Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குழப்பமுள்ள இந்துமதம்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
குழப்பமுள்ள இந்துமதம்
Permalink  
 


Ashokkumar wrote:
சகோதரி. கோல்டவின் வேண்டுகோள் மிக நியாயமானது. பலர் இந்த யோகம், தியானம் இன்று சென்று தங்கள் ஆன்மீக வாழ்க்கையை  கெடுத்து கொள்கிறார்கள். என் கிறிஸ்துவ வாழ்க்கைக்கு முன். என் ஆன்மீக தேடுதலின் நிமித்தம், நான் பல யோகங்கள், தியான முறைகள் கற்றதுண்டு. ஒரு பத்து வருடங்களுக்கு மேல், இந்த யோகங்களை கற்றறிய அலைந்து திரிந்தேன். அவை:
  • ராஜயோகம் (பிரம்ம குமாரிகள் எனப்படும் குழுவினரால் கற்றுதரப்படுவது)
  • மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானம்
  • வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி யோகம்
  • மாஸ்டர் சோவா கோக் சுயியின் பிராண சிகிச்சையில் (pranic healing ) சொல்லித்தரப்படும் twin heart meditation .
  • ரெய்கி
  • கராத்தே பள்ளிகளில் கற்றுத்தரப்படும் ஜேன் தியான முறை (கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு காலம் கராத்தே பயின்றேன்).
  • இதைதவிர ஆசனங்கள், மூச்சு பயிற்சிகள் வேறு.
இவைகளில் அனைத்துமே, நம் ஆன்மீக வாழ்க்கைக்கு நல்லதல்ல.அவைகளை பற்றி விரைவில் கட்டுரைகளை எதிர்பார்க்கலாம். 

அசோக்குமார்ஜி, நீங்கபெரிய expert ஆக இருப்பீங்க போல் தெரியுது! எல்லா குமாரிகள் பற்றியும் எழுதுங்க. தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்கிறேன். நன்றி.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

smileஆதாமின் பாவம், அவன் வம்சத்தினர் அனைவருக்கும் பரவியது லாஜிகலாக இல்லையாம்.

நம் பாவங்களுக்காக இயேசு தண்டனையை ஏற்றுக்கொண்டதால், நாம் ரட்சிக்கபடுகிறோம் என்பதும்  இவர்களது(இந்துக்களது) பகுத்தறிவிற்கு(?) ஏற்புடையதாய் இல்லையாம்.
ஆனால், திருவிளையாடல் புராணத்தில், பிட்டுக்கு மண் சுமந்த படலத்தில், சிவன் மீது பிரம்படி விழுந்த போது, அதன் வலியும், தழும்பும் உலக மக்கள் அனைவர் மேலும் வந்தது மட்டும் ஏற்றுக்கொள்ள முடிகிறதாம்.
இது மட்டும் எப்படி சார் லாஜிக்காகும்?


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

Ashokkumar wrote:

smileஆதாமின் பாவம், அவன் வம்சத்தினர் அனைவருக்கும் பரவியது லாஜிகலாக இல்லையாம்.

நம் பாவங்களுக்காக இயேசு தண்டனையை ஏற்றுக்கொண்டதால், நாம் ரட்சிக்கபடுகிறோம் என்பதும்  இவர்களது(இந்துக்களது) பகுத்தறிவிற்கு(?) ஏற்புடையதாய் இல்லையாம்.
ஆனால், திருவிளையாடல் புராணத்தில், பிட்டுக்கு மண் சுமந்த படலத்தில், சிவன் மீது பிரம்படி விழுந்த போது, அதன் வலியும், தழும்பும் உலக மக்கள் அனைவர் மேலும் வந்தது மட்டும் ஏற்றுக்கொள்ள முடிகிறதாம்.
இது மட்டும் எப்படி சார் லாஜிக்காகும்?

 

 உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது. இந்து சமயத்திலிருந்து இரட்சிகப்பட்டு வந்துள்ளதால் இந்து சமயத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள். உஙகள் ஊழியம் சிறப்படைய வாழ்த்துக்கள்.

நானும் தற்போது இந்து சமயத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளேன். விரைவில் பதிவிடுவேன். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

 

சகோ.கோல்வின்,
     உங்கள் வார்த்தைகள் மிகுந்த உற்சாகம் ஊட்டுகின்றன. நம் கிறிஸ்துவ வாழ்வில் இத்தகைய உற்சாகமூட்டுதல் கூட ஒரு ஊழியமாகும் (உற்சாகமின்மையால் விழுந்த ஊழியங்கள் பல). கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
 
கிறிஸ்துவின்,
அசோக்


__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard