Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


golda wrote:
எங்க பாஸ்டரின் மனைவி சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. அவங்களுக்கு பூச்சின்னா(கரப்பான், எட்டுக்கால் பூச்சி) பயமாம். வீட்டில் அவைகளை ஒழிக்க பாஸ்டர் உதவி செய்வாராம். பாஸ்டர் ஊழியம் என்று சில நாட்கள் வெளியூர் போய்விட்டால், இவங்க ஊக்கமா ஜெபிப்பாங்களாம். பூச்சியே வரக் கூடாது என்று. அப்படியே வராதாம்....எனவே, ஜெபம் பண்ணுங்க, கொசு போகும். அல்லது கொசு கடித்தாலும் வியாதி வராது!

 பூச்சியைப் பற்றி வாசித்ததும் ஞாபகம் வருது...ஒரு நண்பர் இவ்வாறான கொள்கையுடையவர்;அது என்னவென்றால் தற்காலத்தில் நம்மோடு வாழும் தீங்கு செய்யும் பூச்சிகள் யாவும் அதாவது கொசு குளவி மூட்டைப்பூச்சி போன்ற அனைத்து பூச்சி வகைகளும் விழுந்துபோன தூதர்களாம்;அதாவது சாத்தான் கூட்டமாம்;ஆண்டவர் தனது மீட்பின் திட்டத்தை முடித்ததும் இனியும் சாத்தான் அவருடைய மக்களை வஞ்சிக்காதபடிக்கு அவனுடைய கூட்டத்தாரை பூச்சிகளாக மாற்றிவிட்டாராம்;கதை இண்ட்ரஸ்டிங் காக இருக்கில்லே...? அந்த நண்பர் வேறு யாரும் அல்ல,இறைவன் என்ற பெயரில் தளம் அமைத்திருக்கும் நண்பர் சுந்தர் அவர்களே... வேணுமின்னா நீங்களே கேட்டுப்பார்த்துகிடுங்க..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

தங்களை தேவன் வல்லமையாக பயன்படுத்துவதாகக் கூறித்திரியும் பாஸ்டர்கள் மற்றும் ஊழியர்கள்(?) அடுத்தமுறை சந்திக்கும்போது, ஐயா எங்கள் வீட்டில் பிசாசுத்தொல்லை உள்ளது என்று கூப்பிடுங்கள் தாராளமாக வந்து ஜெபிப்பார்; ஒருவேளை பிசாசும் கூட போகலாம். ஆனால் எங்கள் வீட்டில் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது வந்து ஜெபியுங்கள் என்று சொல்லித்தான் பாருங்களேன். அவர்களால் ஒரு கொசுவைக்கூட துரத்த முடியாது...

சிந்திக்கவும்....

--

 

பயங்கரமா சிந்திக்கிறீங்களே!

எங்க பாஸ்டரின் மனைவி சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. அவங்களுக்கு பூச்சின்னா(கரப்பான், எட்டுக்கால் பூச்சி) பயமாம். வீட்டில் அவைகளை ஒழிக்க பாஸ்டர் உதவி செய்வாராம். பாஸ்டர் ஊழியம் என்று சில நாட்கள் வெளியூர் போய்விட்டால், இவங்க ஊக்கமா ஜெபிப்பாங்களாம். பூச்சியே வரக் கூடாது என்று. அப்படியே வராதாம்.

இப்படி இன்னொரு சாட்சியையும் வாசித்திருக்கிறேன். ஒரு மிஷினரி பணி செய்ய சென்றிருந்த பெண் இருந்த வீட்டில் நிறைய பூச்சி வந்து தொல்லை செய்ததாகவும், ஆண்டவரே எகிப்தில் நீங்க வாதை அனுப்பிய போது, தவளையும் வண்டும் இஸ்ரவேலர் இருந்த பகுதிக்கு வரவில்லையே. அப்படியே எனக்கும் அற்புதம் செய்யும் என்று ஜெபித்த போது, பூச்சி போய் விட்டதாம்.

எனவே, ஜெபம் பண்ணுங்க, கொசு போகும். அல்லது கொசு கடித்தாலும் வியாதி வராது!

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்: //மிருகங்கள் உயிர்த்தெழும் என்று வேதம் சொல்லவில்லை!! அவ்வளவே!! //

அவ்வளவே???

மத்ததுக்கெல்லாம் நீட்டி, முழக்கி வேதம் சொல்லாததையும், இல்லாததையும் பொல்லாததையும் சேர்த்து விளக்கம் சொல்றீங்களே. இதுக்கு மட்டும் என்ன? உங்க நம்பிக்கை ஆட்டம் கண்டு விடும் என்று பயமா இருக்கா?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இந்த திரியில் நான் எழுதிய அண்மைய பின்னூட்டத்துக்கான தொடர்ச்சியை பின்வரும் திரியில் காணவும்... நான் ரெண்டு வரி எழுதினா,  (மேசியாவின்) எதிரி வஞ்சனையில்லாம நாப்பத்தஞ்சு வரி எழுதறான், ரொம்ப நல்லவன்..!

அலியா.. எலியா..?!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 

chillsam wrote:
இப்ப சொல்லு, பாட்டில்ல இருக்கறது பாட்டில் தண்ணியா சிறுவாணி தண்ணியா.. ஒழுங்கா சொல்லு..!

 :) Good Question.....



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


lib_avtr_210.gif
Moderatorrrrrrrrrrrrrrrrrr
orangestar.giforangestar.giforangestar.gif
 

Status: Offline

 

Posts: 1616

Date: 07:19:29 Sep 15, 2011

 

// இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவன் கிடையாது என்று தான் சொல்லுகிறோம்..//

அடேய் மாங்கா மடையா, நீ மாங்கா மடையன்'னு நான் சொல்றேன்'னு வச்சிக்க, நான் மாங்கா மடையன் இல்லே'னு நீ சொல்லுவியா இல்லே'ன்னா உன் பக்கத்து வூட்டுக்காரன் சொல்லுவானா..?

உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா சர்வ வல்லவரின் தெய்வத்துவத்தை கூறுபோடுவதோடல்லாமல் அவர், இவர் இல்லே... இவர், அவர் இல்லே'னு சொல்லுவே... ஒனக்கு ஒரு வா கஞ்சி ஊத்த கூட ஆளில்லாம போயிரும் சாக்கிரத.. காஞ்சிப்போன கஞ்சிப்பானையில‌ தண்ணிய விட்டு ஊறவைத்து குடிக்கப்போற..!

நான் கிறிஸ்து அல்ல என்று யோவான் ஸ்நானன் சொன்னானில்ல, அதேபோல இவரும் நான் பிதாவாகிய தேவன் இல்லே'னு சொன்னாரா..?

அறிவிருக்காடா உனக்கு... வயித்துக்கு என்னத்த கொட்டிக்கற..? முவிப பென்ஷன் ஒருபக்கம், வெளிநாட்டு பணம் ஒருபக்கம், மல்டி லெவல் கமிஷன் ஒருபக்கம், முவிப தலைவன் என்று சொல்லி வாங்கிய வேலையிலிருந்து மாதாமாதம் சம்பளம் சொளையா...போதாக்குறைக்கு கேண்டீன் சரக்கு...அதாவது உப்பு புளி மிளகா... அடேய் நீ இதுவும் பேசுவே, இன்னமும் பேசுவே'டா,மாங்கா மடையா..!

ஒன் வூட்டுல சிறுவாணி தண்ணி குடிக்கறீயா...அதுல சிறுவாணி தண்ணி'னு எழுதியிருக்கா..? சிறுவாணி தண்ணி எப்படியடா பாட்டில்ல வரும் யோசிச்சியா,மடையா..மடையா..!

இப்ப சொல்லு, பாட்டில்ல இருக்கறது பாட்டில் தண்ணியா சிறுவாணி தண்ணியா.. ஒழுங்கா சொல்லு..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


golda wrote:

soul: 12. கிறிஸ்து சபைக்காக மட்டும் வேண்டுதல் செய்தார், இப்போதும் பரிந்து பேசுகிறார். உலகத்துக்காக அல்ல‌.... எனவே உலகத்துக்காக ஜெபிப்பது தேவ சித்தமல்ல‌.

---

என்ன கொடுமை இது? இதுவும் ரே ஸ்மித் சொன்னதுதானா?


 தோழி கோல்டா அவர்களே,

ஆத்தும பிசின் தொகுத்துள்ள இந்த கேள்வித் தொடரை மட்டும் எடுத்து தனியாக பதில் எழுதுங்களேன், உங்க பாணியில்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

soul: 12. கிறிஸ்து சபைக்காக மட்டும் வேண்டுதல் செய்தார், இப்போதும் பரிந்து பேசுகிறார். உலகத்துக்காக அல்ல‌.... எனவே உலகத்துக்காக ஜெபிப்பது தேவ சித்தமல்ல‌.

---

 

என்ன கொடுமை இது? இதுவும் ரே ஸ்மித் சொன்னதுதானா?

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

--

10. மனிதன் பூமியில் இருக்கும் வண்ணமாகவே படைக்கப்பட்டான் பரலோகத்துக்கு அல்ல‌.

ஆதி1:28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

--

இவிங்க என்னதான் சொல்றாய்ங்கன்னே புரிய மாட்டேங்குது!

மனிதன் பூமியில் இருக்கும் வண்ணமாகவே படைக்கப்பட்டான் பரலோகத்துக்கு அல்ல‌ என்றால் கொஞ்சம் பேர் உயிர்த்தெழுந்து பரலோகம் செல்வார்கள் என்று நீங்கதான் சொன்னீங்க? போவாங்களா, போக மாட்டாங்களா?

ராஜ்யத்தில் எல்லோரும் தேவ தூதர்கள் போல் இருப்பார்கள். கல்யாணம், காட்சி எல்லாம் கிடையாது என்றும் சொல்றீங்க. அவன் பலுகிப் பெருகி வாழும்படிதான் படைக்கப்பட்டான் என்றும் சொல்றீங்க. எதுதான் சரி? 

மிருகங்கள் உயிர்த்தெழாது என்றும் சொல்றீங்க.அப்ப ராஜ்யத்தில் மனிதன் ஆண்டு கொள்ளும்படியாக,சமுத்திரத்தின் மச்சங்கள் ஆகாயத்துப் பறவைகள், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்கள் எல்லாம் எங்கிருந்து வரும்?

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:
  • மத்தேயு 19:5 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?

    மத்தேயு 19:6 இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.

மேற்கண்ட வசனத்திலுள்ள ஒரே எந்த ஒரே என்பதை யாராவது சொல்லுவாங்களா..?



 

 

பரீட்சையில் கஷ்டமான கேள்வியை எல்லாம் சாய்ஸ்ல விட்டுருவாங்க! கில்லாடிங்க!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • மத்தேயு 19:5 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?

    மத்தேயு 19:6 இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.

மேற்கண்ட வசனத்திலுள்ள ஒரே எந்த ஒரே என்பதை யாராவது சொல்லுவாங்களா..?

In NT...Total Number of verses matched = 88
Total Number of words = 106



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

soul:

[ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவுக்கு நிகர் வைப்பது தேவதூஷணம்.]

 

தேவனாம் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிப்பது தேவ தூஷணம்!

 

[ஒரு வேளை ராஜ்ஜியத்தில் எங்களுக்கு மீண்டும் உங்களூக்கு போதிக்க வேண்டி வரலாம். அதற்கான பயிற்சியாக இருக்கலாம்.]

 

அப்பவும் நீங்க சொல்றதை நாங்க கேட்க மாட்டோம்!

 

[நாங்கள் நம்புவது தவறு என்பதற்கான எந்த வேத ஆதாரமும் இல்லை. ஏனென்றால் "ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்படைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டுள்ளது"

இங்கு "ஒரே" என்றால் "ஒரே"தான். ]

 

”ஒரே” தான் . நியாயத்தீர்ப்படைவது என்றால் என்ன என்பதில்தான் எல்லா சிக்கலும் இருக்கிறது

 

[நியாயத்தீர்ப்பின்போது வெட்கித் தலைகுனிவீர்கள் நண்பர்களே...]

 

நரகத்திற்கு போய் விடாதீர்கள் நண்பர்களே!

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

ஓடி ஒளிந்து கொண்டார்கள்.....

----

 

யார்???

 

Choose the Best Option

1. அன்பு

2. சில்சாம்

3. ஜான்

4. கொல்வின்

5. கோல்டா

6. பீட்டர்

7. All The Above ?

 

”ஏசா, யாக்கோபு பிறவாததற்கு முன்பே தேவன் யாக்கோபை சிநேகித்து ஏசாவை வெறுத்தது சரியா?” என்ற திரியில் ”குயவனை எதிர்க்கும் மட்பாண்டங்கள்...” என்ற திரிக்கு அன்பு ஏற்கெனவே பதில் சொல்லியிருக்கிறார்.

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 



சோல்:

----

சத்தியத்தின் பாதைக்கு என் ஆண்டவர் என்னைத் திருப்பி ஆண்டுகளாயிற்று. வெளிச்சத்தில் குழப்பமில்லாமல் சமாதானத்துடன் இருக்கிறேன். தேவன் யார்? கிறிஸ்து யார்? பரிசுத்தாவி என்றால் என்ன? மரணம், ஆத்துமா, சபை, உயிர்தெழுதல், நியாயத்தீர்ப்பு, வரப்போகும் கிறிஸ்துவின் ராஜ்ஜியம், இன்றைக்கு தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போலி குழப்ப சபைகளான வேசி சபை இவற்றையெல்லாம் வசனத்தின் மூலமாக மட்டுமே "வெளிப்படுத்தி" தேவன் நடத்துகிறார். என்னுடைய ஒவ்வொரு மூச்சும், இதயத்துடிப்பும் அவரது கன்ட்ரோலில் இருக்கிறது. சகலமும் அவரது சித்தம். அவருக்குச் சித்தமானால் மட்டுமே, அவரது கிருபை இருந்தால் மட்டுமே இருளிலிருந்து வெளிவர முடியும். நாங்கள் வந்துவிட்டோம். இனியும் ஆழமான சத்தியங்களூக்கு நடத்தப்படுவோம்.

 

 

 ஒவ்வொரு மூச்சும் இதயத்துடிப்பும் அவரது கன்ட்ரோலில் இருக்கும் போது அவர் சிந்திய ரத்தம், அளித்த மீட்பை அடுத்தவருக்கு அறிவிக்காமல் இருக்கமுடியாது, இவ்வளவு விலையேறப்பட்ட மீட்பை குறித்து அசட்டையாகவும் இருக்க முடியாது.

ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம், அதான் எல்லாருக்கும் மீட்புங்கறீங்கல்ல அப்ப நாங்களும் எப்படியோ (ராஜ்யத்தில் கற்றுக்கொண்டு) மீட்பை கண்டடைவோம்.ஆனால் நீங்கள் நம்புவது மட்டும் தவறாக இருப்பின், கொஞ்சம் யோசித்து பாருங்கள். 

நீங்க எங்கமேல இவ்வளவு கோபப்படுவது ஏன் (அஃதான் நாங்களும் மீட்பை கண்டடையும் போது).



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:

சோல்:

//It's free, but not cheap//

ஓஹோ, என்ன உளரல். ஃப்ரீயா கொடுக்றதுன்னு வந்துட்டா அப்புறம் என்ன Cheap, Costly...//

ஒருவர் அன்பின் மிகுதியால் காஸ்ட்லியான பொருளை நமக்குப் பரிசாகக் கொடுத்தாலும். அதை ஜாக்கிரதையா பத்திரமா வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதானே விரும்புவார்கள். 


 ஓஹோ, ஃப்ரீயா கிடைக்கிறதினால தான் Cheap-ன்னு நினச்சிடீங்களா...? ஐய்யய்யோ... அது அப்படியில்ல ..... விலயேறப்பெற்ற இயேசுவின் இரத்தத்தை விலையா கொடுத்து வாங்கி நமக்கு ஃப்ரீயா தறார்...!!! அத கால்ல போட்டு மிதிச்சாலும் கொடுத்தவர் பாத்துட்டு சிரிச்சுக்கிட்டே இருப்பார்ன்னும் இராஜ்யத்திலே இன்னொண்ணும் தருவாருன்னெல்லாம் நினைக்கக்கூடாது...!!! இப்ப கெடச்சத பாதுகாக்கத் தெரியல, கொடுத்தவர் கடினமுள்ள மனதுள்ளவர், விதைக்காத இடத்தில் அறுக்கிறவர், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவர், எல்லா தீமைக்கும் அவரே காரணம், பிசாசுக்கு ஒரு ரோலும் இல்லேண்ணு நினைச்சிட்டிருந்தீங்கன்னா ... இராச்சியத்தில வரும்போது நினைக்கப்படமுடியுமான்னு யோசித்துக்குங்க அவ்வளவுதான்...!!!

பி.கு. நல்ல தெளிவா வாசிங்க...!!! புரியிறவரை வாசிங்க...!!! பலமுறை வாசிங்க...!!! அதுக்குப்பெறகு விமர்சிங்க...!!! அரகுறயா வாசிச்சிட்டு போய் எதயாவது ஒளரிவைக்காதீங்க...!!! ஒங்கள பாக்கவே பரிதாபமா இருக்கு...!!! பக்கத்தில இருந்திங்கன்னா ஸ்கேலால மண்டேல தட்டி வெளங்குரவர சொல்லித்தந்து புரியவச்சிருப்போம்ல...!!! - (பீட்டர், இப்பத்தாண்டா நீ சரியான இணை Teacher)



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

----

சத்தியத்தின் பாதைக்கு என் ஆண்டவர் என்னைத் திருப்பி ஆண்டுகளாயிற்று. வெளிச்சத்தில் குழப்பமில்லாமல் சமாதானத்துடன் இருக்கிறேன். தேவன் யார்? கிறிஸ்து யார்? பரிசுத்தாவி என்றால் என்ன? மரணம், ஆத்துமா, சபை, உயிர்தெழுதல், நியாயத்தீர்ப்பு, வரப்போகும் கிறிஸ்துவின் ராஜ்ஜியம், இன்றைக்கு தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போலி குழப்ப சபைகளான வேசி சபை இவற்றையெல்லாம் வசனத்தின் மூலமாக மட்டுமே "வெளிப்படுத்தி" தேவன் நடத்துகிறார். என்னுடைய ஒவ்வொரு மூச்சும், இதயத்துடிப்பும் அவரது கன்ட்ரோலில் இருக்கிறது. சகலமும் அவரது சித்தம். அவருக்குச் சித்தமானால் மட்டுமே, அவரது கிருபை இருந்தால் மட்டுமே இருளிலிருந்து வெளிவர முடியும். நாங்கள் வந்துவிட்டோம். இனியும் ஆழமான சத்தியங்களூக்கு நடத்தப்படுவோம்.

----

உங்களை(இருவரையும்) நினைத்தால் எனக்கு உண்டாகும் வருத்தத்துக்கு அளவே இல்லை சோல் அவர்களே!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

//It's free, but not cheap//

ஓஹோ, என்ன உளரல். ஃப்ரீயா கொடுக்றதுன்னு வந்துட்டா அப்புறம் என்ன Cheap, Costly...//

ஒருவர் அன்பின் மிகுதியால் காஸ்ட்லியான பொருளை நமக்குப் பரிசாகக் கொடுத்தாலும். அதை ஜாக்கிரதையா பத்திரமா வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதானே விரும்புவார்கள். அது போல் தான் ஆண்டவர் தரும் இரட்சிப்பும். பொக்கிஷத்தைப் பெற்றது போல் இரட்சிப்பை நாம் பாதுகாக்க வேண்டும் என்று ஆண்டவரும் விரும்புகிறார்.

[ //ஊழியம் எல்லாம் செய்தோம் என்று சொல்கிறார்கள். இரட்சிக்கப்படாமலே, ஆண்டவரை அறியாமலே பெயர் கிறிஸ்தவர்களாய் இருந்து ஊழியம் செய்திருப்பார்களோ??//

அதேதான் கோல்டா. பாயிண்ட புடிச்சிட்டீங்க‌...

இப்ப நீங்க என்னென்ன செய்கிறீர்களோ அதைவிட பல மடங்கு செய்தோம்.]

 பெயர் கிறிஸ்தவர்களாய் இருந்து இப்ப பேய்க் கிறிஸ்தவர்களாய் மாறிட்டீங்க?! செய்யும் ஊழியம் செய்பவரை இரட்சிப்பதில்லை என்று புரிகிறது! ஊழியக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

சோல் அவர்களே! என் ஆலோசனை என்னவென்றால் ஒரு நாள் உபவாசம் இருந்து நீங்க செல்லும் பாதை சரிதானா என்று ஆண்டவரிடம் கேளுங்கள். தவறு என்றால் ஏதாவது செய்து திருப்புங்க ஆண்டவரே என்று உண்மையா ஜெபம் பண்ணுங்க. அப்புறம் பாருங்க. நல்ல வெளிப்பாடு கிடைக்கும். கண்டிப்பா உங்க நம்பிக்கை மாறும். God Bless You!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

//பிதாவின் தற்சொரூபம் மட்டுமே பிதா அல்ல: அதென்ன 3D உருவம்?//

 மனித உருவம் தான் 3 டி ! நீங்களும் நீங்கதான். உங்க புகைப்படமும் நீங்கதான். ஆனால் நீங்க வேற(3 டி). உங்க புகைப்படம் வேற(2 டி). அதுபோல் தான் சேரக் கூடாத ஒளியில் வாசம் செய்யும் பிதாவும் கடவுள்தான்.தன் மகிமையை, தன்மையை குறைத்துக் கொண்டு மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவின் தற்சொரூபமான இயேசுவும் கடவுள்தான். இயேசு கிறிஸ்து பிதாவின் புகைப்படம். பிதாவின் வார்த்தையின் உருவம்.

//இரட்சிப்பு என்றாலே பரலோகம்தான் என்று முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு இவைகள் புரியாது.

 சில்சாமே போவானாம்...//

சில்சாமை ஆண்டவர் சரிப்படுத்துவார்! அவர் கையில் தன்னை உண்மையாய் ஒப்புக் கொடுத்திருக்கும் எல்லோரையும் சரிப்படுத்துவார். அவ்ருக்கேற்றபடி வனைந்து மாற்றி எடுத்துக் கொள்வார். ஆனால், நீங்க அவர் கைக்கு வெளியே இருக்கீங்க.

//உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக‌... (பூமிக்கு) //

ஆமென்! அவர் இராஜ்ஜியம் வருவதாக! பூமிக்குத்தான்!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

//நாங்கள் கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறோம், நிலைத்திருப்போம். உங்களுக்குத்தான் எது கிறிஸ்துவின் உபதேசம் என்றால் என்னவென்றே தெரியாதே?

 II யோவான் 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.

பிதாவையும் மற்றும் குமாரனையும் (இரண்டு வேறு வேறு நபர்கள்) உடையவர்களாக இருப்பதால்தான் குழப்பமின்றி தெளிவாக இருக்கிறோம்.//

 

பிதா, குமாரன் மட்டுமல்ல பரிசுத்த ஆவியானவர் என்று ஒருவரும் இருக்கிறார்கள். There are 3 God personalities.

 

//மரணத்தைப்பற்றிய தெளிவில்லாத காரணத்தினால்தான் "மரித்து" பின்னர் மூன்றாம் நாள் தேவனால் எழுப்பப்பட்ட கிறிஸ்து ஒருபோதும் பிதாவாகிய தேவனாக இருக்க முடியாதென்பதை உணரமுடியவில்லை. எங்களுக்கும் இதை ஏற்றுக்கொள்வது எளிதாக இல்லைதான். கால காலமாக நம்பிக்கொண்டிருந்த பாரம்பரிய போதனைகளை எளிதில் களைய முடியாது. தேவகிருபையினால் அதை உணர்ந்துகொண்டோம்.//

உங்களை கலக்கியது யாரோ, அவங்க கழுத்தில் கல்லைக் கட்டி கடலில் போட்டால் நலமாக இருக்கும்.

II கொரி 11

3. ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.

4. எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. 

இதான் உங்களுக்கு நடந்திருக்கிறது. சர்ப்பம் வஞ்சித்து, வேறு சுவிசேஷத்தை நம்பும்படி செய்திருக்கிறது.

 

//பிதா, குமாரன் இந்த இருவரைக் குறித்துதான் புதிய ஏற்பாடு முழுவதும் எழுதப்பட்டுள்ளது. இதில் எந்த தேவ ரகசியமும் இல்லை. அது விளங்க்கிக்கொள்ளமுடியாத மறைவான சத்தியமுமில்லை. அதற்காக நாங்கள் மேசியா வான இயேசுவை கிஞ்சித்தும் உதாசீனப்படுத்தவில்லை. ரட்சகர், மேசியா, கிறிஸ்து, பிரதான ஆசாரியர், மணவாளன், சிநேகிதர், மூத்த சகோதரர், சபையோடு உலகை ஆளப்போகிற ராஜாதி ராஜா, நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவர், பிதாவின் வலதுகை போன்றவரை கனவீனப்படுத்தவும் இல்லை. நிச்சயமாக கிறிஸ்து கிறிஸ்துவே, அவர் பிதாவாகிய தேவன் அல்ல என்பதால் அவரது போதனைப்படியே ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவை மாத்திரம் தொழுகிறோம். இது மேசியாவின் கட்டளையாகும், அவரது உபதேசமாகும்.//

 

இயேசு கிறிஸ்து பிதாவின் தற்சொருபம். Multidimensional பிதாவின் 3 dimensional உருவம். மனிதனாய் அவதரித்த தெய்வம். எனவே இயேசு கிறிஸ்துவை தெய்வமாய் பார்ப்பதுதான் அவ்ருக்கு நாம் கொடுக்கும் மரியாதை.

 

//அழிவுக்கு, இல்லாமல் போவதற்கு, சாம்பலாய்ப் போவதற்கு உபயோகிக்கப்பட்ட வார்த்தையான 'அக்கினி'யை அழியாத சரீரங்களுடன் காலா காலத்துக்கு அதுவும் இயேசுவை ஏற்றுக்கொள்ளாத ஒரே காரணத்துக்காக கொடூரமான வேதனைப்படுத்தும் ஒரு இடமாக யோசிக்க பிசாசுத்தனமான சிந்தை வேண்டும். //

 

அதிக விலை கொடுத்து விலையேறப்பட்ட பொருளை தான் வாங்கிச் செல்வோம். அப்படியே அதிக விலையை ஆண்டவர் செலுத்தியிருக்கிறார். அவரது குமாரனின் விலையேறப்பெற்ற இரத்தமே சிந்தப்பட்டிருக்கிறது. எனவே இரட்சிக்கப்பட்டு விலையேறப்பெற்ற முத்தாய் விளைந்த, பொன்னாய் மாறிய மனிதர்களைத்தான் அவர் பரலோகம் கொண்டு செல்லத் தீர்மானித்திருக்கிறார் என்றால், அவரைக் கேள்வி கேட்பவன் யார்? சொத்தையும், சொள்ளையும் எதற்காக பரலோகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்?

இயேசுவின் இரத்தம் தரும் இரட்சிப்பு இலவசம் தான், ஆனால் மதிப்பு குறைந்தது இல்லை.It's free, but not cheap.

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

[இவைகளெல்லாம் நல்ல வார்த்தைகளா ?

அப்போஸ்தலர் 13:10 எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?

யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்;

மத்தேயு 12:34 விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.]

 பவுலோடும், இயேசுவோடும் உங்களை ஒப்பிடலாமா??

[காமெடியன்கள், கோமாளிகள் எல்லாம் நல்ல வார்த்தைகளோ?]

கண்டிப்பா கெட்ட வார்த்தை கிடையாது!

[நாம் பணிவிடை செய்யச்சொன்னதை மட்டும் வந்தவன் போனவனெல்லாம் கண்டனம் செய்தார்கள்.]

ஏன் திரும்ப திரும்ப அதையே சொல்றீங்க. உங்களை எல்லோரும் மன்னிச்சாச்சு. கவலைப்பட வேண்டாம்!

 



__________________
«First  <  1 2 3 4 5 6  >  Last»  | Page of 6  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard