சகோதரி. கோல்டவின் வேண்டுகோள் மிக நியாயமானது. பலர் இந்த யோகம், தியானம் இன்று சென்று தங்கள் ஆன்மீக வாழ்க்கையை கெடுத்து கொள்கிறார்கள். என் கிறிஸ்துவ வாழ்க்கைக்கு முன். என் ஆன்மீக தேடுதலின் நிமித்தம், நான் பல யோகங்கள், தியான முறைகள் கற்றதுண்டு. ஒரு பத்து வருடங்களுக்கு மேல், இந்த யோகங்களை கற்றறிய அலைந்து திரிந்தேன். அவை:
ராஜயோகம் (பிரம்ம குமாரிகள் எனப்படும் குழுவினரால் கற்றுதரப்படுவது)
ஆதாமின் பாவம், அவன் வம்சத்தினர் அனைவருக்கும் பரவியது லாஜிகலாக இல்லையாம்.
நம் பாவங்களுக்காக இயேசு தண்டனையை ஏற்றுக்கொண்டதால், நாம் ரட்சிக்கபடுகிறோம் என்பதும் இவர்களது(இந்துக்களது) பகுத்தறிவிற்கு(?) ஏற்புடையதாய் இல்லையாம்.
ஆனால், திருவிளையாடல் புராணத்தில், பிட்டுக்கு மண் சுமந்த படலத்தில், சிவன் மீது பிரம்படி விழுந்த போது, அதன் வலியும், தழும்பும் உலக மக்கள் அனைவர் மேலும் வந்தது மட்டும் ஏற்றுக்கொள்ள முடிகிறதாம்.
ஆதாமின் பாவம், அவன் வம்சத்தினர் அனைவருக்கும் பரவியது லாஜிகலாக இல்லையாம்.
நம் பாவங்களுக்காக இயேசு தண்டனையை ஏற்றுக்கொண்டதால், நாம் ரட்சிக்கபடுகிறோம் என்பதும் இவர்களது(இந்துக்களது) பகுத்தறிவிற்கு(?) ஏற்புடையதாய் இல்லையாம்.
ஆனால், திருவிளையாடல் புராணத்தில், பிட்டுக்கு மண் சுமந்த படலத்தில், சிவன் மீது பிரம்படி விழுந்த போது, அதன் வலியும், தழும்பும் உலக மக்கள் அனைவர் மேலும் வந்தது மட்டும் ஏற்றுக்கொள்ள முடிகிறதாம்.
இது மட்டும் எப்படி சார் லாஜிக்காகும்?
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது. இந்து சமயத்திலிருந்து இரட்சிகப்பட்டு வந்துள்ளதால் இந்து சமயத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள். உஙகள் ஊழியம் சிறப்படைய வாழ்த்துக்கள்.
நானும் தற்போது இந்து சமயத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளேன். விரைவில் பதிவிடுவேன்.
உங்கள் வார்த்தைகள் மிகுந்த உற்சாகம் ஊட்டுகின்றன. நம் கிறிஸ்துவ வாழ்வில் இத்தகைய உற்சாகமூட்டுதல் கூட ஒரு ஊழியமாகும் (உற்சாகமின்மையால் விழுந்த ஊழியங்கள் பல). கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.