறதற்கு சம்பளம் வாங்குறேன், உழைச்சதற்கு பென்ஷன் வாங்குறேன்!! ஏன் உன் கூட்டாளிகளும் மெத்த படித்தவர்களும் என்ன ஓசியிலா வேலைப்பார்க்கிறார்கள்!! சம்பளம் வாங்குறதில்லை!! டேய் கோமாளி பயலே, அப்படி உழைத்து சம்பளம் வாங்குவோரிடத்திலிருந்து தானே உன்னை போல உள்ள வெட்டி பயலுக காணிக்கை வாங்கி வையித்த கழுவிக்கிட்டு இருக்கிறீங்க‌!! கேண்டீனை பற்றி உனக்கு ஒரு மண்ணும் தெரியாது தெரு நாயே!! சரக்கு என்று எழுதிவிட்டு அதை உப்பு புளி மிளகா  என்று மாற்றி எழுதியதிலிருந்தே தெரிகிறது நீ ஒரு வெத்து வேட்டுன்னு!! ஓசிக்காரனுக்கே இத்துனை தெனாவட்டு என்றால் உழைத்து சாப்பிடுகிற எங்களுக்கு எவ்வுளவு இருக்கும்!!

போடா சோம்பேறி பயலே, எங்காவது போய் உழைத்து வையித்த கழுவு!! எப்படியும் ராஜியத்தில் உழைத்து தான் ஆகனும் அங்கேயும் டிமிக்கி கொடுக்காதே, இருப்புகோல் இருக்கு!!

எம்மாங் கோவம் வருது கோவை வெறியனுக்கு.., ஸாரி,வெறியன் என்று உன்னை சொல்லக்கூடாது என்று என்னிடம் கேட்டுக்கிட்டே இல்லே, எனவே அலியன் என்று சொல்லட்டுமா, அதுகூட எதுக்குனா, உங்க ஆளு சொன்னது போலவே நீ ரெண்டுங்கெட்டானா இருக்கிறாயல்லவா அதுக்காகத் தான்; அதனால தான் இந்த திரியிலே உனக்கு பதில் எழுதறேன்...ஆமாஞ்சாமி நீ ரொம்ப பெரிய ஆளு...எனக்கு பதில் எழுதறதுலேயே நீ எவ்ளோ பெரிய ஆளுன்னு தெரியுது..!

// கூவ வாயனே //
நான் கூவ ஆளுன்னா நீ பாவ ஆளா இருக்கியே..? ஆமாண்டா,உன்னைப் போல மோசடியாளர்களைப் பார்த்து கூவற ஆளுதாண்டா நானு;நீ மெய்யாலுமே பெரிய ஆளா இருந்தா என்னைப் பத்தி எழுதவே மாட்டே; ஆனால் நீ என்னையும் ஒரு ஆளா மதிச்சி எழுதறத பாத்தா எனக்கே ரொம்ப ஜாலியா இருக்கு; நான் கூவ(ற‌) ஆளுதானே;
அதான் காலையிலிருந்து சேவல் கணக்கா கூவறேண்டா...நீயோ பெட்டைக் கோழி கணக்கா இரசல் குப்பையையும் ரே ஸ்மித் குப்பையையும் கிளறிகிட்டிருக்கே; நான் இதுவரை பைபிளைத் தவிர எவன் புத்தகத்தையும் படிச்சதும் இல்லை; வேற எவனையும் மதிச்சதுமில்லை; ஆனா நீ...அதை என் கையால எழுதணுமா என்ன..?

விஷயத்துக்கு வரேன்,பாரு...

// இருப்புக்கோலால் அரசாள தேவனின் குமாரன் மீண்டும் வருகிறார், அப்ப இருக்கு உனக்கு...//

இப்படியாக எழுதியிருப்பது நீ தானே... அப்பன்னா நீ அலிதாங்கறது இதோ நிரூபணமாயிடுச்சி; அதாவது நான் உன்னை கோபம் மூட்டினதும் உனக்குள்ளேயிருந்து ஒரு மிருகம் எட்டிப்பார்க்கறது, (உனக்கும் மிருகத்துக்கும் எந்த வித்தியாசமுமில்லை தானே..?) தூஷிக்குது, சபிக்குது; ஆனா என்ன தமாஷுன்னா, உன் கொள்கையின்படி சாபமுமில்லை பாவமுமில்லை தண்டனையுமில்லே; உன் ஹோ தியோஸ் தேவன் நொம்ப நல்லவருங்கறதால தண்டிக்கவுமாட்டாரு, அப்புறம் அவரோட வேலைக்காரரான மிகாவேல் அதான், ஆவியாயிட்ட வேறொரு இயேசு பாடங் கத்துக் குடுக்க வரப்போறாரு; இதான மேட்டரு..? அவருடைய இருப்புக்கோலுக்கு நீயே பயப்படாத போது நான் எதுக்கு பயப்படணும், அப்ப நீ அலிதானே..? ஒழுங்கா சொல்லுடா..! உன்கிட்ட பொறுமையே இல்லை,ஆனா நீ இராஜ்யத்தைப் பற்றி பேசவந்துட்டே...உன்கிட்ட எப்படி விமானத்தைக் கொடுத்து ஓட்ட வச்சாங்களோ..ஓஹோ நீ விமானத்துக்கு ஒட்டடை அடிச்சவனா..?!

//நீ ஊத்தவாய் நாதாரி, ஒன்றான மெய் தேவனை மூன்றாக கூறு போடுகிற தந்திர வியாபாரி..//

அடப்பாவி, நான் கையில தானேடா எழுதறேன்,என் ஊத்த‌ வாய எப்படி பாத்தே..? அடேய் ஊத்தய கூட கோபால் பல்பொடி போட்டு வெளக்கிடலாம், ஆனா உன் நாத்த வாய எப்படியடா சுத்தஞ் செய்யறது;உன் நாத்தத்துக்குக் காரணம் உன் பல்லு இல்லேடா, நீ தின்னுட்டு வந்திருக்கியே, இரஸல் சரக்கு அதுதான்..! அவனும் அவனோட கூட்டாளிகளும் கக்கினதையெல்லாம் முக்கி
முக்கி தின்னுட்டு இங்கே வந்து நாறடிக்கிறீங்களேடா..!

நான் மூன்றாகக் கூறு போடறேன்னு,சொல்லிட்டு இரண்டா கூறு போடறியே..! ஒன்றான மெய்த் தேவனை எதுக்கு வேதம் ஒன்றான மெய்த் தேவன் என்று சொல்லணும்,யோசிக்கவே மாட்டீங்களா..? ஒன்றான மெய்த் தேவன் ஏலோகிமா, யெகோவா தேவனா, ஆபிரகாம் போன்றவர்களை சந்தித்தது யெகோவா தேவனா, ஏலோகிம் தேவனா..? இதற்கெல்லாம் பதில் தெரியணுமின்னா, நீ இரஸலுக்கு
ள் மட்டுமில்லே, யூதனுக்குள்ளும் பொறந்திருக்கணும்,தெரியுமா..? நான் சத்தியத்தை அறிகிற அறிவினால் மறுபடியும் பிறக்கறத பத்தி சொல்றேன்,உன் கூட்டாளி காவாயைத் தொறந்துற போறான்..!

என்னைப் பத்தி நீ கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் நானாகவே இருக்கணும்,நான் நீயாகவும் முடியாது,நீ நானாகவும் முடியாது,சரியா..? பிதாவையும் குமாரனையும் குறித்து விளக்குவதற்கோ விவரிப்பதற்கோ உனக்கும் எனக்கும் உரிமையில்லை;கேப்மாரியும் மொள்ளமாரியும் சேந்து அருள்மாரியைக் குறித்து விளக்கிடமுடியுமா..?

(பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய சத்திய சீக்காளிகளே (Truth Seekers), நீங்க என்ன மரியாதை கொடுக்கறீங்களோ அதே மரியாதை உங்களுக்கும் கொடுக்கப்படும்;உங்க கொள்கைப்படி நாம எல்லாரும் எப்படியிருந்தாலும் இராஜ்யத்திலே சந்தோஷமா இருக்கப்போறோம்; ஆனா என் கொள்கைப்படி என் தேவன் ரொம்ப கோபக்காரர், நீதியுள்ளவர், எனவே உங்களை நான் சபித்தாலும் அவரிடம் சென்று உங்களுக்காகவும் உங்கள் நல்வாழ்வுக்காகவும் ஜெபிப்பேன்; அவரும் என்னுடைய குற்றங்களை மன்னித்து என்னுடைய ஜெபத்தைக் கேட்பார். ஆனா, ஜெபம் பண்றதே வேண்டாத வேலை'னு சொல்ற உங்களுக்கு இதுவும் தமாஷா இருக்கு
ம், சிரிங்கடா எல்லாரும் சிரிங்க..அவரும் மேலேயிருந்து உங்களைப் பாத்து சிரிச்சிண்டுதான் இருக்கார்,உங்க வேஷத்தையும் சீக்கிரத்தில இகழுவாராம்... ஆனால் நான் தப்பித்தவறி உங்கள் வழிக்கு வந்தால் என்னை நீங்க வேதம் சொல்றது போல உங்களை காட்டிலும் இருமடங்கு நரகத்தின் மகனாக்கிடுவீங்கடா..! ஏன்னா நான் எல்லாத்துலயும் கொஞ்சம் வீக்கு..! மட சாம்ப்ராணிங்க, 'பாவம்'னாலே என்னன்னு தெரியல, மரணத்தைப் பத்தி பேச வந்துட்டானுங்க...)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

(மேசியாவின்) எதிரிகள் ஏதோ அறியாமலோ தெரியாமலோ சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள் என்று நான் அனுதாபப்படுவதுண்டு;ஆனால் பொறுப்பான விமானப் படை பணியிலும் தொடர்ந்து சமுதாயத்திலும் கௌரவமான பணிகளில் இருப்போர்,அதான் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஊரை அடித்து உலையில் போடுவோர் கிஞ்சித்தும் நியாய உணர்வும் இல்லாதவர்களாக இருப்பதை நினைத்தால் மனதுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது;இதோ அவர்களுடைய எச்சில்கள்...

Ali No.1@மீண்டும் சில்சாம்!!

உன்னை போன்ற சர்ப்பத்திடம் விழும் அளவிற்கு நாங்கள் இல்லை!! நீ சோம்பேறி என்று நினைத்தோம் உன் அறிவும் அப்படியே இருக்குது!!

இது நான் எழுதியது:

//கிறிஸ்துவின் போதனைகளை அவரின் ஆவியே எங்களுக்கு வெளிப்படுத்துகிறது!! கிறிஸ்தவ மண்டலத்தின் உளையான சேற்றில் இருந்துக்கொண்டிருந்த போது அவரின் கரங்கள் எங்களை தூக்கி கன்மலையின் மேல் நிறுத்தியது!! //

அவர் என்பது தேவன் என்கிற அறிவே இல்லாதவன் தானே நீ!! அவரின் கரங்கள் என்பது தேவனின் கரங்கள் என்பதை கூட புரிய முடியாத கூமுட்டையாக இருக்கிறாய்!! யார்டா அலி!!?? நீ அடுத்த வம்பில் மாட்டுவதற்கு வழி செய்துக்கொண்டு இருக்கிறாய் என்பதை மறந்து விடாதே!! உன் எழுத்தை எல்லாம் உன் வீட்டு குப்பை தொட்டியில் போட்டு வை!! வெளியிட்டாய் என்றால் நீ எல்லாவற்றிலும் மாட்டி சின்னாபின்னமாக சிதறி விடுவாய்!! அலி என்கிற தேவனின் படைப்பையும் நீ அடுத்து கொச்சைப்படுத்துகிறாய்!! உன் விஷ பல்லை பிடுங்கும் நேரம் நெருங்கி விட்டது!!

இங்கே கவனிக்க வேண்டியதொரு முக்கிய தகவல் என்னவென்றால் நான் அலிகளைக் குறித்து கீழ்த்தரமாக எதையும் எழுதவில்லை; இதோ அலிகளைக் குறித்து தூஷணமாகக் குறிப்பிட்டு எழுதியது யாரென்பதையே மற்ந்துவிட்டு நம்மீதே அவதூறு செய்கிறார்கள்; "நீதான் அலியாச்சே" என்ற தலைப்பில் தனி கட்டுரையே வரைந்தானே இவனுடைய கூட்டாளி,அப்போது எங்கே போனதாம் அலிகள் மீதான பாசம்..? அலிகளைக் குறித்து கீழ்த்தரமாகக் குறிப்பிட்டு எழுதியது நீயா நானா,மட சாம்பிராணி..! உனக்கு அறிவு தான் இல்லை, புத்தி கூடவா இல்லாமற் போயிற்று..?

அலிகளை தேவன் படைத்தார் என்று சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா..? தேவன் பரிபூரணர்,கிருபையுள்ளவர்,ரொம்ப ரொம்ப நல்லவர் என்பதெல்லாம் ரீல் தானா..? பரிபூரண தேவன் எப்படியடா, அலிகளைப் படைப்பார், கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா, இல்ல அதையும் இரசல் கிட்ட வித்திட்டு கோதுமை வாங்கிட்டாயா..? ஒரே நேரத்தில் கடவுளையும் அலிகளையும் கேவலப்படுத்த உன்னால் மட்டுமே முடியும்'டா, முவிப.டுபாக்கூர்..!

நீ சரியான நியாயஸ்தனாக இருந்தால் ஜகா வாங்காமல் நான் சொல்லுவதை கவனித்து நீயும் அலிதான் என்பதை ஒப்புக்கொள்; இருவேறு நிலைகளை எடுப்போரை அலிகள் என்று கூறி தூஷித்து கட்டுரை எழுதியது உன் சகாவான மல்டி லெவல் போக்கிரிதானே..?

இப்ப விஷயத்துக்கு வரேன், ஏற்கனவே நீதியின் சூரியன் கிறிஸ்து என்று நீ ஒப்பிட்டு எழுதியபோது கேள்வி எழுப்பினேன், கண்டுகொள்ளாமல் நழுவி ஓடிவிட்டாய்; அதெல்லாம் உன் பொட்டக்கண்ணுல படவே படாது, இல்லே; சொறிஞ்சுக்க இதமா இருக்கும் வரிகள் மட்டுமே உன் கண்ணில படும்,நாக்கில் எச்சில் ஊற எழுதி சுகம் காண்பாய்;உனக்கெல்லாம் எப்படியடா பொழுது விடியறது, எங்களுக்கெல்லாம் 'சீ' ன்னு ஒருத்தன் சொல்லிட்டா நாலு நாளைக்கு தூக்கம் வராது தெரியுமா, மானங்கெட்டவனே, ரெண்டு வருஷமா ரோய ரோய கேள்வி கேக்கறேன், துடைச்சிகிட்டு திரும்ப
திரும்ப வந்து நிக்கறியே, உனக்கே வெறுப்பா இல்ல..?

கிறிஸ்துவே நீதியின் சூரியன் என்று எழுதியதற்கு விளக்கம் இல்லை; இப்போதோ கிறிஸ்து வேறு, கன்மலை வேறு, தேவனுடைய கரம் என்பது வேறு என்று தேவனையே போஸ்ட்மார்ட்டம் பண்ணத் துணிந்துவிட்டாய், சர்வ வல்லவரையே போஸ்ட்மார்ட்டம் பண்ணத் துணிந்துவிட்ட உங்க ஆட்களின் முடிவு எப்படியிருக்கும் என்பதை நீயே கண்டுபிடிச்சு சொல்லு; நான் சொன்னா, சபிக்கிறேன், என்று கூறி ஒப்பாரி வைப்பாய்..!

// கிறிஸ்துவின் போதனைகளை அவரின் ஆவியே..// இந்த வரிகளை மீண்டும் வாசித்து பாருடா, இதில் தேவன் என்று
எங்கே எழுதியிருக்கிறாய்? அல்லது கிறித்துவின் ஆவியை நீ நம்புகிறதில்லையா? கிறிஸ்துவும் ஒரு தேவன் என்று நீ சொல்லவில்லையா? கிறிஸ்துவை போதகராக நீ ஏற்கவில்லையா? கிறிஸ்துவின் போதனைக்கு செவிகொடுக்கச் சொல்லி பிதாவாகிய தேவன் சொல்லவில்லையா? இப்ப அர்த்தத்தோடு சொல்லு,

//கிறிஸ்துவின் போதனைகளை அவரின் ஆவியே எங்களுக்கு வெளிப்படுத்துகிறது!! // வாதிடுவது தவறல்ல, கோபாவேசமாக தாக்கிக் கொள்வதும் தவறல்ல, ஆனால் அதிலும் ஒரு நேர்மை வேண்டும்;டகுள் வேலை பண்ணக்கூடாது சரியா,விமானப் படையில இருந்தேன்னு சொல்றே, இந்த நேர்மையுணர்வுகூட இல்லாத மிருகமாக இருக்கிறாயே? நேரத்துக்கு ஏற்ற மாதிரி நிலைகளை மாற்றிக்கொள்ளுவது இரஸல் வழிவந்தோருக்கே உரிய குணாதிசயமாக்கும்..! இப்படி'ன்னா அப்படி'ங்கறது, அப்படி'ன்னா இப்படி'ங்கறது, என்னாங்கடா, வெளையாடறீங்களா, நீ என்னோட வெளையாடல, நெருப்போடு வெளையாடற, ஒரு நாள் உனக்கு விடியாமலே போயிரும், ஜாக்கிரதை..!

//அவரின் கரங்கள் எங்களை தூக்கி கன்மலையின் மேல் நிறுத்தியது...//  அடுத்தது அவரின் கரங்கள், யாருடைய கரங்கள், தேவனுடைய கரங்கள் என்றால் என்ன, கன்மலை என்றால் என்ன, உளையான சேறு என்றால் என்ன, படுகுழி என்றால் என்றால் என்ன, உன்னைப் பெட்டியில வைக்கும்போது சேத்துலயா வெப்பாங்க, மடையா; குழிதோண்டி கல்லறை கட்டி அழகா பொதைக்கமாட்டாங்க? அனாதைப் பொணமா நீ, பொறம்போக்கா நீ? படுகுழி, உளையான சேறு'ன்னா என்னன்னு இப்ப சொல்லிட்டு அடுத்த வேலையப் பாருடா, அலியாவே... ஓஹோ நீ எலியாவின் அவதாரமல்லவா, மறந்தே போனேன்,பாரு; வேணுமின்னா, சங்கீதம்.40:2 ஐ படிச்சுக்கோ... அப்புறம் இன்னும் சிக்கலான கேள்விக்கெல்லாம் நீ பதில் சொல்ல வேண்டியிருக்கும், அதையும் கொஞ்சம் யோசிச்சுக்கோ; உனக்கு மானம் ஈனம் சூடு சொரணை-யெல்லாம் இருந்தா தானே, எல்லாத்துக்கும் பதிலளிக்கவேண்டிய அவசியமில்லேனு எஸ்கேப் ஆயிடுவியே...
நீ அலியாச்சே..!

  • பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,(சங்கீதம்.40:2)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Ali No.2@ஜோசஃப் பக்கம்:

மெய்த்தேவனாகிய பிதாவுக்கு நிகர் வைப்பது தேவதூஷணம்.

Ali No.2@இணை போதகர் பீட்டரின் பிதற்றல்!!

இருப்புக்கோலால "வெளங்குற" வரை மண்டைல தட்டி (உனக்கெல்லாம் 1000 வருஷம் ஆனாலும் ஆகலாம்) உன் போன்ற உதவாக்கரை "ஊழியக்கார" வஞ்சகர்களை சத்தியத்துக்கு திருப்புவார் கிறிஸ்து. நான் தொழும் தேவனைத் தொழாமல் என்னையப்போய் தொழறியே மடையா என்றுதான் ஆரம்ப்பிப்பார்.

Ali No.1@கோல்டாவின் பிதற்றல்:செய்வதும், செய்யாததும்

கிறிஸ்துவின் போதனைகளை அவரின் ஆவியே எங்களுக்கு வெளிப்படுத்துகிறது!! கிறிஸ்தவ மண்டலத்தின் உளையான சேற்றில் இருந்துக்கொண்டிருந்த போது அவரின் கரங்கள் எங்களை தூக்கி கன்மலையின் மேல் நிறுத்தியது!!

அல்லாவுக்கு இணைவைப்பது குற்றம் என்று சொல்லி இரட்சகரான ஈசா (இயேசு) வையும் வெறும் தூதனாக (மிகாவேல்?) அதாவது இறை செய்தியாளனாக மட்டுமே பார்க்கும் முகம்மதியருக்கும் (மேசியாவின்) எதிரிகளான இவர்களுடைய கூற்றுக்கும் ஏதேனும் வித்தியாசம் இருந்தால் யௌவன ஜனம் தளத்தின் வாசகர்கள் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளலாம்; இந்த ஒன்றிலேயே இவர்கள் விழுந்துபோன தூதனின் ஆவியில் இருப்பது தெரியவருகிறது அல்லவா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நீதான் அலியாச்சே..? என்ற தலைப்பில் ஒரு தூஷண பதிவை (மேசியாவின்) எதிரியான ஆத்தும பிசின் போட்டிருந்தான்; நமக்கெல்லாம் அலின்னா என்னன்னே தெரியாது; அவனுக்கோ அலிகளுடன் நல்ல தொடர்பு இருக்கும்போல..! எனவே அலிகளைக் குறித்த அறி"குறி"களை அவனுடைய ஒப்பீடுகளிலிருந்து அறிந்துகொண்டேன்; அலிகளைக் குறித்து இவனால் பெற்ற அறிவுடன் இவனுடைய எழுத்துக்களையும் இவனுடைய கூட்டாளியினுடைய எழுத்துக்களையும் பார்த்தபிறகே தெரிந்தது, இவனும் அலியாக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சியான தகவல்; ஆனால் அலியான வரலாறு நமக்குத் தெரியவில்லை; அந்த விவரமும் நமக்குத் தேவையற்றது; ஆனால் நம்முடைய ஆண்டவர் அலிகள் எனப்படும் அண்ணகர்களைக் குறித்து தெளிவான குறிப்புகளைக் கொடுத்து சென்றிருக்கிறார்; அதனை பின்வரும் வேத வசனத்திலிருந்து அறிகிறோம்:

  • "தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்." (மத்தேயு 19:12)

இந்த வசனத்தின் அடிப்படையில் ஆராய்ந்ததில் (மேசியாவின்) எதிரிகளான இவர்கள் தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறக்கவில்லையென்பதும் பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் அல்ல என்பதும் இரஸல் எனும் கேடுகெட்ட பொறுக்கியின் உபதேசத்தினாலேயே அதாவது இவர்கள் மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவருகிறது; அதற்கேற்ப இந்த திரியில் தாங்கள் அலிகள் என்பதைப் பறைசாற்றும் விதத்தில் சொம்படித்த காரியங்களை அலசப்போகிறோம்; இது யாரையும் புண்படுத்தவோ அவதூறு செய்யவோ அல்ல என்பதையும் அலிகளைக் குறித்த ஆராய்ச்சிக்காக மட்டுமே என்பதையும் எனதருமை வாசகர்கள் நன்கு அறிவார்கள்; மேலும் இதைவைத்து மல்டி லெவல் அலியான சோலு நான் அலிகளின் மனதைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி அலிகளை எனக்கெதிராக ஏவிவிடும் ஆபத்தும் உண்டு; ஆனாலும் எதையும் எதிர்கொள்ளும் மனோதிடத்தை அலிகளைப் படைத்த கடவுளே அடியேனுக்குத் தருவார் என்று நம்புகிறேன்.

இனி நானும் அலிதானே என்பதைப் பறைசாற்றும் (மேசியாவின்) எதிரிகளின் வரிகள்...

Ali No.1@வசனத்தை மாற்றும் நித்திய ஜீவன் தளத்தின் பதிவு:

நாங்கள் தேவனின் கிருபையை குறித்தே மேன்மைப்பாராட்டுகிறோம்!! கிரியை வேண்டாம் என்று சொல்லிய ஒரு பதிவை காண்பியுங்கள்.

இதைத் தான்யா கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பார்கள்.

இந்த தளத்தில் வேற்று மதத்தாரை பரிகாசம் செய்வதோ, அல்லது அப்படி எழுதுவோருக்கு ஆதரவு தெரிவிப்பதும் கிடையாது!!

உன்னுடைய பங்காளியை நீ எதுக்கு பரியாசம் பண்ணப்போறே..?

எல்லா கற்பனைகளையும் பின்பற்ற வேண்டும் என்பது கட்டளை, இல்லை என்று சொல்லவில்லை...

அப்ப 'கிருபை போதும்'னு சொன்னியே அது..?

தன் ஊழியத்தை தக்க வைத்துக்கொள்ள எல்லா ஊழியர்களும் ஒவ்வொரு கோட்பாட்டை வைத்துகொள்வார்கள்!! நீங்களும் அதற்கு விளக்கல்ல‌!!

இரஸல் கூட அப்படித்தானே..?

நீங்கள் பணம் வாங்காத நேர்மையான ஊழியர் என்று அறிவேன்...அதிலும் நீங்கள் முழுமையாக இல்லையே!!

மல்டி லெவல்லே மட்டும் பணத்தை சுருட்டலாமோ..?

நாங்கள் சொல்லி ஒருவன் கேட்பதற்காக இங்கே எதையும் எழுதவில்லை, தேவன் யாரை நியமித்திருக்கிறாரோ, அவருக்கு மாத்திரமே இந்த தளம் பிரயோஜனமாக இருக்கும்!! நாங்கள் யாரையும் இதை பின்பற்றுங்கள் என்று போதிப்பதும் கிடையாது!! எங்களுக்கு என்று ஆள் சேர்த்துக்கொள்வதும் இல்லை!!

அப்பன்னா நீ குப்பைத் தொட்டிதானே..?  ஆனா குப்பை தொட்டி பேசாதே..?

 

 

Ali No.2@வசனத்தை மாற்றும் நித்திய ஜீவன் தளத்தின் பதிவு:

வேதாகமத்தை ஆராய்ச்சி செய்ய வேதம் சொலவதால் செய்கிறோமே தவிர உண்மையை கண்டறிங்க எல்லாருக்கும் சொல்லுங்க என்று ஒரு உம் போல ஒரு பைத்தியத்தின் உளரல்களை மதித்தல்ல‌...

அப்ப இரஸல் பைத்தியமில்லையா..?

உங்கள் "கிரியை'களில் பொறுமையைக் கடைபிடிப்பது ரொம்ப அவசியம்.

கிருபையில் பொறுமைக்கு பதிலாக தூஷணம் செய்வாயோ..?

உண்மையை ஏற்கனவே நாங்கள் கண்டறிந்ததால்தான்...வேதாகமத்தை ஆராய்ச்சி செய்ய வேதம் சொலவதால்...

அப்ப ஆராய்ச்சி இன்னும் முடியலையா..?

Ali No.1: நாங்கள் சொல்லி ஒருவன் கேட்பதற்காக இங்கே எதையும் எழுதவில்லை

Ali No.2: நாங்கள் பொதுவாக சொல்லுகிறோம், வாஞ்சையுள்ளவர்கள் அறிந்தும் கொள்கிறார்கள்.

என்னங்கடா போட்டு இப்படி போட்டு கொழப்பறீங்க...உங்களையெல்லாம் கேட்க ஆளேயில்லையா..?

சத்தியத்தை எதிர்க்கும் எவனையும் எதிர்க்க்கிறோம்.

அப்படின்னா இரஸல் சத்தியவானா..? அப்படின்னா அவன் பொண்டாட்டி ஏன் அவனை டைவர்ஸ் பண்ணிச்சி..? நைட்'ல வேலைக்கார பொண்ணுகிட்ட அவனுக்கு என்ன வேலை..? தன்க்கு கிரேக்க மொழி தெரியும்'னு பொய் சொல்லிட்டு ஏன் கோர்ட்டிலே அவன் மன்னிப்பு கேட்டான்..? பொண்டாட்டிக்கு ஜீவனாம்சம் தாரதிருக்கவே சொத்துக்களை சொஸைட்டிக்கு எழுதினானாமே,பெரிய தியாகம் தானே..?

 

சில சமயம் நீங்கள் சில்சாமின் மறுபதிப்போ என்று தோன்றுகிறது.

நீ அலியாக்கி பலியாக்கப் பார்த்தவங்களே உன் மேல ஏறுகிறார்களே என்ற கிலியில் நீ உளற்றது நன்னா தெரியறதுடாம்பி..!

(அலியின் வலிகள் தொடரும்...)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard