விகர்ப்பமானவற்றைப் போதிக்கும் (மேசியாவின்) எதிரிகளான இந்த கலகக் காரர்களில் ஒரு சிறுகுழுவுக்கு மாத்திரம் மாதா மாதம் குறைந்த பட்சமாக 2500 டாலர் வருகிறதாம்; இன்னும் அடுத்த மாதம் ஒரு முக்கிய குழுவுக்கு- அதாவது வேதாகம மாணவர் குழுவுக்கு 150 கோடி சாங்க்ஷன் ஆகியிருக்கிறதாம்; வேணுமின்னா உதயகுமார் கிட்டயோ இல்லே, வர்மா கிட்டயோ கேட்டுப் பாக்கட்டும்; இவர்களில் சில அப்பாவியான குட்டி ஓநாய்களைக் காட்டி பெரிய முதலைகள் லைஃப் பில் செட்டில் ஆவதாகக் கேள்வி..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// இப்படி மூடத்தனமாய் எழுத ஒரு ஆள் அதைப் பாராட்ட ஒரு பன்னாடை.... திட்டாம என்ன செய்றது?//
மேற்கண்ட வரிகளை மல்டி லெவல் மோசடியாளன் சோல்சோலீஷன் எழுதியிருக்கிறான்; இவன் ரேஞ்சுக்கு இறங்கி எழுத கூச்சமாக இருப்பதால் நானும் நாளெல்லாம் மனம்புழுங்கி கொண்டிருக்கிறேன்; இவனுக்கு சமமாக நானும் எழுதத் துவங்கினால் தமிழ் கிறித்தவ இணைய தளமே நாறிவிடும் என்று அஞ்சுகிறேன்; ஆபாசக் கதைகளை எழுதி வெறியூட்டுபவனைவிட கேவலமான இவனை நான் திட்டுவதாக இருந்தால் அது ஒரு பாவமும் அறியாத சில கண்ணுக்குத் தெரியாத அப்பாவிகளுக்கு இழுக்காக மாறிவிடுமே என்று அஞ்சி ஒதுங்கச் செல்ல பார்க்கிறேன்; இதற்காகவே என்னுடைய கௌரவத்தையெல்லாம் விட்டு மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்துவருகிறேன்.
ஆனாலும் இதோ கடந்த மூன்று நாட்களாக அமலேக்கியனைப் போலும் சீமேயியைப் போலவும் தொடர்ந்து தூஷித்துக்கொண்டே இருக்கிறான்; நீ யாரடா எங்களை திட்டுவதற்கு...? நீயென்ன எங்களுக்கு பெரியண்ணனா..? சிங்கிள் டீக்காவது உன்னிடம் வந்திருக்கிறோமா...உனக்கும் எமக்கும் என்ன...தறுதலைங்க என்று எழுதியிருக்கிறாய் அல்லவா...அது யாரை எழுதினாயோ கர்த்தர் அறிவார்... ஆனால் இந்த வரிகளை எனக்கென்றே எடுத்துக்கொள்ளுகிறேன்,
நான் ஒரு ஐஎஸ்ஐ தறுதலையாக்கும்; எனது தகப்பனார் எனது 13 வயதிலேயே மரித்துப்போனதால் எனது இரு தம்பிகளையும் ஒரு தங்கையையும் காப்பாற்ற சென்னை நகரத்தின் தெருக்களில் தறுதலையாக சுற்றியவன்... ஆனால் என் தகப்பனாரோ எனது தாயாரோ தறுதலைகள் அல்ல...பெரும்செல்வந்தர்களாக இருந்தும் அவர்கள் கிறித்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக சொத்து சுகங்களை தியாகம் செய்துவிட்டு வந்தவர்கள்; அவர்கள் நிமித்தம் நாங்கள் தறுதலைகள் ஆனோம்; இன்று கர்த்தருடைய பெரிதான கிருபையால் எனக்கும் வோட்டர் ஐடி முதலாக சமுதாயத்தின் அங்கம் என்னும் அனைத்து அங்கீகாரம் உண்டு;எனது பிள்ளைகள் இன்று தறுதலைகள் அல்ல.
நீ இதுபோன்ற மோசமான வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்து எழுதுகிறாயோ அல்லவோ அறியேன், ஆனாலும் எழுதிய பாவத்துக்காவே ஒரு பாவமும் அறியாத உன் சந்ததியாரை தறுதலையாக்கப் போகிறாய்...உன்னுடைய எழுத்துகளை பதித்து குளிர்காயும் கோவை சொறியன் (VNK) முச்சந்தியில் நிறுத்தப்படுவான்... உன் வீடு பெருமை பென்ஷன் பெருமை கௌரவமான வேலை பெருமை போன்ற அனைத்து பெருமைகளும் அடித்து நொறுக்கப்பட்டு உச்சந்தலையில் இடி இறங்கும்படியான செய்திகள் உனக்கு வந்துசேரும்; இதுவரை (மேசியாவின்) எதிரிகளான உங்களை நோக்கி வேதத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து சாபவார்த்தைகளுடன் சாதாரண தெள்ளுப்பூச்சியைப் போன்ற என்னை தூஷித்த பாவம் உங்கள் தலையின் மேல் நெருப்பாக குவிகிறது; விளைவுகளை சந்திப்பீர்கள்; "நீதிமான்களைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்" என்ற வேதவார்த்தை சத்தியமானால்- நீ அந்த வார்த்தையை நம்புகிறவனாக இருந்தாலும் சரி நம்பாவிட்டாலும் சரி, யார் நீதிமான், யார் குற்றவாளி என்பது விளங்கியே தீரும்; பார்க்கப்போகிறேன். சிலருடைய பாவங்கள் நியாயத்தீர்ப்புக்கு முந்திகொள்ளும் என்று வேதம் சொல்லுவது உண்மையானால் அந்த சிலரில் நீயும் சிக்கவைக்கப்படுவாய்.
காஞ்சிபுரம் அருகே ஆம்னி பேருந்தில் கரிக்கட்டைகளான 21 அப்பாவிகளைவிட நீங்கள் நல்லவர்களோ...இனி உங்களுடன் எந்தநிலையிலும் சமரசத்துக்கு வாய்ப்பே இல்லை;முழுமூச்சுடன் வருகிறேனடா... உனக்கு மட்டுந்தான் தேசபக்தி, கௌரவம் எல்லாம் இருக்கிறதா..? சாதாரண குடிமகனுடைய உரிமைகளைக் குறித்து அறியாத முட்டாளாக இருந்துகொண்டு நீயெல்லாம் வேதத்தை எடுத்து கேள்வி கேட்பாய் அதற்கு நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்கவேண்டுமா..? எங்களை கேள்வி கேட்கவும் திட்டவும் நீ யாரடா ..? என்ன முடிவை நோக்கி நீங்களெல்லாம் சென்று கொண்டிருக்கிறீர்கள், என்னிடம் உங்களுக்கு என்ன வேண்டும்...? ஆரோக்கியமான விவாதத்துக்கு வரவே மாட்டீர்களா..? சொந்தமாக யோசிக்கக்கூடத் திராணியில்லாமல் நாங்க எழுதுவதையே காப்பி அடித்து காலத்தை ஓட்ட வெட்கமாக இல்லை..? நீ மானஸ்தனா இருந்தா நான் உன்னைக் குறிப்பிடும் தனிச் சொற்களைப் பயன்படுத்தாமல் யோசித்து எழுது... நானும் உன்னுடைய அண்மைய ஒவ்வொரு வரிக்கும் தகுந்த பதிலை ஆயத்தம் செய்துகொண்டு வருகிறேன்; நீயும் என்னுடைய வாதங்களில் தவிர்த்துவிட்டு பேடியைப் போல கண்டும் காணாமல் ஓடிப்போன கேள்விகளுக்குரிய பதிலைக் கொடுப்பதற்கு முயற்சி பண்ணு.இது உனக்கு இறுதி எச்சரிக்கை..!
உன் அருவருப்புகளை நுகர்ந்து செல்லும் ஒருவனுக்காவது மனசாட்சி என்ற ஒன்று இருக்குமானால் எனக்கு எழுதட்டும்;மற்றபடி கருவாட்டு கடையில் மொய்க்கிற ஈக்களைப் போல கூடுகிற கூட்டத்தை வைத்துக்கொண்டு நீ கிறித்தவனாகி விடமுடியாது.இதைக் கூட திருடுவாய் என்பது எனக்குத் தெரியும்; ஏனெனில் உனக்கு சொந்தமாக சிந்திக்கத் தெரியாது அல்லவா... இரஸல் எழுதிக் கொடுத்த 6 சுவிசேஷமே உனக்கு வேதம்...அவனால் கற்பழிக்கப்பட்ட நீ அம்பாயப்பட்டு காற்றை பிரசவித்து காற்றில் கரைந்துபோவாய்... பதரைப் போல பறந்துபோவாய். டேய்....நான் பன்னாடையாகவே இருக்கிறேன்... அதில் ஏதேனும் கொஞ்சம் விஷயம் இருக்கும்...ஆனால் நீ ஒன்றுக்கும் உதவாத பாவாடையாக இருக்கிறாயே... ஹோமோ பார்ட்டியான இரஸலுடன் இருக்கிறாயே அது தானே அசிங்கம்... பன்னாடை தான் ஏற்றுக்கொண்ட பணியை நிறைவேற்றிய நிம்மதியில் இருக்கும்; ஆனால் பாவாடை..? இரஸல் குளவிகளையல்லவா பிரசவித்திருக்கிறான்..? நீ கொளுத்தப்பட்டு சாம்பலாய் போவாயே... அதுதானே பரிதாபம்... நீ உலகத்தான் அல்லவா, நான் உலகத்தான் அல்ல...எனவே நீ என்னை பகைக்கிறாய்... பெரியவர் சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும்..! chillsam@rocketmail.com
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மத்தேயு 22ம் அதிகாரம் 30 வசனத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. நமது அன்பிற்குரிய சகோதரர் கொள்வினுக்கும்(கொள்வன் - அச்சுப்பிழை) அவரது சித்தப்பா கொடுப்பின் (கொடுப்பன் - அச்சுப்பிழை) என்பவருக்கு மட்டும் உயிர்த்தெழுதலில் பங்கில்லையாம். மற்ற எல்லாரும் உயிர்த்தெழுவார்கள் என்றே விசுவாசிக்கிறோம்.
இனியாகிலும் அவர்கள் யாரையுமே ஒருமையிலும் தரக்குறைவாகவும் எழுதாமல் மாண்பைக் காத்துக்கொள்ள பட்சமாக வேண்டுகிறேன்; அப்போது தான் ஆரோக்கியமான விவாதத்தை நடத்திச்செல்ல முடியும்; யாருடைய சொந்த விவகாரங்களையுமே தொடவேண்டாம்.
முக்கியமாக அண்ணன் அகஸ்டின் அவர்களைக் குறித்து ஒருமையிலும் தரக்குறைவாகவும் எழுதியிருப்பவற்றையும் திருத்தினார்கள் எனில் இன்னும் அதிகம் மகிழ்வேன்; விமர்சனங்கள் வழக்கம் போல வரவேற்கப்படுகின்றன.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இங்கே பதிக்கப்பட்டிருக்கும் பக்கத்துவீட்டு பக்கங்களைக் குறித்து எனது அன்புக்குரிய வாசகப் பெருமக்கள் ஆச்சரியப்படவேண்டாம்; இது கடந்த வாரம் முழுவதும் போராடிக்கொண்டிருந்த கோல்வின் அவர்களுக்காகவும் நம்முடைய நியாயங்களுக்காகவும் அடியேன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எழுந்துபோராடியதன் விளைவாகும்;இதற்கான பின்னணி காரணங்களும் தொடர் விவாதத்தையும் சலசலப்பையும் உண்டாக்கும் காரியங்களும் பல இருந்தாலும் அதையெல்லாம் தொடாமல் சற்று நானே அமர்ந்திருக்க விரும்புகிறேன்.
இதில் ஒரு நன்மையான காரியம் என்னவென்றால் நம்மையும் மனிதர்களாக ஏற்றுக்கொண்டு மரியாதையுடன் குறிப்பிடத் துவங்கியிருக்கிறார்கள்; அரசியல்வாதிகள் கூட எட்டாத உச்சங்களை வார்த்தைகளில் கொட்டினார்கள்; "இனிய உளவாக இன்னாது கூறல் கனிஇருப்ப காய்கவர்ந் தற்று" எனும் குறள் மொழிக்கேற்ப செயல்படாது நானும் அவர்களுடைய சூழ்ச்சியில் பலியாகி என்னை இழந்தேன்.
இனியாகிலும் அவர்கள் யாரையுமே ஒருமையிலும் தரக்குறைவாகவும் எழுதாமல் மாண்பைக் காத்துக்கொள்ள பட்சமாக வேண்டுகிறேன்; அப்போது தான் ஆரோக்கியமான விவாதத்தை நடத்திச்செல்ல முடியும்; யாருடைய சொந்த விவகாரங்களையுமே தொடவேண்டாம்.
முக்கியமாகஅண்ணன் அகஸ்டின் அவர்களைக் குறித்து ஒருமையிலும் தரக்குறைவாகவும் எழுதியிருப்பவற்றையும் திருத்தினார்கள் எனில் இன்னும் அதிகம் மகிழ்வேன்; விமர்சனங்கள் வழக்கம் போல வரவேற்கப்படுகின்றன.
மானங்கெட்டு போய் பிச்சையெடுத்து குடும்பமாக தின்றானுங்க... போன்ற சொல்லாடல்கள் யார்மீது செலுத்தினாலும் அதனைத் தொடர்ந்து எதிர்ப்போம்; நான் உன்னையா சொன்னேன் போன்ற சிறுபிள்ளைத்தனமான வாதங்கள் தேவையற்றது; இதன்காரணமாகவே இரஸல் பற்றியும் மற்றவர்களைக் கீழ்த்தரமாக விமர்சிப்போரின் வாழ்க்கை முறை குறித்து பதிலுக்கு பதில் ரீதியில் தாக்கவேண்டியதாக இருக்கிறது;பொது நபர்களைக் குறித்து தாராளமாக விமர்சிக்கலாம்;ஆனால் அதில் மரியாதையும் மாண்பும் காக்கப்படவேண்டும் என்பதே நம்முடைய உள்ளத்தின் அவா.
(தொடரும்...)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஊழியர்களைத் தரம்பிரிக்கும் ஊழியம் ஒன்று இருக்கிறது. யவ்வன ஜனமாம். இவர்களுக்குப்பிடிக்காத ஊழியர்களுக்கு ஒரு பட்டியல் வைத்திருக்கிறார்கள். ஆல்வின் தாமஸ் முதல் பி சி ஜியஃப்ரி வரை. புதிதாகப்பட்டியலில் யார் யார் சேரப்போகிறார்களோ என்பது சஸ்பென்ஸ்...
யார் யார் ஃப்ராடு, யார் யார் பரவாயில்லை, யார் யார் தேவலாம் என்று ஒரு லிஸ்ட் போட்டு போஸ்டர் அடித்து ஒட்டினால் ஜனங்களை அந்தக் 'கள்ளத் தீர்ககதரிசி' களிடமிருந்து காப்பாற்றலாமே...
ஆனால் நமக்குத்தெரிந்ததெல்லாம் சத்தியத்தை அறியாத எந்த சபையும் போலிசபை. பிதா யார்? குமாரன் யார்? பரிசுத்த ஆவி என்றால் என்னவென்று தெரியாத, மரணம் பற்றி அறியாத, உயிர்த்தெழுதல் பற்றி போதிக்காத, தேவனை கோடாகோடி ஜனங்களை நரகத்துக்கு அனுப்பும் ஒரு கையாலாகாதவராகக் காண்பிக்கும் எந்த ஒரு அமைப்பும் கிறிஸ்துவுக்கு விரோதமானது.
வசனத்தை ஆராய்ந்தறியாத எவரும் சத்தியத்தின் ஒரு சிறு பகுதியைக்கூட உணரமுடியாது.
சில்சாம்: //அதுமாத்திரமல்லாமல் நான் எழுதியதை எப்போது மறுத்தேன்,மாற்றி எழுதினேன் என்றே தெரியவில்லை;அப்படியானால் என்னை கையும் களவுமாகப் பிடிக்கும் வாய்ப்பு இணையத்தில் அதிகம் உண்டே;இதோ என்னுடைய எழுத்தை கொஞ்சமும் வெட்கமில்லாமல் காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றான்;அவனுடைய தளத்துக்குள் நுழைய முடியாத எனக்கு இதுபோன்ற மாபெரும் வாய்ப்பை அவனே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான்; //
நீர் சொல்லாட்டியும் உன் சகாக்கள் சொல்லுவார்களே, சில்சாம் இப்படி எல்லாம் எழுதுவதே கிடையாது என்று!! இந்த தளத்தில் இருப்பதை தான் எல்லாவற்றையும் நீக்கி விட்டாகிவிட்டது, அதை நீக்கியவர் நான் அல்ல, நீரே!! மேலும் இந்த தளத்தில் நுழைய முடியாத அளவிற்கு நான் ஒன்றையும் செய்யவில்லையே, இவர் இன்னும் இந்த தளத்தில் உறுப்பினராக தான் இருக்கிறார்! இவர் எழுதிய இதுவே ஒரு பொய் பிரச்சாரம் தான்!! ஊழியர்களை குறித்து உம் தளம் குற்றம் சொல்லுவதில்லை என்று கொல்வின் சொல்லுகிறார், ஆனால் உம் தளம் அப்படியாக இருக்கிறதா!!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//MLM ஒரு கேவலமான பொழைப்பு என்பதில் சந்தேகமே இல்லை! சூதாட்டம் போல பலரிடம் இருந்து சுரண்டி ஒருவனிடம் குவிப்பது. ஒரு வீணாய் போன பத்து ருபாய் பெறாத Paste ஐ எதாவது பொய் சொல்லி 100 ரூபாய்க்கு தான் விற்காமல் அடுத்தவனை ஏமாற்றி விற்க சொல்லுவதுதாம் MLM .//
ஜாண் அறிய வேண்டியது. நீர் வாஙகும் ஒவ்வொரு பொருளுடைய மதிப்பும் அதனுடைய 20%தான் என்று அறிவீரா? ஒரு 20ரூ பெறுமான பொருளைத்தான் நீன் 100ரூபாய் கொடுத்து வாங்குகிறீர். உம்முடைய 80ரூபாயில் வேறு யாரைரோ அவன் ஹிந்துவோ, முஸ்லீமோ அவனைப் பணக்காரனாக்கிக்கொண்டிருக்கிறீர். அதாவது உமது வருமானத்தில் 80 சதவிகிதம் அடுத்தவனை பணக்காரனாக்குவதற்குப் பயன்படுகிறது. இந்த 80 சதவிகிதத்தைத்தான் நேரடி வர்த்தகத்தில் இதில் பங்குபெறுவோர்க்கே பிரித்தளிக்கப்படுகிறது,.
உம்முடைய மேதாவித்தனத்தால் மற்றவர்களைக் குற்றம் கூறக்கூடாது.
//நான் ஒரு மேடைப்பாடகன் என்று மிக ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்; போட்டோ ஃப்ரேம் தொழில் செய்பவன் என்றும் சொல்லிவிட்டேன்;எனக்கு சபை கிடையாது என்றும் சொல்லிவிட்டேன்;இத்தனை மறுப்பும் விளக்கமும் கொடுத்தபிறகும் என்னைத் தொடர்ந்து கீழ்த்தரமாக எழுதிவரும் உன்னிடம் அதற்கான நிரூபணத்தை தரச்சொல்லியும் அதிகபட்சமாக என்னைக் குறித்து நீ கேள்விபட்ட தகவல்களையெல்லாம் எனக்கு மெயில் அனுப்பி சரிபார்த்துக்கொள்ளச்சொல்லியும் பகிரங்கமாக அறிவித்துவிட்டேன்;இதற்கு மேலும் நான் சபை நடத்துவதாகவும் காணிக்கை வாங்கி பிழைப்பதாகவும் நீ குற்றஞ்சாட்டினால் அதனை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு உன்னையே சாரும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்//
நண்பர் சில்சாமுக்கு,
நீர் சொல்லிய விளக்கங்கள் உண்மையாக இருக்கும்பட்சம் உலகிலேயே அதிக சந்தோஷப்படுப்வன் நானாகத்தான் இருக்கமுடியும். நண்பர் அறிய வேண்டியது, இதுவரை நான் பதித்த எந்த பதிவுகளுக்கும் நீங்கள் சுயமாக சம்பாதித்துக்கொண்டிருப்பதாக எனக்கு பதிலளித்ததாகத் தெரியவில்லை. உண்மையிலேயே. மேலும் ஊழியக்காரர்களுக்கு நீர் வக்காலத்துவாங்கியதால் நானும் நீங்கள் அடுத்தவர் பணத்தில்தான் வாழ்கிறீர்கள் என்று எண்ணிவிட்டேன். உண்மையிலேயே தவறுக்கு வருந்துகிறேன்.
நீர் காணிக்கை என்று யாரிடமும் ஒரு சல்லிக்காசு கூட வாங்கியது இல்லையென்றால். நான் உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய ஆதங்கமெல்லாம் கடவுள் பேரைச் சொல்லி வயிறுவளர்க்கும் கூட்டத்தின் பேரில்தான். நீங்கள் தொழில் செய்தே ஜீவிக்கிறீர்கள் என்பதை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
அதே சமயம் தங்கள் தள அன்பர் திருவாளர் கொல்வின் எந்த விதமான முகாந்தரமும் இல்லாமல் நான் சபை நடத்தி பிழைப்பதாக குற்றம் சாட்டியதால் வந்த விவாதங்களே நடந்தவைகள்.
தவறு இருப்பின் திருத்திக்கொள்ளுவதற்கு யோசிப்பதில்லை நான். அதே போல மல்டி லெவல் மார்க்கெட்டிங் மீது உங்களுக்குள்ள அபிப்ராயம் நியாயமானதே. ஏனென்றால் எப்படி சத்தியத்தை தெளிவாக அறியவில்லையோ அதே போலத்தான் இந்த விஷயத்திலும்.
திறந்த மனதுடன் கற்றுக்கொள்ளும் நோக்கத்துடனும் இருந்ததால்தான் நான் உண்மையை, சத்தியத்தை புரிந்துகொள்ள நேர்ந்தது. நானும் உங்களைவிட ஒரு வைராக்கியமான ரெகுலர் கிறிஸ்தவனாகத்தான் (அறியாமையில்) 2007 வரை இருந்தேன்.
அதுகுறித்து நான் குறையாகக் கூறவில்லை. ஏனென்றால் உளையான சேற்றிலிருந்துதான் தேவன் என்னைத் தூக்கியெடுத்தார். உண்மையில் ஒரு சில ஊழியர்களைக் குறித்து நீர் பகிரங்கமாக விமர்சிப்பதை நான் ரசித்தேன். இது என் உள்ளத்தின் வெளிப்பாடு. யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. வசனத்துக்கு எதிரான உபதேசத்துக்கு எதிராகவே இந்தக் கோபம். தனிப்பட்ட நபர்களைத் தாக்கியல்ல....
நீங்கள் உண்மையில் உழைத்துதான் வருமானமீட்டுகிறீர்கள் என்றால் என் குற்றச்சாட்டு உமக்குச் செல்லாது...
-- Edited by soulsolution on Saturday 4th of June 2011 10:14:39 PM
அதனால் நீர் கவலைப்பட வேண்டியதேயில்லை. தேவனுக்கு முன்பாக நாம் நிர்வாணிகளாய் இருக்கிறோம்.
MLM குறித்த உம்முடைய கண்ணோட்டம் எனக்குப் புதிதல்ல. எப்படி பெருவாரிக்கிறிஸ்தவம் நரகம், திரித்துவம், போன்ற கோட்பாடுகளில் ஒற்றுமையாக இருக்கிறதோ அதே போலத்தான் மல்டி லெவல் மார்கெட்டிங் மீதும் ஒரு துர் அபிப்ராயம் இருக்கிறது.
என் மூலமாய் யாராவது ஒரு பைசா கூட இழந்திருந்தால் அதை நூறத்தனையாய் திருப்பிச் செலுத்த நான் தயார்...
ஆனால் உண்மையென்ன தெரியுமா நண்பரே, இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்காக அநேகர் என்னை தங்கள் சொந்த சகோதரராக பாராட்டுகிறார்கள். எங்களுடைய உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் (with money back guarantee) மூலமாக யாரும் எந்தவித நஷ்டப்படாதவண்ணமே நான் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். என் மூலமாய் யாராவது நஷ்டப்பட்டிருதால் அது குறித்து தெரிவிக்க நீர் கடமைப்பட்டுள்ளீர்.
இது போல அனேகருக்கு இந்தப் பொருட்கள் உபயோகமாக இருக்கின்றது முழுக்க முழுக்க சத்தியம். பிரச்சனை வந்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்... இது போல அனேகம் சாட்சிகள் உலகமெங்கும் உண்டு.... ஏற்றுக்கொள்வது ஏற்காததும் உம் இஷ்டம்...
உண்மை உண்மையே!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// மல்டி லெவல் மார்கெட்டிங் பற்றி எல்லாம் தெரிந்த நண்பரே. உனக்கு ஒரு பகிரங்கமான சவால் நான் சார்ந்திருக்கும் K-Link Healthcare India Pvt Ltd ஒரு மோசடி நிறுவனம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபி. இல்லாவிட்டால் அதுபற்றி பேசாதே. சும்மா கத்துவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
உன் போன்ற பிச்சைக்காரப் பேர்வழிகள், அடுத்தவர் பணத்தில் தானும் குடும்பமும் வெக்கமில்லாமல் வயிறுவளர்த்து உயிர்வாழும் ஜந்துக்களுக்கு, வேலை செய்யாத சோம்பேறிக் கூட்டத்துக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்லை.
வாயில் போடும் ஒவ்வொரு கவளம் உணவும் அடுத்தவனிடம் கடவுள் பெயரைச் சொல்லி சுரண்டிய பணத்தில்வந்தது என்ற உறுத்தல் இருந்தால் நீயும் உன் குடும்பமும் சாப்பிடுமா?
II தெசலோனிக்கேயர் 3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.(இருந்தாலும் வெக்கமில்லாமல் தினமும் வேளா வேளைக்குச் சாப்பிடுகிறீர்களே உங்களுக்கு வெக்கமில்லை)*
யூதாஸை "சிநேகிதனே.." என்றழைத்த ஆண்டவரும்கூட இதுகுறித்து ஆச்சர்யப்பட்டார்; நீங்களெல்லாம் யூதாஸின் வழிவந்தவர்களல்லவா அதனாலேயே என்னை "நண்பரே..." என்று அழைக்கிறீர்கள் போலும், ஆனாலும் ஸாரி பாஸ்...உங்களுக்கு என்னால் நண்பராக முடியாது;
நான் போலியாக யாருடனும் பழகும் பழக்கம் இல்லாதவன்;உதட்டளவில் ப்ரதர் என்று சொல்லும் வழக்கமும் எனக்கில்லை;எனவே உங்களை ஃபேஸ்புக் (facebook) போன்ற தளங்களில் சந்தித்தாலும் ர்க்வஸ்ட் (request) அனுப்புவதில்லை;
இன்னும் என்ன சொல்ல...? நீங்கள் தூஷிப்பதைக் குறித்து நான் கவலைப்பட்டால் நான் செய்யும் காரியத்தை செய்வதற்கு வேறு ஆள் இருக்காது; என்னைப் போன்ற இன்னொரு ஆளை ஆயத்தம் செய்துவிட்டு ஓய்வுபெறுகிறேன் சரியா...? அதுவரை உங்கள் தூக்கத்தைக் கெடுப்பேனடா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// மல்டி லெவல் மார்கெட்டிங் பற்றி எல்லாம் தெரிந்த நண்பரே. உனக்கு ஒரு பகிரங்கமான சவால் நான் சார்ந்திருக்கும் K-Link Healthcare India Pvt Ltd ஒரு மோசடி நிறுவனம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபி. இல்லாவிட்டால் அதுபற்றி பேசாதே. சும்மா கத்துவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
உன் போன்ற பிச்சைக்காரப் பேர்வழிகள், அடுத்தவர் பணத்தில் தானும் குடும்பமும் வெக்கமில்லாமல் வயிறுவளர்த்து உயிர்வாழும் ஜந்துக்களுக்கு, வேலை செய்யாத சோம்பேறிக் கூட்டத்துக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்லை.
வாயில் போடும் ஒவ்வொரு கவளம் உணவும் அடுத்தவனிடம் கடவுள் பெயரைச் சொல்லி சுரண்டிய பணத்தில்வந்தது என்ற உறுத்தல் இருந்தால் நீயும் உன் குடும்பமும் சாப்பிடுமா?
II தெசலோனிக்கேயர் 3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.(இருந்தாலும் வெக்கமில்லாமல் தினமும் வேளா வேளைக்குச் சாப்பிடுகிறீர்களே உங்களுக்கு வெக்கமில்லை)*
*பிற்சேர்க்கை என்னுடையது. //
ஏம்ப்பா சோலு உனக்கு கொஞ்சங்கூட மனசாட்சியே கிடையாதா,இப்போது தானே ஸ்டார்ட் பண்ணியிருக்கேன்;நான் உனக்கு புரியற மாதிரி தமிழில் தான எழுதியிருக்கிறேன்;அதுக்குள்ள சவாலெல்லாம் விட்டு ஏன் டென்ஸன் ஆகி , டென்ஸன் பண்றே..?
மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) தொழில் மோசடியான தொழில் என்று நான் யாருகிட்ட எதற்காக நிரூபிக்கணும்..? அது ஊரறிஞ்ச இரகசியமாச்சே..! நீ மொட்டையடித்து- மொட்டையடிக்க அனுப்பியவனையெல்லாம் கூப்பிட்டு அது மோசடியான தொழில்'னு நிரூபிக்கணுமா..? அவன் போட்ட பணத்தை எடுக்கறதில தான கவனமா இருப்பான்..?
இத பாரு நான் வசனத்தைப் போட்டு எதாவது எழுதியிருக்கிறேனா,ஏன்னா வசனம் தேவையானா நானே படிச்சிக்குவேன்,ராஸா;ஒனக்கு வேணுமின்னா நீயே படிச்சுக்கோ, நீ எனக்கு வசனம் சொல்லிக்கொடுக்கவும் வேண்டாம் நான் ஒனக்கு சொல்லிக்கொடுக்கவும் ஆயத்தமாக இல்லை;நான் படிக்கும் வேதாகமத்திலுள்ள வசனத்தை எனக்காக -என்னை நோக்கி பேசுவதாகவே வாசிக்கிறேன்;
நாலு பேர சேத்து வெச்சுக்கினு காஞ்சிப் போன போண்டாவும் பஜ்ஜியும் ஊசிப்போன சட்னியும் வாங்கி வைத்துக்கொண்டு வேத ஆராய்ச்சி என்ற பெயரில் சகோதரருக்கு விரோதமான தூஷணங்களை விவாதிக்கும் வழக்கம் எங்களுக்கு இல்லை; உங்கள் சபையில் அதுதானே முழுநேர ஊழியமா நடக்குது..?
பாவத்தைக் குறித்து கண்டித்துணர்த்தும் பிரசங்கத்தைவிட இரஸலின் ஜாலிலோ ஜிம்கானா பிரசங்கத்துக்கு பல குடிகாரன்களும் ஹோமோ பார்ட்டிகளும் வட்டிக்கு விட்டு சம்பாதிப்பவனும் யாருக்கும் அடங்காமல் இஷ்டம் போல வாழ நினைக்கும் டோன்ட் கேர் ஆசாமிகளும் வருவது தெரிந்த விஷயந்தானே..?
ஏரியஸ் எவ்வழியோ அவ்வழியே இரஸல் வழியும்... இரஸல் எவ்வழியோ அவ்வழியே உங்கள் வாநோகொ (VNK) கூட்டத்தாரும்; உங்களுக்குள்ளே ஒற்றுமையில்லாமல் நான் அவனைச் சேர்ந்தவனில்லை; ஆனால் ஐக்கியம் உண்டு; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுவோம் இதமாத்திரம் ஏற்கமாட்டோம்; ஆனா ஒரு காரியத்துல மட்டும் ஒன்னு சேந்துக்குவோம், இயேசுவை தொழத்தகக தெய்வமா ஏற்கமாட்டோம் என்று நீங்களெல்லாம் கஜைகட்டி நிற்பது எங்களுக்குத் தெரியாதா..? எனவே தான் உங்களை மேசியாவின் எதிரி என்கிறோம்; ஒரே நேரத்தில் யெகோவா தேவனின் கட்டளையை ஏற்க மறுத்து அவருக்கே பாடம் எடுக்கும் அதிகப்பிரசங்கிகள்தானே நீங்களெல்லாரும்..?
இந்த நிலையில் உன்னைப் போன்ற ஈனப்பிறவிகளெல்லாம் எழும்பி என்னைப் போன்ற சாதாரண பிச்சைக்காரர்களிடம் போராடிக்கொண்டிருப்பது காலத்தின் கோலமய்யா..! நான் சாதாரண வழிப்போக்கன் பலமுறை அறிவித்துவிட்டேன்;ஆனாலும் உன் மரமண்டையில் ஏறுவதே இல்லை;நீ என்னிடத்தில் என்ன எதிர்பார்க்கிறாய் என்றும் தெரியவில்லை;என் வருமானத்தில் பங்கு வேண்டுமா அல்லது உழைக்காமல் சாப்பிடுவது எப்படி என்று உனக்கு சொல்லிக்கொடுக்கவேண்டுமா,எது உன் தேவை..?
ஊரில எவ்வளவோ பிச்சைக்காரன் இருக்கிறான்,அவனையெல்லாம் விட்டுவிட்டு என்னையே டார்கெட் பண்ணும் இரகசியம் என்னவோ..? என்னை வளைத்துப்போட அல்லது அடக்கியாள நினைக்கிறாய் சரிதானே..? அதுக்கு இப்படியா அசிங்க அசிங்கமா திட்டுவது...இரகசியமா ஆள்விட்டனுப்பி ஒரு நல்ல பேரத்துக்கு ஏற்பாடு பண்ணலாமில்ல..?
நான் பிச்சையெடுத்து என் குடும்பத்த காப்பாத்தினா உனக்கு ஏன் பத்திக்கிது..? என்னை நம்பறவன் எனக்கு பிச்சைபோடறான்,உன்னை நம்பறவன நீ ஆசை வார்த்தை பேசி மொட்டையடிக்கிறே, நீயே மொள்ளமாரித்தனம் பண்ணிக்கினு என்னை சொல்லவந்துட்டாயா..?
நீ வேத ஆராய்ச்சி என்ற பெயரில் கூடுவதே உன் வியாபாரத்த டெவலப் பண்ணவே என்கிறேன், நான்; இதைவிட வேறொரு மோசடி இருக்கமுடியுமா..? உன்கிட்ட வேதத்தை கற்க வருவோரை தந்திரமா பேசி அவர்களை உன்னுடைய மோசடி பிஸினஸில் இழுத்துப்போடுவதைவிட நான் கௌரவமான முறையில் மேடையில் பாடி மக்களை சந்தோஷப்படுத்தி காசுவாங்கி என்னுடைய குடும்பத்தை கௌரவமான முறையில் காப்பாத்துவது மோசமானதா என்ன..?
நான் ஒரு மேடைப்பாடகன் என்று மிக ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்; போட்டோ ஃப்ரேம் தொழில் செய்பவன் என்றும் சொல்லிவிட்டேன்;எனக்கு சபை கிடையாது என்றும் சொல்லிவிட்டேன்;இத்தனை மறுப்பும் விளக்கமும் கொடுத்தபிறகும் என்னைத் தொடர்ந்து கீழ்த்தரமாக எழுதிவரும் உன்னிடம் அதற்கான நிரூபணத்தை தரச்சொல்லியும் அதிகபட்சமாக என்னைக் குறித்து நீ கேள்விபட்ட தகவல்களையெல்லாம் எனக்கு மெயில் அனுப்பி சரிபார்த்துக்கொள்ளச்சொல்லியும் பகிரங்கமாக அறிவித்துவிட்டேன்;இதற்கு மேலும் நான் சபை நடத்துவதாகவும் காணிக்கை வாங்கி பிழைப்பதாகவும் நீ குற்றஞ்சாட்டினால் அதனை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு உன்னையே சாரும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
நீயும் உன் கூட்டாளியும் கௌரவமான விமானப் படை பணியில் 20 வருடம் சேவை செய்திருப்பதை அறிந்து பெருமைகொள்கிறேன்; ஆனால் வெறும் 4 வருடத்தில் நீ கெட்டுப்போய் இத்தனை கொடூரமானவனாக மாறக்காரணமாக இருந்தது இரஸல் எனும் வேசியின் உபதேசத்தினால் என்றால் எத்தனை பயங்கரம்..? அவன் எச்சில் அத்தனை வேகமாக நோயை பரப்புகிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறதப்பா..!
நீயும் உன் கூட்டாளியும் யுத்தவீரர்கள் அல்ல என்பதையும் சூது வாது தெரியாத மென்மையான நபர்களாகவே இருந்திருக்கிறீர்கள் என்பதையும் இது உங்களுடைய பிறவி குணமல்ல என்பதையும் அறிந்திருக்கிறேன் ; ஆனால் நீங்கள் இரஸல் எனும் வேசியின் உபதேசத்தினால் கற்பழிக்கப்பட்டதிலிருந்து இதுபோன்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் உண்மையிலேயே வேதத்தையும் அதன் வசனங்களையும் நேசிப்பவர்களாக இருந்தால் பேதுரு சொன்னது போல ஜெபிப்பதிலும் வேதத்தை வாசிப்பதிலும் மட்டுமே உங்கள் முழுநேரத்தையும் செலவிட்டு செல்போன் கார் மற்றும் எந்த நவீன வீட்டு உபயோகக் கருவிகளையும் பயன்படுத்தாமல் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல வாழ்ந்து காட்டவேண்டும்; நீங்கள் அதை செய்யத்துவங்கினால் நீங்கள் எங்களுக்கு உபதேசிக்காமலே உங்கள் வழிக்கு அடுத்த நிமிடமே மாறிவிடுவோமே;
அதையெல்லாம் விட்டு விட்டு அடுத்த தெருவில் கஞ்சா விற்கும் ப்ளேடு பக்கிரி பக்கத்து வீட்டுல பால் வியாபாரம் பண்ணும் பால் மாடு கோவிந்தன் பாலில் தண்ணீர் கலப்பதாகக் குற்றஞ்சாட்டுவதுபோல இருக்கிறது உங்கள் கூட்டத்தாரின் வெற்று வாதங்கள்;அதிலும் மோசமான மல்டி லெவல் மார்க்கெட்டிங் சூதாட்ட வியாபாரத்தில் வரும் வருமானத்தில் ஆள்சேர்த்து பிரியாணி போட்டு தல கறியைத் தின்று வாலாட்டும் நாய்களான நீங்களா என்னை குறைகூறுவது..? நீ ஆள்சேர்ப்பதும் பத்துப்பேர் முன்பாக நின்று பேசுவதும் இல்லை என்று உன்னால் மறுக்கமுடியுமா..? நீ பேசுவதற்கு பிரதியுபகாரமாக தல என்ற அந்தஸ்தும் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் இழுத்துப்போட சில அப்பாவிகளின் தொடர்பும் கிடைக்கிறதா இல்லையா..? ஆம் அல்லது இல்லை என்க.
போப்பா... போய் தொழில கவனி... டயத்த வேஸ்ட் பண்ணாதே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// இதோ இவன் எழுதியதை அப்படியே வெளியிடுகிறேன்!! நாளைக்கு நான் இப்படி எழுதவேயில்லை என்பான்...//
அடியேன் எப்போதெல்லாம் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த கோவைதம்பியை நட்புணர்வுடனும் நம்பிக்கையுடனும் அணுகி புரிந்துகொள்ளுவான் என்றெண்ணி ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேனோ அப்போதெல்லாம் அவனிடம் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது;இதோ இப்போதும் நான் அவனை நட்புபாராட்டி மென்மையாக எழுதியிருந்தும் எந்த முகாந்தரமுமில்லாமல் என்னை ஒருமையில் எழுதி என்மீது அபாண்டமானதொரு குற்றச்சாட்டையும் சுமத்துகிறான்;அவனுடைய அனுதாபம் எனக்குத் தேவையில்லை; ஆனாலும் என்மீது நல்லெண்ணம் ஏற்படும் வகையிலேயே எழுதியிருந்தேன்; அதற்கு எதிர்விளைவைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது; அப்படியானால் சோல்சோலீஷன் எழுதும் போக்கை இவன் முழுவதும் ஆதரிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது;ஏனெனில் இந்த அண்மைய திரி எதிலும் இவனை நான் தவறாக எதுவும் எழுதவில்லை; இவன் ஒரு நல்ல நிர்வாகி என்ற எண்ணத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் இவன் தாறுமாறாக எழுதிவரும் சோல்சொலீஷனைக் கண்டிப்பான் என்ற பேராசையினால் மிகவும் சாந்தமாக எழுதினேன்;ஆனால் இவன் திருந்தப்போவதில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.
அதுமாத்திரமல்லாமல் நான் எழுதியதை எப்போது மறுத்தேன்,மாற்றி எழுதினேன் என்றே தெரியவில்லை;அப்படியானால் என்னை கையும் களவுமாகப் பிடிக்கும் வாய்ப்பு இணையத்தில் அதிகம் உண்டே;இதோ என்னுடைய எழுத்தை கொஞ்சமும் வெட்கமில்லாமல் காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றான்;அவனுடைய தளத்துக்குள் நுழைய முடியாத எனக்கு இதுபோன்ற மாபெரும் வாய்ப்பை அவனே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான்; இதனை வாசிக்கவரும் நடுநிலையாளர்களே சரியான தீர்ப்பை வழங்குவார்கள்; இந்த வாநோகொ (VNK) கூட்டத்தாரின் தளங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படும் நாளும் நெருங்குகிறது;இவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்தியதில் முக்கிய பங்காற்றின யௌவன ஜனம் தளத்துக்கு வாநோகொ (VNK)கூட்டத்தின் நன்றிக்கடன் இதுதானோ..?
இந்த ஓநாய்களின் முகத்திரையைக் கிழிக்கும் பணியில் மிகக் குறைந்த காலக்கட்டத்தில் 100% வெற்றி பெற்றுள்ள யௌவன ஜனம் தளத்தின் பணியை தமிழ் கிறித்தவ இணைய உலகம் ஒருபோதும் மறக்காது என்பது மட்டும் நிச்சயம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
MLM ஒரு கேவலமான பொழைப்பு என்பதில் சந்தேகமே இல்லை! சூதாட்டம் போல பலரிடம் இருந்து சுரண்டி ஒருவனிடம் குவிப்பது. ஒரு வீணாய் போன பத்து ருபாய் பெறாத Paste ஐ எதாவது பொய் சொல்லி 100 ரூபாய்க்கு தான் விற்காமல் அடுத்தவனை ஏமாற்றி விற்க சொல்லுவதுதாம் MLM . இங்கே அமெரிக்காவிலும் இது போல "எவனை கவுத்தலாம்" என்று டை மற்றும் பொய்யுடன் அலைகிற பரதேசிகள் உண்டு. அவர்கள் இளிப்பை பார்த்தவுடன் ஓட தயாராக வேண்டும் இல்லை என்றால் Business , Web Site நிறைய பணம் கிடைக்கும் என்று கழுத்தில் கிடக்கும் பாம்பாய் மாறிவிடுவார்கள். இவர் முழு நேர உழியர்களை குறை சொல்லுகிறார். வேதம் சொல்லுகிறது
கிழே வேலையாள் என்பது சபையின் மூப்பரை (மேய்ப்பனை) குறிக்கிறது
போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே. (I தீமோத்தேயு 5:18 )
நான் நல்ல உழியம் செய்கிற முழுநேர உழியர்களை (சபை நடத்தும் மேய்ப்பர்கள்) குறித்து பொறமை படுவது உண்டு நிச்சயம் உலகபிரகாரமான வேலையை விட ஆசிர்வதிக்கப்பட்ட வேலை! உற்சாகம் இழக்காதீர்கள் சகோ. சில்சாம். பெந்தோகொஸ்தே விசுவாசத்தில் இருந்து காசு சம்பாதிப்பது வெகு சுலபம் (பொய் தீர்க்கதரிசனமும், சத்தமான இசையோடு பாடும் திறமையும் இருந்தால் போதும்) ஆனாலும் அதை செய்யாதபடிக்கு ஆரோக்கிய உபதேசத்திற்காக நிற்கும் உங்களை கர்த்தர் இம்மையிலாவது அல்லது மறுமையிலாவது கட்டாயம் அசிர்வதிப்பார்.
உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன் (வெளி 2 :2-3)
யௌவன ஜனம் என்பது நிதானமாக யோசித்து அறிவுபூர்வமாக எழுதும் நண்பர்களைக் கொண்ட அற்புதமான ஆரோக்கிய உபதேச தளமாக உருப்பெற்று வருகிறது; இதில் முதுகெலும்பைப் போல செயல்பட்டு கொஞ்சமும் உணர்ச்சிவயப்படாமல் தனது ஆணித்தரமான வாதங்களால் (மேசியாவின்) எதிரிகளைத் தடுமாறச் செய்துவருகிறார், நண்பர் ஜாண் அவர்கள்.
அவருக்கு தகுந்த பதில் கொடுக்கத் தெரியாத இரஸலின் உபதேசத்தால் கற்பழிக்கப்பட்ட அபலைகளான வாநோகொ (VNK) குழுவினர் ஜாண் அவர்களை ஊக்கப்படுத்தி கோல்வின் அவர்கள் எழுதிய சில வரிகளையெடுத்துக்கொண்டு கடந்த வாரம் முழுவதும் பேயாட்டம் ஆடினார்கள்; அதில் நவரச நாராசங்களும் இழையோடியது;
ஆத்தும பிசின் எனும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) மோசடி பேர்வழி அருமை நண்பர் ஜாண் அவர்களின் நியாயமான வாதங்களுக்கு நேரடியாக பதில் சொல்ல துப்பில்லாமல் அவரை பரியாசம் செய்தும் அவருடைய கருத்துக்களை இகழ்ந்தும் நாகரீகமில்லாமல் எழுதியிருக்கிறான்; அதனை எதிர்த்து கோல்வின் அவர்களும் ஆவேசத்துடன் எழுதியிருக்கிறார்;அவர் எழுதியதில் எந்த தவறுமில்லை;(மேசியாவின்) எதிரிகள் பதிலளிக்கத் தவறிய காரியங்களையே அதில் அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார்;மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) என்பது நேர்மையான தொழில் என்று அவன் சொல்லட்டும்,மற்றதை பிறகு சொல்லுகிறேன்.
இதில் நானும் தலையிட்டால் தளத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளையும் என்று கருதியதால் அமைதி காத்தேன்; அப்படியும் அடங்காத (மேசியாவின்) எதிரிகள் என்னை எப்படியாவது மீண்டும் சந்திக்கு இழுக்க பல்வேறு வகையிலும் தூண்டில் போட்டு தூஷித்தார்கள்; அதனையும் பொறுத்திருந்து பார்த்தேன்; ஆனாலும் நம்முடைய நிலை இத்தனை வலுவாக இருந்தும் - அவர்களுடைய நிலை இத்தனை பெலவீனமாக இருந்தும் ஏன் அமர்ந்திருக்கவேண்டும் என்ற வைராக்கியத்தினால் எழுந்து என்னுடைய கருத்துக்களை எழுதியிருக்கிறேன்;
இதில் முக்கியமாக நான் தோலுரிக்கப்போவது உபதேசம் சம்பந்தமான காரியங்களையல்ல,ரொம்ப நேர்மையாளனைப் போலவும் உழைப்பாளியைப் போலும் வேடமிடும் சோலுசொலீஷன் எனும் ஆத்தும பிசின் எனும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) மோசடி பேர்வழியைத் தான்;அவன் ஒரு தன்னிலை விளக்க அறிக்கையை நீண்ட கணக்கு வழக்குகளோடு பதிந்துவிட்டால் அவன் ஒரு நேர்மையானவன் என்று எல்லோரும் எண்ணுவார்கள் என்று மனப்பால் குடித்தான் போலும்;
"என்னை கனம் பண்ணுகிறவனை நான் கனம் பண்ணுகிறேன்" ஆண்டவரே சொல்லியிருக்கிறார்; இதுவரை என்னை எப்போதும் ஒருமையிலும் பரியாசத்துடனுமே அவன் எழுதியிருப்பதால் அவனையும் நான் இவ்வாறே குறிப்பிடுகிறேன்; எனவே வாசக நண்பர்கள் தயவுசெய்து என்னை தவறாக எண்ணவேண்டாம் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
இனி அவனுடைய தன்னிலை விளக்க அறிக்கையை வரிக்கு வரி ஆராய்ந்து எழுத முயற்சிக்கிறேன்;ஆராயுமளவுக்கு இவன் பெரிய ஆள் அல்ல,ஆனால் இவன் எழுதுவதெல்லாம் எவ்வளவு மோசடி என்பதை தோலுரிக்கவே இந்த முயற்சியை எடுத்திருக்கிறேன்;இவனுடைய அறிக்கையை மேலோட்டமாகப் படிக்கும்போதே - அதிகம் படிக்காத எனக்கே பொறி தட்டுகிறதென்றால் இவனுடைய முழு சுயரூபமும் தெரியவந்தால் எத்தனை அதிர்ச்சியாக இருக்கும் என்பதை யோசியுங்கள் நண்பர்களே;
இவர்கள் குழுவில் ஒவ்வொருவரும் இப்படியே வெளியே சத்திய புலிகளாக வேடமிட்டுக்கொண்டு உள்ளே வஞ்சகத்தாலும் இரகசிய பாவங்களாலும் சிறைபட்டிருக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாகச் சொல்லுகிறேன்;இவர்கள் குழுவில் என்னை சேரச் சொல்லி பல நபர்கள் மூலம் பலமுறை பேரம் பேசியபோது கிடைத்த தகவல்களைக் கொண்டே இவர்களைத் தீவிரமாக எதிர்த்து வருகிறேன்; இவர்களில் ஒருவனாக சென்னையிலிருந்து குழப்பமான தொடர் உபதேசங்களைச் செய்துவரும் ஆமோஸ் மற்றும் அவனது கூட்டாளிகளை விரைவில் நேருக்கு நேர் சந்தித்து ஆவன செய்வேன்; இனி ஆமோஸ் அங்கே மட்டுமல்ல, எங்கேயும் உபதேசம் என்ற பெயரில் எதையும் செய்வதற்கும் அந்த உளறல்களைப் பதிவுசெய்து 25 ரூபாய்க்கு விற்கவும் முடியாது; வெறும் 3 ரூபாய்க்கு சிடி வாங்கிவந்து சொந்த சிஸ்டத்தில் மோனோ ரெக்கார்டிங் செய்து 25 ரூபாய்க்கு விற்பது வியாபாரமில்லையாம்; நேர்மையைக் குறித்து இவர்களிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்..!
ஆத்தும பிசின் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்து நான் தடுமாறித்தான் போனேன்; இவன் ரொம்ப பெரிய ஆள் போல இருக்கிறதே;நல்ல கௌரவமான வேலையிலிருக்கும் ஒரு மனிதனை நாம் சாதாரணமாக நினைத்துவிட்டோமே என்று மனம் வருந்தினேன்;ஆனாலும் கோவை பின்னணியென்றாலே ஏதாவது டகுல் வேலை பாக்கற பார்ட்டியாகத் தானே இருக்கும் என்று ஒரு சந்தேகமும் இருந்தது;அது சரியாகவே இருக்கிறது; ஆம்,இந்த ஆள் பார்ட் டைமாக டகுள் வேலை பார்க்கிறவனில்லையாம், முழுநேரமும் டகுள் வேலைதான் பார்க்கிறானாம்; ஆஹா, நண்டு தன் குட்டிகளுக்கு நடக்கச் சொல்லிக்கொடுத்தது போலத்தானே இருக்கிறது...?
பின்வரும் ஆத்துமபிசினின் அறிக்கையை நிதானமாக படித்து வைத்துக்கொள்ளுங்கள்; திரும்பவரேன்...
//நீ நேர்மையான தொழில் செய்கிறாயா? மூடனே சபை பணத்தில் தின்றுகொண்டு அதில் வயிறு வளரக்கும் உன்னை போன்ற கபடதாரியுடன் பேசுவதே பாவமாகும் முதலில் நீ உன்னைத் திருத்திக் கொள். உனது கேள்விகளுக்கு பதில் தந்தாகிவிட்டது. அதற்கு கூட பதில் சொல்ல உனக்கு துப்பில்லை. நீ எல்லாம் எழுத வந்துவிட்டாய். நீ உழைத்து சாப்பிடுகிறாய் என்பதை நான் நம்ப வேண்டுமா? பிறகு உனக்கு எதற்கு சபை? இந்த பிழைப்பு பிழைப்பதற்கு நாண்டு கொண்டு சாவலாம். உன்னை போன்ற படிக்காத மூடர்களுக்கு யார் வேலை தருவார்//
யே யப்பா? என்னா கோவம். யார் பேடியென்று நிரூபிக்கலாமா?
எனக்கு யார் வேலைதருவார் என்பதிருக்கட்டும், நான் பலரை சம்பாதிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன்....
சபை நடத்தி அடுத்தவன் பணத்தில் வயிறு வளர்க்கும் கேவலமான நிலைக்கு தேவன் என்னைத் தள்ளவில்லை...
சரி... நான் சபை நடத்துகிறேன் என்று நீ நிரூபித்தால் நான் இனி கிறிஸ்தவ சம்பந்தமாக பதிவதையே நிறுத்திவிடுகிறேன்.
அப்படியில்லாவிட்டால்....,
நீ தோற்றுப்போனால்..., நாண்டுகொண்டெல்லாம் சாகவேண்டாம், நஷ்ட ஈடாக Just ரூபாய் 500000 (5லட்சம்) தர எழுதித்தருவாயா? நான் மானஸ்தன் ஆகையால் இந்த டீலுக்கு முழுவதும் ஒத்துப்போகிறேன். நீ உண்மையில் நீ எழுதுவதை நீ நம்பினால், உண்மையில் முழு சுயசிந்தனையோடுதான் எழுதுகிறாய் என்றால், நீ எழுதுவதற்கு நீ முழு பொறுப்பு எடுக்கிறாய் என்றால், நீயும் மானஸ்தன் என்றால்..., இதற்கு சம்மதித்து உன்னை நீ நிரூபிக்கலாம்.
அட 500000 ரூபாய் அதிகமென்றால் இன்னொரு ஆப்ஷன் தருகிறேன். அதாவது நீ பகிரங்கமாக உன் பதிவுகளுக்கு அந்த கோமாளி தளத்திலேயே மன்னிப்புக்கேட்டுவிட்டு இனி உன் பதிவுகளை உன் வாழ்நாள் முழுவதும் நிறுத்து....
எது வசதி?
இதற்கு சாட்சி இதை வாசித்துக்கொண்டிருக்கும் உன் சகாக்கள்தான்...
இதோ என் Bio Data
Name: Richard Felson C
DOB: 07 Dec 64
Address:1770, Trichy Road
Olumpus, Ramanathapuram
Coimbatore. -641045
contact no: +919842705960
email: richfelson@yahoo.com/gmail.com
Served in Indian Air Force as a technician (Sergeant)form 22Sep83 to 30Oct2003. (Full 20 Years)
Currenly Emerald Manager in K-Link Healthcare International. (My income statement follows)
Expanding the business to help people to be healthy and wealthy.
Was a Strict penticost believer, prompt tither, worship leader, seceretary in Businessmens Fellowship Of India(BMFI) Coimbatore Chapter from 2005 - 2007, Alumini in Haggai Institute(Invitation to Mauvi, Hawaaii pending), Actively involved in Global Day of Prayer 2007 Coimbatore organaising 500 pastors from various denomoinations. Exposed to The Truth during 2007 summer got out of Babylon by His grace, confusion free, happyman ever since.
போதுமா?
எந்த ஒரு முகாந்தரமுமில்லாமல் குற்றம் சுமத்தக்கூடாது நண்பரே.
இதற்கும் நீ எதையாவது சொல்லி தப்பப்பாற்பாய் என்றும் தெரியும். அதிலிருந்தே யார் 'பேடி' என்று புரிந்துவிடும்...
நானே சபை நடத்திப் பிழைத்துக்கொண்டு அடுத்தவனைக் குறைசொல்லுமளவு மழுங்கிவிடவில்லை.
பாவம் நீ. என்ன சொல்லி சமாளிக்கப்போகிறாயோ...?
-- Edited by soulsolution on Wednesday 1st of June 2011 10:07:35 AM
Global Profit Sharing <100000.00 Gpv 5% =346.265800.000.0597
Global Profit Sharing <400000.00 Gpv 5% =
Global Profit Sharing >= 400000.00 Gpv 5% =
Year-End Bonus3% =
Less KFCF=
-------------
Gross Total1698.55
-------------
Adjustment=
Bulletin=
-------------
Net Total (RM)1698.55INR20,977.10
=============
INTN005858
BONUS STATEMENT FOR OCTOBER 2010
Bonus SummaryAmt PayableLB PtsPt ValueShare
Unilevel28% =404.00
Development Bonus28% =676.05
Leadership Bonus30% =223.45516.430.4327
S.R.E.D Fund3% =
Crown Fund1% =
Crown Ambassador Fund2% =
Senior Crown Ambassador Fund1% =
Royal Crown Ambassador Fund1% =
Car/House Fund3% =
Profit Sharing9% =
Infinity Bonus20% =360.00
Global Profit Sharing <100000.00 Gpv 5% =479.028600.000.0557
Global Profit Sharing <400000.00 Gpv 5% =
Global Profit Sharing >= 400000.00 Gpv 5% =
Year-End Bonus3% =
Less KFCF=
-------------
Gross Total2142.52
-------------
Adjustment=
Bulletin=
-------------
Net Total (RM)2142.52INR26,460.10
BONUS STATEMENT FOR NOVEMBER 2010
Bonus SummaryAmt PayableLB PtsPt ValueShare
Unilevel28% =344.00
Development Bonus28% =618.48
Leadership Bonus30% =232.78533.290.4365
S.R.E.D Fund3% =
Crown Fund1% =
Crown Ambassador Fund2% =
Senior Crown Ambassador Fund1% =
Royal Crown Ambassador Fund1% =
Car/House Fund3% =
Profit Sharing9% =
Infinity Bonus20% =360.00
Global Profit Sharing <100000.00 Gpv 5% =480.748600.000.0559
Global Profit Sharing <400000.00 Gpv 5% =
Global Profit Sharing >= 400000.00 Gpv 5% =
Year-End Bonus3% =
Less KFCF=
-------------
Gross Total2036.00
-------------
Adjustment=
Bulletin=
-------------
Net Total (RM)2036.00INR25,144.60
-- Edited by soulsolution on Wednesday 1st of June 2011 10:16:39 AM
__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
ஒரே ஒரு கண்டிஷன்...ஆத்தும பிசின் எங்கள் நண்பர் கோல்வின் அவர்களைக் குறித்து தரக்குறைவாக எழுதியவற்றை திரும்பப்பெற்று அதுபோல எழுதியதற்கு வருத்தம் தெரிவித்து நமக்குள் இதுபோன்ற யுத்தங்கள் இனி வேண்டாம் என்று (மேசியாவின்) எதிரிகள் அறிவித்தால் நான் மீண்டும் அமர்ந்திருக்க ஆயத்தமாக இருக்கிறேன்;எனக்கும் இதுபோன்ற வீணான விவாதங்களில் விருப்பமில்லை.
// நான் பலரை சம்பாதிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன்.... //
விபச்சாரி கூட பலருடைய வருமானத்துக்கு காரணமாக இருக்கிறாள் தெரியுமா, சோலு...? நீ உன்னை சோல் என்று சொல்லிக்கொள்ளுவதும் சரியாகத் தான் இருக்கிறது..!
"(MLM) மல்டி லெவல் மோசடியாளன் சோலுசொலீஷன்..!" என்று எழுதியதற்காக கேஸ் போடுவதாக மிரட்டாதீங்க சாமியோவ்...மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்றாலே மோசடி வியாபாரம் என்பது ஊரறிந்த விஷயம் ஆகும்; ஒருத்தன் பத்து பேரை மொட்டையடிக்கணும், அந்த பத்து பேரும் சேர்ந்து ஆளுக்கு பத்துப் பேர புடிச்சி மொட்டையடிச்சா ஆகமொத்தம் நூறு மொட்டைகள் சரிதானா..? இதுல எந்த மொட்டை எந்த மொட்டை மேல கேஸ் போடும்...அதான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பது..! இதுக்கு நீ தான் ஏரியா தாதா என்பது தெரிந்து எனக்கு ஒரே சந்தோஷம்'பா; ஆமா பின்னே சந்தோஷம் இருக்காதா என்ன, உங்க வியாபாரத்துல மூலதனமே பணத்தாசை பிடித்த பிசாசுகள் தானே....அதில்தான் எத்தனை சகஜ்ஜாலங்கள்... இளிப்புகள்... எத்தனை மாலைநேர பார்ட்டிகள்...
எல்லாத்தையும் பாத்துட்டோம்'யா, நாங்களும்..! ஒழுங்கா ஒரு லிங்க்கை கொடுக்க துப்பில்ல..வாயப்பாரு வானம் வரைக்கும் நீளுது..!