My spouse and I absolutely love your blog and find a lot of your post’s to be just what I’m looking for. Do you offer guest writers to write content for you? I wouldn’t mind writing a post or elaborating on a number of the subjects you write related to here. Again, awesome blog! visit my site ex girlfriends Indo Cair
It's at the same time a decent place which i extremely savored browsing. Isn't day to day that provide the prospect to observe an item. digital marketing companies in china
The following definitely seems to be positively terrific. Such very little fact is released by using lot from certificates know-how. I just gain doing so a good price. Horse Gelatin Trick
Hi my friend! I want to say that this post is amazing, great written and come with approximately all vital infos. I’d like to see more posts like this. win79
great post, very informative. I’m wondering why the other specialists of this sector do not understand this. You should proceed your writing. I am sure, you’ve a great readers’ base already! slot thailand
Investing in SEO services helps you rank higher on the web, drive targeted traffic, and grow revenue. Unlike paid campaigns, SEO keeps working around the clock and strengthens your online presence naturally.
We are a leading SEO agency helping small and medium businesses unlock better visibility on Google. Our SEO services include content optimization, off-page SEO, and local SEO. As a experienced SEO provider, we deliver measurable results through data-driven strategies. Partner with us and outrank your competitors faster than ever.
Hello my loved one! I wish to say that this article is amazing, great written and include almost all important infos. I’d like to peer more posts like this. ko66
This is my first time I have visited your site. I found a lot of interesting information in your blog. From the tons of comments on your posts, I guess I am not the only one! keep up the great work. painel smm brasil
Excellent blog here! Also your site loads up very fast! What host are you using? Can I get your affiliate link to your host? I wish my website loaded up as quickly as yours lol m88vin
I’m impressed, I have to admit. Actually rarely will i encounter a blog that’s both educative and entertaining, and without a doubt, you may have hit the nail for the head. Your idea is outstanding; the catch is something which too little everyone is speaking intelligently about. We are very happy we stumbled across this within my look for some thing regarding this. kubet
I felt very happy while reading this site. This was really very informative site for me. I really liked it. This was really a cordial post. Thanks a lot!. استقدام من الفلبين
I like an individual's publishing. It's good to look at you really clarify within phrases using the spirit in addition quality in this essential issue is usually quite easily seen. gemwin
அதனை பூரணம் என்ற மறுமைக்குரிய வார்த்தையினால் குறிப்பிடுவதைக் காட்டிலும் ஆயத்தம் எனும் ஆரம்ப வார்த்தையினால் சிந்தித்தால் முழுவதும் விளங்கும்.
vijay76 Wrote on 23-02-2011 17:04:45: ஆம், இதை நானும் ஒப்புக்கொள்ளுகிறேன்.
Chillsam:-எப்படியெனில் ஒரு முக்கியஸ்தரின் (VIP) மெய்க் காப்பாளராக நியமிக்கப்படும் ஒரு அதிகாரி ஆரம்பநிலையில் ஒரு சாதாரண காவலனாக மேலதிகாரியின் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்று சேவகம் செய்யும் பணியாளாக இருக்கிறார்; அதிலும் மேலதிகாரியின் வீட்டு ஆடர்லியாக இருந்த காலங்கள் பரிதாபமானது;ஆனாலும் அவர் தனது பணிவினாலும் துணிவினாலும் போற்றப்பட்டு கமாண்டோ பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்; அவர் கமாண்டோ பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் உடனே அதில் நியமிக்கப்படவில்லை;மீண்டும் அடிமட்டத்துக்குச் சென்று ஒரு சாதாரண காவலாளியைவிட கடுமையாக சோதிக்கப்பட்டு நெருப்புக்கும் தண்ணீருக்கும் மலைக்கும் மலை முகடுக்கும் பள்ளத்துக்கும் பாதாளத்துக்கும் சவால் விட்டு பாய்ந்து தாக்கும் மிருகத்துக்கும் ஊர்ந்து செல்லும் பிராணிக்கும் ஒப்பாக பயிற்றுவிக்கப்பட்டு சிறப்பான விருதுகளுடனும் அதிநவீன ஆயுதங்களுடனும் பணியில் அமர்த்தப்படுகிறார்;இப்போது அவருடைய சோதனைகளுக்கேற்ற அங்கீகாரம் கிடைத்தது போலிருந்தாலும் அவர் எதிர்கொள்ளவேண்டிய சவால்களும் அதிகம்;அவர் தன்னை மாத்திரமல்ல,தான் யாருக்காக (VIP) நிறுத்தப்பட்டிருக்கிறாரோ அவரையும் (VIP) சேர்த்து பாதுகாக்கவேண்டும்; இதையே ஒரு கமாண்டோவின் வேறு மாதிரியாகவும் சொல்லலாம்,ஒரு கமாண்டோ வீரர் தன்னைக் காத்துக்கொள்வதைவிட தன்னால் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியஸ்தரைக் (VIP) காப்பாற்றுவதே தலையாய நோக்கமாகும். உதாரணத்துக்கு தலைவர் இராஜீவ்காந்தி அவர்களைப் பாதுகாக்கும் பணியிலிருந்த சுமார் 37 உயர் அதிகாரிகள் அவரோடு மரித்தார்கள்;அவர்கள் எல்லாருக்கும் நினைவிடம் அமைக்கப்படவில்லை;ஆனால் இராஜீவ்காந்திக்கு நினைவிடம் உண்டு;அந்த நினைவிடம் அவருடைய நினைவை மட்டும் போற்றவில்லை,அவரைப் பாதுகாக்கத் தவறிய வீரர்களுக்குடைய இயலாமையையும் சுட்டிக்காட்டுகிறது.
இதையே ஊழியர்களுக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் நம்முடைய நிலைமை என்னவென்றும் நாம் செய்யவேண்டியது என்ன என்றும் எளிதாகப் புரியும்;அதனைப் போதிக்க சகோ.சாக் பூணன் போன்றவர்கள் தேவையில்லை;நம்முடைய மனசாட்சியே போதும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகரியா பூணன் அவர்களின் பிரசங்கங்கள் மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒரு தனிப்பிரிவாக செயல்படுவதும், பூரணமான பின்புதான் ஊழியம் செய்ய வேண்டும் என போதிப்பதும் எந்தளவில் உண்மையோ.? சகோ.விஜய் அவர்கள் சகரியா பூணனை முழு உதாரணமாக எடுத்துச் சொல்லியிருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.
வாங்க சேகர்,வாங்க...எங்கே போயிட்டீங்க உங்களுக்காக அங்கே ஒரு கேள்வி காத்திருக்கிறதே...
சரி, இங்கே குறிப்பிட்டதில் என்னுடைய கருத்து என்னவென்றால், பூரணமான பின்புதான் ஊழியம் செய்ய வேண்டும் என்று போதிப்பதில் என்ன தவறு? இதை யார் எதிர்க்கமுடியும்? எல்லா தலைவர்களுமே 1.பேதுரு.5:6 சொல்லியே தனக்குக் கீழுள்ளவர்களை அடக்கிவைப்பார்கள். "அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். "(1.பேதுரு.5:5,6)
ஆனால் தனது வாரிசுக்கு மட்டும் அந்த வசனத்தை சொல்லிக்கொடுப்பதில்லை;இந்த மோசடியான போதனையைவிட, "பூரணமானபின்புதான் ஊழியம் செய்ய வேண்டும் " என்ற போதனை தவறானது என்று சொல்வதற்கில்லை.
vijay76 Wrote on 23-02-2011 17:04:45:
அன்பு சகோதரர் சேகர் அவர்களுக்கு, நான் சகோ.சகரியாபூணன் அவர்களின் பல செய்திகளைக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை கூட அவர் பூரணமான பின்புதான் ஊழியம் செய்ய வேண்டும் என்று சொன்னதில்லை. அப்படி யாரும் செய்ய முடியாது. ஆனால் செத்த நிலையில் இருந்து கொண்டு மனந்திரும்பாமல் உயிருள்ளவன்போல் மாய்மாலம் செய்துகொண்டு ஊழியம் செய்வதைத்தான் அவர் வன்மையாகக் கண்டிப்பார்.
Chillsam:-// பூரணமான பின்புதான் ஊழியம் செய்ய வேண்டும் // என்பதை ஊழியத்துக்கான பயிற்சிக் காலம் மற்றும் சுயத்தை ஒடுக்குதல் ஆகிய கிறித்துவின் மாதிரியுடன் ஒப்பிட்டால் இது நிச்சயம் அவசியமே;தன்னை முன்மாதிரியாக நிறுத்த இயலாதவன் ஊழியத்துக்கு இலாயக்கில்லாதவன் ஆவான்.அதனை பூரணம் என்ற மறுமைக்குரிய வார்த்தையினால் குறிப்பிடுவதைக் காட்டிலும் ஆயத்தம் எனும் ஆரம்ப வார்த்தையினால் சிந்தித்தால் முழுவதும் விளங்கும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Chillsam:-//"நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது" என்று பக்தன் யோபு சொன்னதைப் போல விஜய் அவர்கள் பயந்த காரியம் பரிசுத்தவான்களுக்கு நேரிடாத வண்ணம் பார்த்துக்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்;//
//ஆனால், அவர் எழுத்துக்களில் பெண்களை தரைமட்டத்தில் தான் வைத்திருப்பார் - என்ற என் கருத்தையும் சொல்லிக் கொள்கிறேன். இப்பதான் காலத்தின் கடைசியில், என் மனைவிக்கு தீர்க்கதரிசன் அபிஷேகம் உண்டு. ஊழியத்தில் அதிகம் பயன்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்//
நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது
Chillsam:- இப்படி எழுதுவதையும் பொய்ப் பிரச்சாரம் செய்வதையும்விட மோசமான ஒரு போக்கு என்னவென்றால் அவர்களுடைய படைப்புகளைத் தங்கள் மேடைகளில் பிரசங்கித்து அத்தனை புகழ்ச்சியையும் தங்களுக்கே சேரவேண்டும் என்று எண்ணி செயல்படுவதும் முதிர்ந்த ஊழியர்களான அவர்களைத் தனிமைப்படுத்தும் வண்ணமாக அவர்களைக் குறித்த புகழ்ச்சியையும் சாட்சியையும் தவிர்ப்பதுவுமாகும்.
அதற்காக நான் அஞ்சி நடுங்கி என்னை சீர்திருத்திய தலைவர்களைக் குறித்துப் பேசுவதையும் எழுதுவதையும் தவிர்த்தால் என்னைப் போன்ற நன்றிகெட்டவன் யாருமிருக்கப் போவதில்லை;இது இயேசுவை மறுதலித்த பேதுருவின் செயலுக்கு இணையானது என்று எண்ணுகிறேன்; தவறுகளையே சுட்டிக்காட்டி புழுதி கிளப்பும் என்னிடம் மாற்றுவழி கேட்கும் ஆத்துமாவுக்கு சரியான பதிலை என்னால் சொல்லமுடியாவிட்டால் நான் மஞ்சள் பத்திரிகையின் எழுத்தாளனுக்கு ஒப்பாவேன் என்ற அச்சம் எனக்கு உண்டு.
அனைத்து பிரிவைச் சேர்ந்த ஸ்தாபனத் தலைவர்களின் வீட்டிலும் வேதகலாசாலைகளிலும் இருக்கக்கூடிய ஒரு புத்தகத் தொகுப்பு, "விவிலியக் களஞ்சியம்" என்பதாகும்; ஒவ்வொன்றும் டெலிபோன் டைரக்டரியைவிட இரு மடங்கு கனமும் ஆறு தொகுதிகளுமான அந்த புத்தகமானது ஒரு கத்தோலிக்க பாதிரியார் எழுதியதாகும்;அவருடைய பெயர் "தியாகு" . இத்தனைப் பெரிய பொக்கிஷத்தின் விலை என்ன தெரியுமா, சொன்னால் நம்பமாட்டீர்கள், மொத்தமாக வெறும் 600 ரூபாய் மட்டுமே.
நான் இரட்சிக்கப்பட்டு ஊழியத்துக்கு வந்த ஆரம்ப நாட்களில் இந்த புத்தகத் தொகுப்பை வாங்க விரும்பி அவர் தங்கியிருந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து லயோலா காலேஜ் வளாகத்திலிருந்த குடியிருப்பில் அவரது சிறிய அறையில் சென்று அவரை சந்தித்தேன்;ஓய்வுபெற்ற நிலையில் மிகவும் வயதாகி தனிமையில் இருந்தார்;அவரது அறைமுழுவதும் சுருட்டுப் புகையின் நாற்றம் தாங்கவில்லை;ஆனாலும் என் மனதில் அவர்மீதான மரியாதை சற்றும் குறையவில்லை;அவருடைய மாபெரும் ஊழியத்துக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி அவரிடம் தலைவணங்கினேன்.
நான் சொல்ல வந்த காரியம் இத்துடன் முடியவில்லை;அவர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார்,என் பகுதிக்கு அருகில் ஒரு குறிப்பிட்ட ஊழியர் பெயரைச் சொல்லி அவர் தனது பைபிள் காலேஜுக்காக வாங்கிச் சென்ற புத்தகங்களுக்கான தொகையைப் பெற்றுத் தர வேண்டினார்;அதன் அப்போதய மதிப்பு சுமார் 10000 ரூபாய்;அவர் ஒரு பெந்தெகொஸ்தே ஊழியராக இருந்து இப்படி வயதான ஒருவருக்கு மன உளைச்சலைத் தந்தது நியாயமா? இப்போது சொல்லுங்கள் சுருட்டு பிடித்த பாதிரியார் மோசமானவரா அல்லது அத்தனை மலிவான விலையில் விற்ற புத்தகத்திலேயே 10000 ரூபாய் ஏமாற்றிய பெந்தெகொஸ்தே ஊழியர் மோசமானவரா?
தந்தை தியாகு அவர்கள் தற்போது எங்கே இருக்கிறாரோ அல்லது மிகுந்த பெலவீனத்திலிருந்த அவர் உயிருடன் இருக்கிறாரோ அறியேன்,ஆனால் அவருக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)