Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சில்சாமை திட்ட விரும்புவோர் பகுதி..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: சில்சாமை திட்ட விரும்புவோர் பகுதி..!
Permalink  
 


by Raj Kumar on Friday, 9 December 2011 at 12:12

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் கிறிஸ்தவர்கள் தள நிர்வாகம் செய்யத் தவறிய ஒரு அருமையான வேலையை fb ‍ எனப்படும் முகநூல் செய்திருக்கிறது, ஆம் போலியான பெயரில் தன்னை ஊழியர் என்று சொல்லிக்கொண்டு மற்றவர்களைக் கேலியும் கிண்டலும் செய்து வந்த சில்சாம் என்ற அந்த விசமி போலியான பெயரில் முகநூல் நிர்வாகத்தை ஏமாற்றியதற்காக தடைசெய்யப்பட்டு இருக்கிறார்,

 

இனையதளத்தில் கிறிஸ்தவ ஊழியம் செய்பவர்களிடம் தன்னை உங்களைவிட கீழ் நிலையில் ஊழியம் செய்வதாக பெருமை பொங்க தன்னைச் சொல்லிக்கொள்ளும் அந்த நபர், உண்மையில் இரட்டை வேடம் போடுகிறவராக இருக்கிறார் என்று சந்தேகிக்கிறேன். அவர் போலியான பெயரில் (சில்சாம்) இனையத்தில் உலா வந்து தன் வக்கிரங்களைத் தீர்த்துக் கொள்பவராகவும், அதே நேரத்தில் தன்னை ஊழியர் என்ற பெயரில் நிஜப் பெயரில் மக்களையும் ஏமாற்றிக் கொண்டு சென்னையில் உலவிக் கொண்டிருக்கிறார்.

 

இனைய ஊழியத்தில் இவர் செய்தது என்ன?

இவருடைய நேரடி ஊழியத்தில் எப்படிப்பட்டவராக இருக்கிறாரோ இல்லையோ நமக்குத் தெரியாது, ஆனால் இனைய ஊழியத்தில் இவர் செய்த முதலாவது நல்ல? ஊழியம் தன்னுடைய மேட்டுமையான அநாகரீகமான பேச்சாலும், வசைமொழிகளினாலும் அனேக அருமையான சத்தியங்களைச் சொல்லும் எழுதும் அனேக சகோதர சகோதரிகளை ஒதுங்கிக் கொள்ளச் செய்தது தான். மேலும் எந்த ஒரு தலைப்பையும் விவாதமாக்கி சம்பந்தமே இல்லாத ஒன்றைக் குறித்து விதண்டாவாதம் செய்வது, செய்யத் தூண்டுவதுமே இவரது முழுநேர ஊழியமாக இருக்கும். ஒருவேளை யாராவது இவரை கண்டித்தாலோ உடனே தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுவார், வசைமாரி பொழிவார். எதிர்ப்பு வலுத்தால் உடனே தன்னுடைய பதிவுகளை தானே அழித்துவிட்டு ஓடிவிடுவார், சிலகாலம் பதுங்கிவிட்டு மீண்டும் தன்னுடைய வேலையைக் காட்ட ஆரம்பிப்பார்.

 

முகமூடி ஊழியம்

நாம் கேள்விப்பட்ட வகையில் நேரடியாக ஊழியம் செய்யும் ஊழியர்கள் இதுவரை தன்னுடைய பெயரைச் சொல்ல வெட்கப்படுவார்களா என்று ஆராய்ந்தோமானால் அப்படி இல்லை என்றே தோண்றுகிறது, ஜாமக் கோடாங்கிகள் முதல் பூசாரிகள் வரை மனம் மாறிய அனேக ஊழியர்களைச் சந்தித்து இருக்கிறேன். அவர்கள் தன் பெயரைக் கிறித்தவப் பெயராக மாற்றிக் கொண்டாலும் தன்னுடைய பழைய பெயரைச் சொல்லுவதிலோ, அல்லது கிறிஸ்தவப் பெயரைத் தன் பழைய பெயரோடு சேர்த்துக் கொள்வதிலோ வெட்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

 

ஆனால் சில்சாம் என்ற பெயரில் தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் அந்த ஊழியர்? தன்னுடைய சொந்தப் பெயரை தேவராஜ் என்ற நண்பர் வெளியிட்ட ஒரே குற்றத்துக்காக? இவர் செய்த அட்டகாசம் இருக்கிறதே அதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது அது திருத்தப் படுகிறதற்கு முன்னால் இனையத்தில் பார்த்த ஒருசிலர்களில் நானும் ஒருவன்.

 

இவரது நிஜப் பெயரை வெளியிடாமல் இருப்பதன் உள்நோக்கம் எனக்கென்னவோ ஊரை ஏமாற்றியோ அல்லது தன் பெயரை சமுதாயத்தில் கெடுத்துக் கொண்ட ஒருவராகத் தான் இவர் இருக்க வேண்டும் என்று ஐயப்படத் தோண்றுகிறது.

 

சுயப்பரிதாப வித்தகர்

மனிதப் புகழ்ச்சியை அதிகமாக விரும்பும் அந்த நபர் தனக்கு எதிர்ப்புகள் உண்டாகும் போது அதை எதிர்த்து நிற்க துணிவற்று தன்னை ஆதரிக்கும் சிலரிடம் ஓடிப் போய் சுயப்பரிதாபம் தேடிக்கொள்வதிலு அந்த நபருக்கு இனை அந்த நபர் மட்டும் தான்

 

ஜாமக்காரன் புஷ்பராஜ்க்கு இனையான ஊழியமா சில்சாமின் ஊழியம்

சில்சாம் சிலகாலத்திற்கு முன்னால் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஜாமக்காரன் புஷ்பராஜ் போல ஊழியர்களின் தவறைச் சுட்டிக்காட்டும் கிறிஸ்தவ உலகத்துக்கு தன்னை ஒரு ஆபத்தவானாக சுயத் தம்பட்டம் அடித்துக் கொண்டவர், அதற்காக ஒரு இயக்கம் தொடங்கப் போவதாகவும் ஊழியர்களின் தவறுகளை, துர்உபதேசங்களைத் தட்டிக்கேட்கப் போவதாகம் வாய் கிழியப் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அப்படிப்பட்ட ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதாகவோ பதிவு செய்யப்பட்டதாகவோ, அல்லது அந்த இயக்கத்தின் மூலமாக இந்திந்த ஊழியர்களைக் ஆதாரங்களுடன் கேள்வி கேட்டிருக்கிறோம், அந்த இயக்கத்தில் இன்னார் உறுப்பினர்கள் என்ற எந்த ஒரு தகவலும் இல்லை

 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஜாமக்காரன் புஷ்பராஜ் தன்னுடைய பெயர் முகவரி தொலைபேசி எண்களுடனேயே தன்னுடைய பத்திரிக்கையை இனையதளத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் சில்சாம் என்ற பெயரில் ஜாமக்காரனைப் போன்ற ஊழியம் செய்வதாக அறிவித்துக் கொண்ட நபர் தன்னிடம் நட்பு பாராட்டும் நண்பர்களைத் தாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார் என்பது உலகறிந்த விசயம். ஒருவேளை ஜாமக்காரன் புஷ்பராஜும் தன்னுடைய தளத்தைப் படிக்கவரும் வாசகர்கள், இனையதளத்தில் அவருக்கு இருக்கு சாமான்ய அப்பாவி நண்பர்களைப் பற்றி அவதூராக எழுதியும், அவர்கள் மீது தனிமனிதத் தாக்குதல் நடத்தியுமா ஊழியம் செய்துவருகிறார் என்று ஜாமக்காரன் அபிமானிகள் தான் அவரிடம் கேட்கவேண்டும்

 

உமரின் ஊழியமும் சில்சாம் என்ற விசமியின் ஊழியமும் ஒன்றா?

நாம் ஏற்கெனவே பார்த்தபடி முன்பு சில்சாம் ஜாமக்காரன் புஷ்பராஜ் போல என்று சுயவிளம்பரம் செய்து புகழ்தேட முயன்றார், ஆனால் புஷ்பராஜ் தன்னுடய உண்மையான பெயர் முகவரியுடன் தான் தன்னுடைய ஊழியத்தைச் செய்கிறார் ஆனால் நாமோ உண்மையான பெயரை வெளியிடாமல் போலிப் பெயரில் உண்மையாக? ஊழியம் செய்து வருகிறோம் என்று மனசாட்சி உறுத்தியதாலோ என்னவோ இப்போது உமர் என்ற ஊழியர் போல என்று சுயவிளம்பரத்தை தேடிக்கொள்ள அந்த விஷமி முயன்று கொண்டிருக்கிறார்.

 

 

தோகை விரித்து ஆடுவதால் வான்கோழி மயிலாக முடியுமா? அப்படித்தான் இருக்கிறது இந்த புகழ்ச்சி விரும்பியின் சமீபத்திய சுயவிளம்பரமும், உமர் அவர்களின் எழுத்துக்களை நீண்டகாலமாகப் படித்து வருபவன் என்ற முறையில் இந்த(சில்சாம்) ஆசாமியின் சுயவிளம்பரத்தை ஆராயும் தகுதியுள்ளவன் என்ற சுய உணர்வுடனும் இதை ஆராய விரும்புகிறேன்.

 

உமர் சில்சாம் ஒற்றுமை வேற்றுமைகள்

உமர் தன்னுடைய பெயரை வெளியிடாமல் இருப்பதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு புகழ் பெரும் கேவலமான முயற்சியை சில்சாம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் இதற்கு மிக முக்கியமான காரணம் சமீபத்தில் போலியான பெயரில் facebook ‍ கணக்கை நடத்தி வந்த குற்றத்துக்காக சில்சாம் என்ற அந்த நபர் அதிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் (Yauwana Janam ‍ என்ற பெயரில் இப்போது உளவிக்கொண்டிருக்கிறார்),

 

பொதுவாக முகநூல் Nike name ‍ களைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை ஆனால் இந்த நபரோ கிறிஸ்தவ இனைய உலகம் ஏற்றுக்கொண்ட  போலிப் பெயரான சில்சாம் என்ற பெயரிலியேயே உலாவந்து தன்னுடைய (அட்)ஊழியங்களைச் செய்து வந்தார், முகநூல் நிர்வாகம் இவர் போலிப் பெயரில் உலவுகிறார் என்பதை எப்படியோ அறிந்து கொண்டதால் சில்சாம் என்ற பெயருக்கான சாண்றைக் கேட்டு எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறது (அந்த மின்னஞ்சல் என்னிடம் உள்ளது) சாண்று இல்லாததால் முகநூலில் இருந்து வெளியேற்றப்பட்டார், ஆனால் அவர்தான் புகழ்ச்சி விரும்பியாயிற்றே ஆகவே தான் இழந்த புகழை நிலை நிறுத்த ஏற்கெனவே கிறிஸ்தவ இனைய உலகின் உண்மையான ஊழியரான உமர் அவர்களைப் போல பெயரை மறைத்து தானும் ஊழியம் செய்வதாக பச்சைப் பொய்யை திரும்பத்திரும்ப கொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

உமர் அண்ணாவின் ஊழியமும், அவருடைய பதிவுகளும்

உமர் அண்ணா அவர்கள் இஸ்லாம் மதத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர், கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக இஸ்லாமியர்கள் செய்யும் பொய்யான பிரச்சாரத்து எதிராக ஆதாரத்துடன் கட்டுரைகளை எழுதி வருபவர், அவர் http://www.answering-islam.org/tamil.html, http://isakoran.blogspot.com/, ‍ ஆகிய தளங்களை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய பதிவுகளில் தனிமனிதத் தாக்குதல்களையோ, சில்சாமைப் போன்ற அர்த்தமற்ற உரையாடல்களையோ வெட்டிப் பேச்சுகளையோ நடத்துவது இல்லை மாறாக தனக்கு தேவன் கொடுத்த ஊழியம் எதுவோ அது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு எளிய தமிழில் பதிவுகளை மட்டுமே கவனிக்கவும் பதிவுகளை மட்டுமே பகிர்ந்து கொண்டு வருகிறார்.

 

இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தேடப்படும் அவர் முகநூல் போன்ற சமூகத் தளங்களிலோ அல்லது நண்பர்களோடு போனில் கதைப்பதோ, அல்லது சில்சாம் என்ற புகழ்ச்சி விரும்பி செய்வது போல தனிமனிதத் தாக்குதல்களிலோ மூன்றாம் தர வார்த்தைகளை பயன்படுத்துவதோ, தான் எல்லோராலும் புகழப்படவேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்தை உடையவரோ அல்ல, என்பதை அவருடைய தளத்தில் உள்ள பதிவுகளையும், பதிவுகளின் நோக்கம் சிதையாமல் இருப்பதன் மூலமாகவே தெளிவாக  அறிந்து கொள்ளலாம்.

 

 

சில்சாமின் ஊழியமும், அவருடைய பதிவுகளும்

சில்சாம் தற்புகழ்ச்சிக்காக உமர் அவர்களைப் போல தானும் என்று சொல்லிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம், எந்த நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காகவும், குற்றம் கண்டுபிடித்து புகழடைய வேண்டும் என்ற கீழ்த்தர நோக்கத்தையும் உடையவரான சில்சாம் என்ற அந்த நபர் ஏன் பெயரை வெளியிடாமல் இருக்கிறார்? தீவிரவாதிகள் அவருக்கு விலைவைத்திருக்கிறார்கள் என்பதாலா? அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்? அடுத்தவர்களை நோகடித்து இன்பம் காண்பதைத் தவிர‌

 

நான் முன்பே சந்தேகப்படுவதாகச் சொன்னது படி இவர் சமூகத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்ட ஒரு சமூகவிரோதியாகவோ அல்லது குற்றவாளியாகவோ இருப்பதால் தான் போலியான பெயரில் உலவுகிறார் என்ற பலமான ஐயம் எனக்கு ஏற்படுகிறது

 

 

முன்பே சொன்னது போல ஊழியரைக் குறை சொல்லும் போது ஜாமக்காரனைப் போல என்று தன்னை வர்ணித்துக் கொண்டு புகழ் தேடி விரும்பிய சில்சாம் செய்யும் ஊழியத்திற்கு ஒரு உண்மையான உதாரணத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், கோல்டா என்ற அப்பாவிக் கல்லூரிப் பேராசிரியையை தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் மிகக் கீழ்த்தரமாக விமர்சித்து வந்த இவர் அவருடைய தளமான யவன ஜனத்தில் எழுத ஆரம்பித்தவுடன் அவரிடம் குனைத்துக் கொண்டு இருந்தார், அந்த சகோதரி முகநூலுக்கு வந்தவுடன், என்னுடைய தளத்திற்கும் வந்து எழுதுங்கள் என்று கூலைக் கும்பிடும் போட்டார்.

 

 

அந்த சகோதரி தன்னை எதிர்ப்பவர்களுடன் பேசுகிறார் என்று தெரிந்தவுடன், இவரது சுயரூபத்தை காட்டுகிறார் எப்படியெனில்,  அந்த சகோதரியின் அபிமான ஊழியர் ஒருவரது பாடலை பாடிக்காட்டி இந்தப் பாடல் மூலமாக உங்களுக்கு இரட்டைப் பிள்ளை பிறக்கும் என்று அந்த ஊழியர் சொல்லுகிறாரா என்று அசிங்கமாக ஒரு கேள்வியைக் கேட்கிறார். தன்னை ஊழியர் என்று சுயதம்பட்டம் அடித்த்து சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் அந்த நபரின் மனைவியிடத்திலோ, மகளிடத்திலோ, அல்லது சகோதரியிடத்திலோ இப்படிப்பட்ட ஒரு கேள்வியை மற்றவர்கள் முன்னிலையில் முகநூல் கேட்பாரா? அல்லது மற்றவர்கள் கேட்டால் பொறுத்துக் கொள்வாரா? இதை அவரது அபிமானிகள் தான் விளக்க வேண்டும்.

 

இது மட்டுமல்ல இது போன்ற எத்தனையோ சொல்வதற்கு கூசுகிறவைகளை பேசுவதற்கு சிறிதும் தயங்காதவர் இந்த முகமூடி நபர், இப்படிப்பட்ட தனிமனிதத் தாக்குதல்களினாலேயே அனேகரை மனம்நோகச் செய்து எழுத்து ஊழியத்திலிருந்து விலகச் செய்த ஒரே பெருமையைத் தவிர அந்தப் போலி நபருக்கு வேறு என்ற பெருமையும் இல்லை என்பதே உண்மை.

 

முடிவாக..

கீழ்த்தரமான புகழ்ச்சிக்காகவும், சுயவிளம்பரத்திற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், எந்த நோக்கமும் இல்லாமல் மற்றவர்களை மனம் நோகச்செய்வதை மாத்திரமே கிறிஸ்தவ ஊழியம்? என்று நினைத்துக் கொண்டிருக்கும் அந்த போலி நபரைக் குற்றப்படுத்த வேண்டும் என்ற நோக்கதிற்காக இதையெல்லாம் இங்கே எழுதவில்லை, மாறாக அவரைப் பற்றிய உண்மைகளை இனையத்தில் புதிதாக வரும் நண்பர்கள் தெரிந்துகொள்ளவேண்டும், என்ற நல்ல நோக்கத்திற்காகவே எழுதுகிறேன். அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை,இது வரை அவர் என்னோடு பகைமை பாராட்டியதும் இல்லை அவரை நேசிப்பதாலேயே அவர் திருந்த வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

 

 

இந்த பதிவிற்கு அவருடைய எதிர்ச்செயல் என்னவாக இருக்கும்?

படித்த உடனே ஆச்சோ போச்சோ என்று மறுப்புகளை எழுதுவார், சுயப்பரிதாப ஆயுதத்தை எடுத்துக் கொண்டு விவரமறியா புதிய நண்பர்களிடம் போய் ஆறுதல் தேடுவார், அல்லது திருந்தியது போல நடித்து சிலகாலம் கழித்து மீண்டும் தன்னுடைய கடமையை? ஆற்றுவார். அல்லது எனக்கு விரோதமாக கிளம்புவார், அவதூறு பேசுவார். அவருடைய இந்த ப்ளா.. ப்ளா..க்களை நான் படிக்கப்போவதும் இல்லை அதற்கு பதில் சொல்லவும் போவதில்லை, அவருடய‌ கடந்த சில ஆண்டுகளின் பதிவுகளைப் பார்த்த வெறுப்பிலும், அவர் மாறவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலுமே இதை எழுதுகிறேன்.

 

 

நன்றி



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

lib_avtr_210.gif

Moderator

orangestar.giforangestar.giforangestar.gif
Status: Online
Posts: 1557
Date: 08:25:52 Sep 2, 2011
  
//இவர்கள் சொல்லும் கிறிஸ்துவிடம் எனக்கு என்ன கிடைக்கும்? அந்த கிறிஸ்துவின் பிதாவுடன் எனக்கு என்ன உறவு இருக்கமுடியும்?//

ஆதாயம் கிடைக்கும் என்று தானே நீ மார்க்கம் தப்பி வந்த கிறிஸ்து விரோதியாக எழுதிக்கொண்டு இருக்கிறாய்!! கிறிஸ்துவினால் உலகத்திற்கே கிடைக்கும் என்று நாங்கள் பிரசங்கித்து வருகிறோம்!! உனக்கு கிறிஸ்துவுடனே உறவு கிடையாது, அவரின் பிதாவை நீ எங்கே அறிவாய்!! நீ தான் கிறிஸ்துவே பிதா என்று சொல்லுகிறவனாயிற்றே!! நாங்கள் சொல்லும் கிறிஸ்துவினால் உலகத்திற்கே மீட்பு உண்டு என்கிற சுவிசேஷம் உண்டு!! நீ சொல்லும் வேறு ஒரு இயேசுவினால் உனக்கும் உன்னை சார்ந்தவர்களுக்கு மாத்திரமே ஆதாயம்!! அந்த சாயம் வெளுக்குதுன்னு தான் நீ இத்துனை துள்ளிக்கொண்டு இருக்கிறாய்!! புரியுதா!!


//எங்கள் மார்க்கத்தைக் குறித்தும் எங்கள் வேதத்தைக் குறித்தும் விமர்சிக்க உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதையும் இது முழுக்க முழுக்க சட்டவிரோதமான செயல் என்பதையும் உள உறுதியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.இதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் இழப்புகளுக்கும் நீங்களே பொறுப்பாளிகள் என்பதையும் நேர்மையுணர்வுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.இது சட்ட நிபுணர்களின் ஆலோசனையின்படி நட்புணர்வுடன் அறிவிக்கப்படுகிறது.//

நீ ஹிந்துக்களை குறித்து எழுதுவதும் அவர்கள் கும்புடும் கடவுள்களை உன் கை போன போக்கில் எழுதுவதும் எந்த தார்மீக உரிமையில் செய்கிறாய்!! சட்டத்தை பற்றி நீ பேசாதே, வீணாக உன் குப்பையை நீயே கிளறுகிற மாதிரியாகிவிடும்!! உன் நட்புணர்வை கொண்டு வெங்காயம் வாங்கிக்கோ!! உன்னை போன்ற கிறிஸ்து விரோதியிடம் நட்பு வைப்பவனும் அதே கேட்டகரிக்காரணாக தான் இருக்க முடியும்!! அதான் நீ ஒரு புதிய மார்க்கத்தை ஆரம்பித்து இருக்கிறதை நீயே "மார்க்கம்" என்று சொல்லுகிறாயே!! நீ கிறிஸ்தவர்களின் கிறிஸ்துவை குறித்து ஏடாகூடமாக எழுதி மாட்டிக்கொள்ளாதே!! பிரசங்கி புத்தகம் தேவையில்லை என்று சொல்லுபவன் எல்லா கிறிஸ்தவத்தை குறித்து பேச தகுதியில்லாதவன்!!

நீ எந்த மார்க்கத்தை சேர்ந்தவன் என்று தெளிவாக எழுது, ஏனென்றால் உன்னால் உன்னை கிறிஸ்தவன் என்று சொல்ல முடியாது!! உன் சட்ட ஆலோசகர்களுக்கு உன் குப்பை தெரியவில்லை போல்!! தெரிந்திருந்தால் முதலில் உன் கதி என்னவென்று நீ கவலைப்படு!! இதை கிறிஸ்து விரோதி மாத்திரம் அல்ல, பொதுவான மனுஷ விரோதியான உனக்கு சொல்லிக்கொள்ள பிரியப்படுகிறோம்!!

அன்பும் நாங்களும் செய்யும் விவாதத்தில் நோண்ட வந்துவிட்டாயாக்கும்!! நீ சம்பந்தப்படாததில் மூக்கை நுழைத்து அறுப்பட்டுக்கொள்ளாதே!! புரியுதா!! உனக்கு பொழுது போகவில்லை என்றால் ஏதாவது வேலையை பார்!! நாங்களும் அன்பும் என்ன விவாதிக்கிறோம் என்பது நீ சம்பந்தப்பட்டிருந்தால் எழுது, இல்லாட்டி ஓரமாக நின்னுக்கிட்டு வேடிக்கை பார்!! மரணத்தை குறித்து தெளிவில்லாதவன் கிரியை கிருபையை அலச வந்திருக்கிறானாம்!!

//கொஞ்சமும் அறிவில்லாமல் இருப்பது தவறல்ல, அசட்டு துணிச்சலும் தவறல்ல, யாருடைய போதனையை எடுத்துப் போதிக்கிறோம் என்பதைக் குறித்த அச்சம் சிறிதும் இல்லாமல் நெருப்புடன் விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் இது உங்களுக்கும் சந்ததிக்கும் பெருந்தீமையாகவும் சாபமாகவும் மாறும் என்பதை தேவ ஆவியின் தூண்டுதலால் எச்சரிக்கிறேன்; நீங்களெல்லாம் திருந்தவேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பல்ல; ஆனால் நீங்கள் செய்வது மார்க்க தூஷணம் என்பதையும் நீங்கள் மார்க்க விரோதிகள் என்பதையும் பிரகடனம் செய்கிறேன்; இதன் விளைவுகளை நீங்கள் எதிர்காலத்தில் சந்திப்பீர்கள்; கத்தோலிக்கரைத் தொடர்ந்து வேசி மார்க்கத்தார் என்று குறிப்பிடுவதிலிருந்து தொடர்ந்து பல்வேறு சகோதரர்களை இழிவாகவும் கீழ்த்தரமாகவும் எழுதி மன உளைச்சல் தருவதுவரை நீங்கள் செய்துவரும் பல்வேறு அநியாயங்களுக்காக அதிகம் வருத்தப்படவேண்டியதிருக்கும்.//

ஏன்? உன் பிழைப்பில் மண்ணை அள்ளி போடுகிறோம் என்கிறா அச்சமோ!! நீ முதலில் உன் மார்க்கத்தின் பெயரை வெளியிடு பிறகு அதை விமர்சிப்பது சட்டத்திகு உட்பட்டதா இல்லையா என்பதை பார்ப்போம்!! ஆமா இஸ்லாமியர்கள் ஹிந்துக்கள் என்று பிரபலமான மார்க்கங்களை நீ விமர்சிப்பது எல்லாம் எப்படியாம்!!?? தேவ ஆவியின் தூண்டுதலில் எச்சரிக்கிறானாம்ல இந்த கிறிஸ்து விரோதி!! பிரசங்கி இவனுக்கு வேண்டாமாம், ஆனால் உபாகமம் வேண்டுமாம்!! இப்படி சொல்லி சொல்லி பணம் பார்த்து பழகி போச்சு உனக்கு!! இப்ப உன் பிழைப்பின் மண் விழுந்துவிடுமோ என்கிற அச்சம் உனக்கு!! விளைவுகளை சந்திக்க முதலில் நீ தையாராகி விடு, நாங்கள் சந்தித்துக்கொள்கிறோம்!! நானே பிறப்பில் ஒரு கத்தோலிக்கனாக இருந்தவன் தான், கத்தோலிக்கத்தை பற்றி மார்க்கம் தப்பி பிழைப்பு நடத்த வந்த நீ பேசாதே!! புரியுதா!! அங்கே இருக்கும் ஒவ்வொரு சட்ட திட்டமும் எனக்கு அத்துபிடி!! நீ வெளியிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன்!! உனக்கு ஒரு மண்ணூம் தெரியாது!! நாங்கள் திருந்தி இருப்பதால் தான் உனக்கு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்திருக்க இத்துனை வாய்ப்புகள் தந்திருக்கிறோம்!! நீ உனக்கு உண்டான பிழைப்பை பார்த்துக்கொண்டு இரு!! நீ என்னமோ பரலோகத்து பாஷையை எழுதி உன் தளத்தில் விடுவது போல் நினைப்பா!! நீ எழுதும் கிழ்த்தரமான எழுத்தை உன் ரசிகர்கள் ரசிப்பதினால் நீ எழுதுவது பரலோக பாஷை என்று நினைத்துக்கொள்ளாதே!! நீ பேடிபய மாதிரி மிரட்டல் எல்லாம் விட்டுக்கிட்டு இருக்காதே!! யார் வருத்தப்படுவார்கள் என்று பார்க்கலாம்!! இவர் பிரகடனம் செய்கிறாராம்!! நீயே எந்த மார்க்கத்தில் இருக்கிறாய் என்பது அறியாமல் இருக்கிறாய்!! அப்படியே நீ ஒரு புதிய மார்க்கத்தை துவக்கியிருக்கிறாய் என்றால் அதை பதிவு செய்திருக்கிறாயா, கிறிஸ்து விரோதியே!! உன்னுடைய எழுத்து எல்லாம் எங்களிடத்தில் பத்திரமாக தான் இருக்கிறது, உன்னை போன்ற சர்ப்பத்தின் பல்லை பிடுங்க அது தேவைப்படும்!!

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Post InfoTOPIC: அந்திகிறிஸ்துவின் சீஷன் சில்சாம்

lib_avtr_210.gif

Moderator
orangestar.giforangestar.giforangestar.gif

Status: Offline
Posts: 1556
Date: 22:48:39 Aug 30, 2011
அந்திகிறிஸ்துவின் சீஷன் சில்சாம்
 


//எனவே இஸ்ரவேலரைப் போலவும் இஸ்லாமியரைப் போலவும் வரப்போகும் மேசியாவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்;அவர் வந்து இராஜ்யத்தை அமைக்கும்போது இரட்சிக்கப்படுவோம் என்று ஆசையோடு காத்திருக்கிறார்கள்; என்னே ஒரு அற்புதமான சத்தியம்...(?!) அதன் காரணமாகவே இவர்கள் த்ங்களை ட்ரூத் சீக்கர்ஸ் (Truth Seekers) என்று சொல்லிக்கொள்ளுகிறார்களாம்; அதாவது தமிழில் ட்ரூத் சீக்காளிகள் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்; இன்னும் தூய தமிழில் சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கும் மனநோயாளிகள் என்றும் விளக்கமாகச் சொல்லலாம். //

சாத்தானை தொழும் இந்த சர்ப்பம், மேசியா திரும்பி வர மாட்டார் என்று போதிப்பது இந்த பதிவு சொல்லுகிறது!! அவர் வந்து இராஜ்யத்தை அமைப்பார் என்கிற விசுவாசமும் இந்த சாத்தானின் தூதனுக்கு இல்லை!!

இந்த சோம்பேறிக்கும் வசனத்திற்கும் மிக தொலைவு!! நீ எங்களை என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள், உன் "தூய தமிழை" வளர்த்துக்கொள்!! இதை தவிர வேறு என்னத்தான் செய்ய முடியும் உனக்கு!! கிறிஸ்து மீண்டும் வருவார் என்கிற நம்பிக்கை உனக்கு இல்லை, இது சாத்தானின் போதனையாக தான் இருக்க முடியும்!! உம்முடைய ராஜியம் வருவதாக என்று சொன்ன கிறிஸ்து இயேசுவின் வார்த்தைகளை இவன் சற்றும் அறியாதவன்!! கேட்டால் இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்ளுகிறானாம், ஆனால் இயேசு கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியாதாம்!! அப்படி என்றால் இவன் யாரை தொழுதுக்கொள்கிறான்!! இவன் நிச்சயமாக வேதத்தில் உள்ள கிறிஸ்து இயேசுவை அறியாதவன் தான்!! இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்வோர் தான் கிறிஸ்தவர்கள் என்கிற புதிய மார்க்கத்தை துவங்கியிருக்கிறான்!! இதில் நிச்சயமாக கூட்டமும் சேரும், ஏனென்றால் கிறிஸ்து இயேசு மீண்டும் வரும் போது இங்கே விசுவாசம் இருக்காதாம்!! இவனை போன்ற பல சாத்தானின் தூதர்கள் தான் இருப்பார்கள்!! இவனூடைய பார்வையில் இஸ்ராயெலரும், இஸ்லாமியரும் ஒருவராம்!!

இவனின் இந்த பதிவின் மூலம் இவன் அந்தி கிறிஸ்துவின் மாபெரும் தோழன் என்று நிரூபித்திருக்கிறான்!! கிறிஸ்து இயேசு மீண்டும் வர மாட்டார் என்று துனிச்சலாக வசனத்திற்கு விரோதமாக போதிக்கிறான்!!

வசனத்தின்படி கிறிஸ்து இயேசுவின் வருகைக்காக காத்திருப்போர் இவனின் பார்வையில் சீக்காளிகளாம், மனநோயாளிகளாம்!! கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருக்கும் எங்களுக்கு வசனத்தின் ஆதரவு உண்டு!! இவனை போன்ற அந்தி கிறிஸ்துவின் தோழர்கள் வர தான் செய்வார்கள்!!

I பேதுரு 1:7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

வெளி 22:7 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.

இவன் சீக்காளி என்று சொன்னால் கூட வேதம் எங்களை பாக்கியவான் என்று தான் சொல்லுகிறது!! இவனை போல் பல லூசுகள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்!!

இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்ளுகிறேன் என்று சொல்லுகிற இவன், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நக்கலாக எழுதுகிறான் என்றால் இவன் கிறிஸ்து இயேசுவை அல்ல, மாறாக அந்தி கிறிஸ்துவின் சீஷனாக தான் இருக்க முடியும்!!

//இதனால் அவர்கள் எனக்கு முன்பாகத் தோற்றுப்போய் விட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை; எனக்கு அளிக்கக்கூடிய நியாயமான பதில் அவர்களிடம் இல்லை என்பதே பொருளாக இருக்கமுடியும்;ஏனெனில் அவர்கள் திருந்துபவர்களும் அல்ல,தவறுகளை ஒப்புக்கொள்ளும் மனோதிடமும் அவர்களிடம் இல்லை; நட்பை வளர்க்கும் நல்லெண்ணமும் இல்லை; ஒப்புரவாகி சீர்பொருந்தும் தாழ்மையுமில்லை; இந்நிலையில் ஏன் அவர்கள் அமைதியாக இருக்கவேண்டும்? அவர்கள் என்னுடைய வாதங்களை எதிர்த்து வாயடைத்துப்போய் பதிலளிக்கமுடியாமல் திணறுகிறார்கள் என்பது அதற்கு அர்த்தமாக இருக்காது, அவர்களிடம் என்னுடைய வாதங்களுக்கு பதில் இல்லை என்பதே அர்த்தமாக இருக்கும். //

உன்னை போன்ற மூடனுக்கு பதில் கொடுக்காதது இதற்கு தான்,

நீதிமொழிகள் 26:4 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.

இது தான் எனக்கு தெரிகிறது!! சர்ப்பத்தை வைக்கும் இடத்தில் தான் வைக்க முடியும்!! நீ எழுதும் குப்பையில் நாங்கள் கால் வைத்தால் எங்கள் மேல் சாக்கடை நாறும் என்று தான் எழுதவில்லை, ஆனால் நீ இப்படி எல்லாம் எழுதுவாய் என்று தெரிந்து தான் உன்னை போன்ற ஒரு மூடனை குறித்து இன்னோரு வசனமும் இருக்கிறது,

நீதிமொழிகள் 26:5 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.

 நீ ஞானி என்று உன்னை எண்ணிவிட கூடாதே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

lib_avtr_210.gif

Moderator
orangestar.giforangestar.giforangestar.gif

Status: Offline
Posts: 1556
Date: 09:09:44 Aug 31, 2011
  

//

அதாண்டா சொல்றேன், நீ என்னை ஒருமையில் அழைத்தால் எனக்கு பிரச்சினையில்லையடா, ஆனால் என்கிட்ட உன் மரியாதையைக் கெடுத்துகிட்டே பாரு, அத நினைச்சாத்தான் பரிதாபமா இருக்கு;உனக்கு என்ன அவ்வளவு கோபம் வருது, இதுக்கு தான் பெரியவங்க சொல்லுவாங்க மரியாதை கொடுத்து மரியாதைய வாங்கணும் என்பதாக;நான் என்ன எழுதினேன் என்று கூட புரியாமல் தப்புந்தவறுமாக பதில் எழுதியிருக்கிறாயே, இப்படி தானே அரைகுறையாக சே..ச்சே அறை‍ - குறையாக பைபிளையும் படிப்பாய்..? உன் அறையிலேயே ஏதோ குறையிருக்கும் போல;அதான் அறை - குறை என்று எழுதியிருக்கிறாய்;நேத்து முழுவதும் நான் எழுதினதுக்கெல்லாம் கப்சிப்- பென்று இருந்தாயே, மல்டி லெவல் சோப்பு விற்கப்போயிருந்தாயா..?

மானங்கெட்டவனே... என்ன எழுதியிருக்கிறேனோ அதுக்கு பதில் எழுத துப்பில்லாத நாய், நீ என்னை வந்து சர்ப்பம் என்றும் அந்திகிறிஸ்து என்று சொல்வதா..? அப்படியானா நீ என்ன மந்தி கிறிஸ்துவா..? அந்தி கிறிஸ்து என்பதே தப்பு என்று நீ தானே எழுதினாய்..? அப்புறம் எப்படி நான் அந்தி கிறிஸ்துவானேன், ஓஹோ... கிறிஸ்துவின் வருகையின் கடைசிகாலத்தில் நான் பணிசெய்வதைப் பாராட்டி அப்படி எழுதினாயோ..? அப்படியானால் நீ (மேசியாவின்) எதிரி என்பது சரிதானே..?

இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகையினை அங்கீகரிக்காதவர்கள் இஸ்ரவேலரும் இஸ்லாமியரும் என்பதும் அவரது இரண்டாவது வருகையையே முதல் வருகையாக பாவித்து எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதும் தானே புதிய ஏற்பாட்டின் (Gospel=Go+Spell /Go(o)d NEWS) விசேஷித்த செய்தி..? அது தானடா சுவிசேஷம்,  மரமண்டை..! உனக்கு விளக்கஞ் சொல்லியே நான் ஓஞ்சி போனேன்...கொஞ்சம் இரு டீ சாப்பிட்டு வாரேன்..!//

நீ சர்ப்பமும் அந்தி கிறிஸ்துவின் தூதன் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!! மேசியா என்றாலும் அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று கொக்கரிக்கும் உன்னை சர்ப்பம் என்றும் அந்தி கிறிஸ்துவின் தூதன் என்றும் சொல்லுவதில் எந்த தவறும் கிடையாது!! வாடா போடா என்று நான் எழுதவில்லை, ஆனால் நீ எழுதுவாய் என்று எனக்கு நல்லா தெரியும், கூவத்திலிருந்து என்ன பாலையா எதிர்ப்பார்க்க முடியும்!! நீ பெரிய இவன்....உன் கிட்ட நான் மரியாதையை தக்க வைத்துக்கொள்ள!! போ..போ... உன் சர்ப்ப கூட்டம் இருக்கும் நீ படம் எடுத்து ஆடுவதை பார்க்க, அங்கே போய் உன் ஃபிலிமை காட்டிக்கோ!! அட மூடனே உனக்கு தானே 2 வசனங்கள் கொடுத்திருந்தேன் அதை கூடவா படிக்க முடியவில்லை... ஓஹோ இருட்டில் உட்கார்ந்து எழுதியிருப்பாய் அதான் எதை படிக்கிறோம் என்னத்தை எழுதுகிறோம் என்கிற நினைவு இருந்திருக்காது!!

ஞானசூனியனே, என் விசுவாசம் என்ன, நீ என்ன எழுதினாய் என்று நீயே இன்னோருக்கா படித்து பாரு!! உன் வேதத்திலிருந்து நீ அந்திகிறிஸ்து என்கிற வார்த்தையை தூக்கி போட்டுவிட்டாயா!! உனக்கு அது போன்ற வார்த்தைகளால் தானே பிழைப்பே ஓடும்!! இயேசுவை தொழுகிறோம் என்று சொல்லி அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று சொல்லுகிற நீ மேசியாவின் எதிரியா அல்லது நாங்களா!! அந்தி கிறிஸ்து என்று உனக்கு விளங்கவில்லை என்றால் கிறிஸ்து விரோதி என்று எடுத்துக்கொள்!!

நீ எழுதினதுக்கு தான் நான் பதில் தந்திருக்கிறேன் சர்ப்பமே!! நீ எழுதியதை உன் இருண்ட கண்களை திறந்து பகலில் வாசித்து பார்!! இருளில் இருந்து போதித்துக்கொண்டு உன் கண்களும் இருண்டு போய் இருக்கிறது!! இதில் எகத்தாலம் வேறு!!

////எனவே இஸ்ரவேலரைப் போலவும் இஸ்லாமியரைப் போலவும் வரப்போகும் மேசியாவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்;அவர் வந்து இராஜ்யத்தை அமைக்கும்போது இரட்சிக்கப்படுவோம் என்று ஆசையோடு காத்திருக்கிறார்கள்; என்னே ஒரு அற்புதமான சத்தியம்...(?!) அதன் காரணமாகவே இவர்கள் த்ங்களை ட்ரூத் சீக்கர்ஸ் (Truth Seekers) என்று சொல்லிக்கொள்ளுகிறார்களாம்; அதாவது தமிழில் ட்ரூத் சீக்காளிகள் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்; இன்னும் தூய தமிழில் சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கும் மனநோயாளிகள் என்றும் விளக்கமாகச் சொல்லலாம். ////

உன்னை சர்ப்பம் என்று சொல்லுவதில் ஒரு தவறும் இல்லை!! இயேசு கிறிஸ்து இது வரை வர வில்லை, இனிமே தான் வர இருக்கிறார் என்று இஸ்ராயேலர்கள், இஸ்லாமியர்கள் போல நான் எழுதியிருக்கிறேனா!! உன்னை சர்ப்பம் என்று சொன்னதும் அதுக்கு தான், ஏனென்றால் நீ குருடனாக இருக்கிறாய்!!

உன்னை போன்ற சர்ப்பத்திடம் நாங்கள் எந்த மதிப்பும் மரியாதையும் எதிர்ப்பார்க்கவில்லை!! இந்த அந்தி கிறிஸ்து (அதான் கிறிஸ்து விரோதியின்) போதனை என்னவென்றால் இவன் இயேசு கிரிஸ்துவை தொழுகிறேன் என்று சொல்லி ஒரு புதிய மார்க்கத்தை ஆரம்பித்து இவனுக்கு என்று ஒரு கூட்டத்தை ஏற்படுத்துவானாம்!! இயேசு கிறிஸ்துவை தொழுகிறேன் என்று சொல்லுவானாம், ஆனால் இவன் தொழுகிறேன் என்று சொல்லுகிற இயேசு கிறிஸ்துவான் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்றும் ஒப்புக்கொள்வானாம்!! வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் மேசியாவான கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியும் என்று இருக்கிறது!! அப்படி என்றால் இவன் போதிக்கும் இயேசு யார்?? காலத்தியரில் சொல்லப்பட்டிருப்பது போல் வேறு ஒரு இயேசுவை, அதாவாது இரட்சிப்பை தர இயலாத இயேசுவை இவன் மைய்யமாக கொண்டு ஒரு புதிய மார்க்கத்தை துவக்கிறான்!! கிறிஸ்தவர்கள் இந்த‌ சர்ப்பத்திடம் எச்சரிக்கவே இதை சொல்ல வேண்டியதாக இருக்கிறது!! இவன் போதிக்கும் இயேசுவால் அனைவரையும் இரட்சிக்க முடியாதாம்!! இதுவே இந்த சர்ப்பத்தின் சுவிசேஷமாம்!!

நீ மூ(ம‌)டத்தனமாக எழுதுவதற்கெல்லாம் எங்களிடம் பதில் எதிர்ப்பார்க்காதே!! உனக்கு தான் கலெக்ஷன் வேலை இல்லாமல் வெட்டியாக உட்கார்ந்திருப்பாய், எங்களுக்கு எல்லாம் வேலை இருக்கு!! அதான் நீயே எழுதியிருந்தாயே!! வேலை வெட்டி இல்லாதவன் தான் "நிறய நேரத்தோடு" இருப்பான், சோம்பேறியே!! இது உனக்கு தான்,

II தெசலோனிக்கேயர் 3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

உன்னை போன்ற சர்ப்பத்திற்கு பதில் கொடுக்க கூடாது என்று தான் முடிவு செய்திருந்தோம் ஆனால் நீ ஒவராக படம் எடுப்பதால் கொஞ்ச நாள் பொட்டி பாம்பாக உன்னை மாற்ற உனக்கு பதில் கொடுத்தே ஆக வேண்டும்!!

இயேசுவை தொழுகிறோம் என்று சொல்லிக்கொண்டு இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று வேறு ஒரு இயேசுவை நீ போதித்து புதிய ஒரு மார்க்கத்துக்கு தலைமை தாங்குகிறாய்!! ஆகவே இனி உன்னை கிறிஸ்து விரோதி என்றும் உன் மார்க்கத்தில் உள்ளவர்களை கிறிஸ்துவிரோதி ஜனங்கள் என்று சொல்லுவதில் எந்த தவறும் இல்லை!!

சர்ப்பம் சுவிசேஷத்திற்கு புதிய விளக்கம் கொடுத்திருக்குது!! இயேசு கிறிஸ்துவினால் எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டு என்பதை திசை திருப்ப இது போன்ற புதிய யுக்திகளை கையாளுகிறது இந்த சர்ப்பம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

lib_avtr_210.gif

Moderator
orangestar.giforangestar.giforangestar.gif

Status: Offline
Posts: 1556
Date: 21:13:04 Aug 31, 2011
  

//பாவம்...

இடி தாங்கமுடியலயாம்...

ரெஸ்ட் வேணுமாம, ஓநாய்களுக்கு..!//

சர்ப்பம் பொட்டி பாம்பாக மாறும் வரை உனக்கு இடி தாண்!! இருட்டிள் உட்கார்ந்து இருளானவனுக்கு துனையாளனாக என்னத்தை கேட்டோம் என்னத்தை எழுதுகிறோம் என்று கூட கண் மண் தெரியாமல் எழுதுவது உனக்கு வாடிக்கையாகி போய் விட்டது!!

நீ தான் இடை இடையில் ரெஸ்ட் எடுக்க இமயமலைக்கோ பரங்கிமலைக்கோ போய் வருகிறாய்!! உனக்கு போன்ற சர்ப்பத்தை அப்பப்போ ரெஸ்ட் எடுக்க அனுப்புவது தான் எங்கள் வேலை!!

உன் போதனை சம்மட்டி அடி பெறும் என்பது நிச்சயம்!! அந்த சம்மட்டி அடி கிறிஸ்துவின் வார்த்தைகளாலே உனக்கு வரும்!! கிறிஸ்து யார் என்று தெரியாமலே நீ எதோ பெரிய சாதனை செய்துக்கொண்டு இருக்கிறாய் என்று நினைக்க வேண்டாம்!! கிறிஸ்துவை தொழுகிறோம் என்று ஏதோ ஒரு இயேசுவை "தெய்வமாக" தொழுதுக்கிட்டு உன் இருளின் வேலைகளை காண்பித்துக்கொண்டு இருக்கிறாய், ஆனால் நீ தொழும் இயேசுவால் எல்லா மனுஷர்களையும் இரட்சிக்க முடியாது என்றால் நீ வேதத்தில் உள்ள கிறிஸ்துவை தொழவில்லை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!!

வேதத்தில் உன்னை போன்ற கிறிஸ்து விரோதிகளின் வருகையும் உன்னை போன்ற வித்தியாசமான போதனைகளை கொண்டு நீ பலரை மயக்கி கூட்டம் சேர்த்து விசுவாசத்தை விட்டு வெளியேற்றுவாய் என்றெல்லாம் தெளிவாக இருக்கிறது!! போ.. இன்னும் கொஞ்ச நாள் ஏதாவது ஒரு மலைக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுத்துவிட்டு வா, அதன் பின் பார்க்கலாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

avatar_7120.gif

Senior Executive
ai.gif

Status: Offline
Posts: 907
Date: 19:55:07 Sep 1, 2011
  

//நான் பிரசங்கியின் புத்தகத்தைப் படித்து கிறித்துவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை; பிரசங்கி கிறித்துவின் சுவிசேஷகனும் அல்ல..!//

சகோ பெரேயன் சிலுவுக்கு அந்திகிறிஸ்துவின் சீஷன் என்று பேர் கொடுத்ததை நிரூபித்துக்கொண்டே இருக்கிறான்.

யோவான் 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

II தீமோத்தேயு 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,

பிரசங்கியின் புத்தகம் வேண்டாமென்றால் நீக்கிவிடு நாயே. 

வேத வசனங்களை நாத்திகன் எழுதியது என்று ஒரு லூசு பதிகிறது. நீ பிரசங்கி கிறிஸ்துவின் சுவிசேஷகனும் அல்ல என்கிறாய்... அப்ப உனக்கெதற்கு பழைய ஏற்பாடு? தூக்கிப்போடு. அதில்தான் கிறிஸ்துவே இல்லையே. வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்று பவுல் எழுதியதைக் கூட அவர் ஏதோ போதையில் எழுதியிருப்பார் என்று சொல்வாய்போல. ஒன்று செய் சில்சாம் எழுதிய சுவிசேஷம் ஒன்று எழுது; மற்ற வேசிமார்க்க நாய்கள் எழுதுவதைப் படித்துவிட்டு வேதத்தை நாத்திகன் எழுதிய புத்தகம் என்று ஆவியில் நிரம்பி சொன்ன கோல்டா போன்றவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும். நீ வைத்திருக்கும் வேதத்தில் எது தேவ ஆவியினால் அருளப்பட்டது எது மனிதனால் எழுதப்பட்டது என்று ஒரு விளக்கப்புத்தகம் வெளியிடு.

எதற்கு உன்னைக் கேவலமாக விமரிசிக்கிறோம் என்று கொஞ்சமாவது சொரணையுள்ள உன் சகாக்களுக்கு இப்பவாவது புரியும். பிரசங்கி ஒரு நாத்திகன் எழுதியது என்று எழுதிய கோல்டாவை கண்டித்து எழுத ஒருத்தனுக்கும் நாதியில்லை. இந்த போக்கைத்தான் வேசித்தனம் என்கிறோம்...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்

avatar_7120.gif

Senior Executive
ai.gif

Status: Offline
Posts: 907
Date: 20:09:44 Sep 1, 2011
  

//அப்படியானால் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் குறைந்தது இரு முக்கியமான பாகங்கள் இருப்பது தெளிவு; இரு பாகங்களிலும் எது சிறப்பான பாகம் என்பதையும் அந்த சிறப்பான பாகத்தில் ஒன்று மேலே செல்லுவதற்கும் மற்றொன்று கீழே செல்லுவத்ற்கும் காரணம் என்ன என்பதே உண்மையான வேத ஆராய்ச்சி;//

இரு முக்கியமான 'பாகங்கள்' என்ன என்பதை தெளிவு படுத்து. பொருள் என்கிறாய், பாகம் என்கிறாய்? உண்மையான வேத ஆராய்ச்சி செய்யும் லட்சணம் தெரிகிறது. முதலில் பிரசங்கியின் புத்தகம் தேவையில்லை என்று பதி. தேவையென்றால் அதிலுள்ள வசங்களை மதி. மதிகேடனே!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்

lib_avtr_210.gif

Moderator
orangestar.giforangestar.giforangestar.gif

Status: Offline
Posts: 1556
Date: 20:56:20 Sep 1, 2011
  

 

//இத்தனை பொறுமையாக என்னால் வாதிக்கமுடியாது; இன்றைக்கு ஏதோ நல்ல மூடில் இருந்ததால் இத்தனை நிதானமாக எழுதியிருக்கிறேன்; மற்றபடி இயேசுவானரை தெய்வமாகத் தொழுவதை எதிர்க்கும் எவனாக இருந்தாலும்- அவன் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் அவன் எனக்கும் எதிரிதான்,ஏனெனில் அவன் (மேசியாவின்) எதிரி..!//

உன்னை கிறிஸ்தவன் என்று உன் தளத்தில் வருவோர் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்!! அதுவும் இல்லாமல் இருந்தால் "நானும் கிறிஸ்தவன்" "நானும் கிறிஸ்தவன்" என்று தான் கத்திக்கொண்டு இருப்பாய்!!

"இயேசுவை தெய்வமாக தொழுவோர்" என்கிற புதிய மார்க்த்தை உருவாக்கி அதில் குளிர் காய்கிற கிறிஸ்து விரோதி தான் நீ!! உனக்கு வேதம் தெரியாது என்று பல முறை நீயே பதிவு செய்திருக்கிறாய்!! நீயே கிறிஸ்து விரோதி, உனக்கு மேசியாவின் Spelling தான் தெரியும், அர்த்தம் தெரியாது!! உன் குப்பையை நீயே எழுத்து என்று சொல்லிக்கொண்டிரு!!

//இங்கே வேதம் மட்டும் நசுக்கப்படவில்லை, தமிழ் இலக்கணமும் நெரிக்கப்படுகிறது;//

வேதத்தை பற்றி நீ பேசாதே!! என்னமோ உன் தளத்தில் எழுதுவோர் பெரிய இல‌க்கண‌ சுத்தத்தோடு எழுதுவதாக கொக்காரிக்காதே!! நீ உன் தோல் தப்பிப்பதற்காக, ஹிந்து கடவுளை குறித்து எழுதும் போது, கை தவறி எழுதியதாக ஒப்பாரி வைத்திருக்கிறாயே!! உனக்கு அடுத்தவர்களை திருத்த யோக்கியத்தையே இல்லை!! உனக்கு தமிழ் வகுப்பு எடுக்க வேண்டுமென்றால் போய் எங்காவது தமிழ் ஆசிரியராக சேர்ந்துக்கோ, கிறிஸ்தவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியாவது உண்டாகட்டும்!!

//நான் பிரசங்கியின் புத்தகத்தைப் படித்து கிறித்துவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை; பிரசங்கி கிறித்துவின் சுவிசேஷகனும் அல்ல..!//

அதானே, பிரசங்கி தேவனின் வார்த்தையை எழுதவில்லை ஆனாலும் எப்படியோ வேதத்தில் சேர்த்துக்கொண்டார்கள் என்று தானே உன் விசிறிகளிடம் நீ சொல்லிக்கொள்வாய்!! உனக்கு கிறிஸ்துவை தெரியாது, மூடனே!! நீ கிறிஸ்து விரோதி மட்டுமே!! உன் வேதத்தில் இன்னும் எத்துனை புத்தகங்களை நீ கிழித்திருக்கிறாயோ!!

//என்று குறிப்பிடுவது ஒரு மிகப்பெரிய ப்ளண்டர் (blunder) ஆகும்; இவ்வாறு எழுதுபவன் யாராக இருந்தாலும் அவன் ஒரு ஞானசூன்யமாகவே இருக்கவேண்டும்;//

எங்களுக்கு தேவையான தேவஞானம் இருக்கிறது, அது உனக்கு இல்லை!! நான் எழுதுவதை புரிந்துகொண்டு தானே பதில் எழுதுகிறாய்!! அப்புறம் என்ன, நான் என்ன இலக்கிய போட்டியிலா கலந்துகொண்டு இருக்கிறேன்!! நீ வேதத்தில் ஞானசூனியமாக இருப்பது உனக்கு தெரியிதோ இல்லையோ, உன் எழுத்து அதை நிரூபிக்கிறது!! போ, போய் உன் தமிழ் ஆராய்ச்சியை எல்லாம் வேறு எங்காவது வைத்துக்கொள்!! வேத அறிவு இல்லாத மூடன் தமிழ் இலக்கண‌ம் நடத்துகிறாம்ப்பா!!



-- Edited by soulsolution on Thursday 1st of September 2011 11:10:31 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நம்முடைய சகோதரி கோல்டா அவர்கள் சில ஆங்கில நகைச்சுவை வரிகளைப் பதித்திருந்தார்கள்;நாம் செய்ததென்னவோ அதனை மொழிபெயர்த்தது மட்டுமே; ஆனால் அதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத (மேசியாவின்) எதிரிகள் நம்மை வறுத்தெடுக்கத் துவங்கிவிட்டார்கள்; இதோ சோலுசொலீஷன் என்று ஆத்தும பிசின் பதித்த அழகான வரிகள்...தேவ அன்பினால் தான் இப்படியெல்லாம் எழுதுகிறார்களாம்... நம்மை துரத்தியடித்ததாக எழுதும் இவர்களே நாம் பேடித்தனமாகமாகவும் பெட்டைத்தனமாகவும் ஓடிவிட்டதாகவும் அரற்றுவது தனி அழகு..!

இவனைத்தான் செருப்பாலடிக்காத குறையாக துரத்தியடித்தோமே, ஓஒ நாய் தான் கக்கினதயே தின்னும் என்பதற்கு இவன் ஒரு உதாரணம்தானே. ஏன் பிரதர் இவனுகளுக்கு துளி கூடவா அறிவிருக்காது? போதகனாம் இவன்... வேணாண்டா சாமி நீ ஊர்முழுக்க வர்ரவன் போரவன் யார வேணும்னாலும் அப்பான்னு கூப்டு, 'ஒருவனையும்' பிதா என்று அழைக்காதீர்கள் என்று கர்த்தராகிய கிறிஸ்து சொன்னதைப் பதித்தால் இவனுகளுக்கு ஜோக் ஞாபகம் வருது. இதற்கு சப்பை கட்ட வெளிநாட்டு ரக ஜந்து ஒன்று. காமெடி பீஸ், தன் பிளாக்கில் தனது ராசி விருச்சிகம் என பதிந்து வைத்துள்ளது. வெக்கமாயில்ல‌...

இன்னும் நம்மை யெகோவா சாட்சிகள் என்று மடத்தனமாக எண்ணிக்கொண்டிருக்கும் இவன்கள் நல்ல ஜோக்கர்கள்தான் ப்ரதர்.

'பயணங்கள் முடிவதில்லை' கதை சுவாரசியமாக இருந்தது உண்மை. அதில் இந்து, யூதன் மற்றும் யெகோவா சாட்சி போக மற்ற இருவரை மாத்திரம் மிருகங்களாக சித்தரித்துள்ளனர். அதில் ரோமன் கத்தோலிக்கன் தான் சிலோன்பசுமாடு, பெந்தெகொஸ்த் காரன் தான் அம்பத்தூர்பன்றி. யெகோவா சாட்சிக்குத் தெரிந்த ஒருசில‌ அடிப்படை சங்கதிகள் கூட பொறுக்கமாட்டாமல் நாங்கள் இந்துவோடும், யூதனோடும் இருந்துகொள்வோம் என்று ஓடிவந்துவிட்டனர்.

பசுவாவது இந்துவையும், யூதனையும் ஒன்றும் செய்யாது, ஆனால் இந்தப் அம்பத்தூர்பன்றி அடுத்தவர் போடுவதைத்தின்று உடல் வளர்க்கும் பன்றி..... உள்ளே நுழைந்ததால் யூதனும், இந்துவும் வெளியே போய்விட்டனர்.

பின் நடந்தது என்ன தெரியுமா? பன்றியுடன் சேர்ந்த பசுவும் ....... அதைதான் தின்னும். அதுவும் யெகோவா சாட்சியும், இந்துவும், யூதனும் கழித்த‌...

ரொம்ப ஜாஸ்தின்னு நெனச்சா எடிட் பண்ணிருங்க பிரதர்...

(Sorry Br, a little bit of editing done!! Moderator)


Tag:VNK.அத்நாஷியஸ் சீடர்களின் கோமாளித்தனம்!!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Tag: VNK. "திரித்துவம் - ஒரு கேள்வி" என்ற தலைப்பில் (மேசியாவின்) எதிரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு நம்மால் இயன்ற பதிலை நம்முடைய பொதுவான கிறித்தவ விசுவாசத்தின் அடிப்படையில் வைராக்கியத்துடனும் தேவ எச்சரிப்போடும் கொடுத்தோம்; அதற்கு அந்த வெறியன் எப்படி சீறியிருக்கிறான் என்பதை இங்கே பதிவுசெய்து வைக்கிறேன்; இதற்கு மேல் இவனுக்கு பதில் சொல்ல சக்தியில்லை; இதுவரை என்னைக் குறித்து தூஷித்து எழுதியவற்றுக்கு பதிலளித்து எனது நேரத்தை வீணாக்கியதில்லை; எனது அன்புக்குரிய வாசகர்கள் இப்படிப்பட்டவர்களின் பயங்கரமான மறுபக்கத்தை கவனத்தில் கொள்ளவேண்டுமே என்ற நல்லெண்ணத்தில் இதனை இங்கே பதிக்கிறேன்;என்மீது அனுதாபம் தேடும் நோக்கம் சிறிதும் எனக்கில்லை;இவர்களைக் குறித்த பயமும் இல்லை.

Chillsam:

//விடிய விடிய எதைப் படித்தார்களோ அதையே இடிப்பார்களாம்...விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்பார்களாம்... இவையெல்லாம் மந்த புத்தியுள்ளவர்களுக்காகச் சொல்லப்படும் பழமொழிகளாகும்;அதுபோல ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுஷன கடிக்கப் புறப்படுவது போல குறிப்பிட்டதொரு வேத வசனத்தையே திருத்தி வாசிக்கச் சொல்லும் (மேசியாவின்) எதிரிகளின் சூழ்ச்சியைப் பாரீர்... இதுபோலவே வேதமாண‌வர் என்ற பெயரில் வேதம் முழுவதையும் திருத்தி வாசிக்கச் செய்து சபைகளில் குழப்பம் விளைவிக்கின்றனர், (VNK) இரஸலியன் கூட்டத்தார்..!//

VNK.வாநோகொ:

உனக்கு வசனம் தெரியாது!! நீ இன்னும் டவுசர் கூட போடாத கிறிஸ்தவ நிலையில் இருக்கிறாய்!! உனக்கு எழுத வேண்டுமென்றால் நீ இருந்த பழைய மார்க்கத்தில் எத்துனை வேண்டுமென்றாலும் எழுதிக்கிட்டு இரு, அங்கேயும் நீ அறைகுறையாக தான் இருந்திருப்பாய்!! உனக்கு வசனமே தெரியாது, இனை வசனம் என்றால் என்னவென்று புரியாது, உனக்கு எழுத்தத்தெரிந்ததெல்லாம் வெறும் குப்பைகளே!! நான் இத்துனை வசனம் காண்பித்தும் நீ பைத்தியம் பிடித்தவனாய் எனக்கு ராமாயணத்தை காண்பிக்கிறாய் என்றால் நீ அறை லூசா அல்லது முழு லூசா என்பதை முதலில் பரிசோதனை செய்துக்கொள்!! வசனம் தெரிந்தால் வசனத்தை எழுது, இல்லாட்டி உனக்கு ரெண்டு கைகள் இருக்கிறது, உன் வாயை பொத்திக்கிட்டு இரு, உனக்கு வேண்டியவர்களுக்கு நீ அட்வைஸ் செய், புரியுதா!!

Chillsam:

 

//அடப்பாவிகளா...பேரை வெச்சவந்தானே வெளக்கமும் கொடுக்கணும் ... (மேசியாவின்) எதிரி என்றால் பிதாவினால் அடையாளங் காட்டப்பட்ட குமாரனை வணங்க மறுப்பவனே..! //

VNK.வாநோகொ:

மாடாவது ஒரு தடவை பட்ட சூட்டில் சரியாகிவிடும், ஆனால் எருமை மாடுகளுக்கு எந்த சொரனையும் இருக்காதாம்!! பிதாவை அடையாளங் காட்ட தான் குமாரன் வந்தார், அவர் யார் என்று குமாரன் தான் வெளிப்படுத்தினார்!!

யோவான் 1:18. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

கீழே இருக்கும் வசனம் உனக்கு தான்,

மத்தேயு 4:10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

பிதாவை வெளிப்படுத்திய கிறிஸ்து இயேசு பிதாவிற்கு ஆராதனை செய்ய சொல்லிகொடுக்கிறார்!! இதை நாங்கள் சொன்னால் யெகோவா சாட்சிகள் என்கிறாய் நீ!! உனக்கு வசனம் தெரியாமல் நீ எல்லாம் எப்படி தான் உன்னை பாஸ்டர் என்று ஊர் சுத்துகிறாயோ!! உன்னிடமும் பலர் எமாந்து போகிறார்கள் என்பது மாத்திரம் நிச்சயம்!!

பிதாவும் கிறிஸ்துவை காண்பித்திருக்கிறார், ஆனால் கிறிஸ்துவை ஆராதிக்க சொல்லவில்லை!! நீ மூடனாக இருந்துக்கொண்டு வசனத்தில் இல்லாததை பின்பற்றிக்கொண்டு இருக்கிறாய், உனக்கு வசனத்தை சொன்னால் உனக்கு அது ராமாயானம் மஹாபாரதமாக தான் தெரியும்!! உணர்ச்சிப்பட்டு விசுவாசம் கொள்வது கிறிஸ்தவம் கிடையாது, வசனத்தை பின்பற்றுபவனே கிறிஸ்தவன்!! நீ உன்னுடைய இரண்டு பதிவிலும் என்னை திட்டி இருக்கிறாய், ஆனால் நான் அத்துனை வசனங்களும் கிறிஸ்து தான் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று காண்பித்தும் அதற்கு உன்னால் நீ சொல்லுவதை நிரூபிக்க வசனம் தர முடியவில்லையே, இது தான் நீ உன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்வதற்கும், நான் என்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்வதற்கும் உள்ள வித்தியாசம்!!

Chillsam:

 

//இதனால் ஒரே நேரத்தில் சர்வ லோகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கவந்த குமாரனையும் அவரை அனுப்பிய பிதாவையும் புறக்கணித்து உங்கள் தலையின் அக்கினியை வருவித்துக்கொள்ளுகிறீர்கள்...இதுவும் விரைவில் வெளிப்படும்..! //


VNK.வாநோகொ:

உனக்கு சர்வ லோகம் என்றாலும் தெரியாது, குமாரன் எல்லாருக்காகவும் இரத்தம் சிந்தியதும் தெரியாது!! நீ முதலில் உன் தலையை காப்பாற்றிக்கொள், பிறகு எதெல்லாம் வெளிப்படுகிறது என்று பார்த்துக்கொள்ளலாம்!! உனக்கு யெகோவா தேவனை தெரியாது என்று நீயே உன் பதிவுகளில் பல முறை எழுதியிருக்கிறாய், பிதா தான் மாம்சத்தில் வந்தார் என்று சொல்லுகிற கூட்டத்தை சேர்ந்தவன் நீ, இப்ப குமாரனை அனுப்பிய பிதா என்று எழுதுகிறாய்!! உன்னால் நீ சொன்னதையே காப்பாதிக்க முடியவில்லை!! பிதா தான் குமாரனை அனுப்பினார் என்று எங்களின் ஒவ்வொரு பதிவும் தெளிவ்ப்படுத்துகிறது, இத்துனை நாட்கள் குருடனாக இருந்துக்கொண்டு இன்று அதையே என் மேல் திருப்புகிறாய் என்றால் உண்மையில் சென்னையில் உள்ள வெயில் உன் தலையை சுற்ற வைத்திருக்கிறது என்று தான் அர்த்தம்!! உனக்கு பிதாவும் குமாரனையும் தெரியாது, குமாரன் பிதா சொல்லுவதை தான் பேசினார் என்றும், அந்த வார்த்தைகள் தான் வசனமாக இருக்கிறது என்றும் உனக்கு தெரியாது!! நீ இன்னும் ராமாயணத்தையும், சீதையையும் எடுத்து காட்டாக வைக்கிறாய், என்றால் உன் புத்தி இன்னும் உன் பழைய மார்க்கத்தில் தானே இருக்கிறது!! உன்னை அவர் வாந்தி பண்ணிப்போடாதப்படிக்கு இருந்துக்கொள் (வெளி 3:16)!! இங்கே பார், பெரிசா தமிழ் எழுதினா நீ ஒன்றும் பெரிய கிறிஸ்தவன் என்று அர்த்தம் இல்லை, வசனத்தை முதலில் பார், பிறகு உன் கேடு கெட்ட டையலாக் எல்லாம் விடலாம்!!

Chillsam:

 

//உன்னை நான் எவ்வளவு தூஷித்தாலும் உன் கொள்கையின்படி எனக்கும் இராஜ்யத்தில் ஒரு இடம் உண்டு;ஆனால் நீ செய்துகொண்டிருக்கும் துணிகரமான காரியத்துக்கு நான் கற்று ஏற்றுக்கொண்ட உபதேசத்தின்படி இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பே கிடையாது தெரியுமா,அதுவும் அந்த சாபம் உன்னோடு மட்டும் போகிறதில்லை,உன் சந்ததியையும் பற்றிப் பிடிக்கும், கோபப்படாதே...எச்சரிப்பாகவே சொல்லுகிறேன்..! //


VNK.வாநோகொ:

உன் புத்தியை பழைய‌ செருப்பால் அடித்தாலும் நீ திருந்த மாட்டாய்!! நீ அறியாததை தொழுதுக்கொண்டிருக்கிறாய், நாங்களோ பிதாவை ஆராதிக்கிறோம் கிறிஸ்துவின் நாமத்தில்!! உனக்கு இராஜ்யம் என்றால் என்னவென்றே தெரியாது, நீ எல்லாம் அதை குறித்து பேசவே தகுதியில்லாதவனாக இருக்கிறாய்!! நீ உபதேசங்களை மாத்திரம் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லிக்கொள்வோரிடம் கற்று கொண்டதால் கோமாளியாக இருக்கிறாய்!! நான் வேதத்தில் உள்ள வசனங்களை தான் உபதேசமாக கற்றுக்கொண்டேன், கிறிஸ்தவனாக இருக்கிறேன்!! உனக்கு இம்மையென்றாலும் தெரியாது மறுமையென்றாலும் தெரியாது!! உனக்கு கிறிஸ்துவின் இரட்சிப்பு என்றால் தெரியாது!! உனக்கு தெரிந்தது எல்லாம் உன் பழைய மார்க்கத்தில் உள்ள மந்திரங்கள், தந்திரங்கள், புரட்டல்கள், சபிப்பது மாத்திரமே!! என்னையும் என் சந்தத்தியாரையும் என் தேவன் பார்த்து கொள்வார், கண்டிப்பாக உன்னை போல் கேடு கெட்ட கேடிக்கிட்ட நிக்க மாட்டாங்க!! ஏனென்றால் உனக்கு முதலில் தேவன் யார் என்றும் தேவ குமாரன் யார் என்றும் தெரியாது!! நீ தேவன் தான் கிறிஸ்துவாக வந்தார் என்று பிதற்றுகிறாய்!! இத்துனை வசனங்கள் காண்பித்தாலும் உனக்கு புரியவில்லை!! உனக்கு புரியாது!! ஏனென்றால் உனக்கு தலைக்கனம் ஜாஸ்தி, நீ முதலில் இருந்த இடம் உன்னை அப்படி வைத்திருக்கிறது, நீ மாறாத ஜென்மம்!! உன்னுடைய எச்சரிப்பு எல்லாம் என் சேருப்பில் ஒட்டியிருக்கும் தூசிக்கு சமம் என்று ஏற்கனவே சொல்லியும் உன்னையே பெரிய உத்தம புத்திரன் என்று நினைத்து மீண்டும் மீண்டும் அதையே லூசு மாதிரி சொல்லிக்கிட்டு திரியாதே!! நீ முதலில் உன் சந்ததியை காப்பாற்றிக்கொள், பிறகு நீ எனக்கு சொல்லலாம்!!

Chillsam:

 

//ஏனெனில் நீ பலரையும் தடுமாறச் செய்துகொண்டிருக்கிறாய்...//


VNK.வாநோகொ:

ஏன் உனக்கு கலெக்ஷன் குறைந்துவிட்டதா!! கவலைப்படாதே உனக்கு பல தந்திரங்கள் தெரியுமே!! உனக்கு பல முறை இதையும் சொல்லிவிட்டேன், நான் யாரையும் இந்த தளத்தில் எழுதுவதை வந்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லுவது கிடையாது, வசனத்தை எழுதுகிறேன், தேவன் யாரை கிறிஸ்துவிடம் கூட்டி விடுகிறாரோ அவர்களே இங்கே எழுதப்படுவதை ரசிப்பார்கள், இல்லாட்டி தான் இருக்கிறதே நீ கக்கும் குப்பை, அங்கே தான் பெரும் திரளான கூட்டம் கூடும்!! அதற்கு உன் தளத்தின் கூட்டத்தின் எண்ணிக்கையே போதுமானதாக இருக்கிறது!! கிற்ஸ்து 12 பேரோடு தான் சுற்றி வந்தார், ஆனால் உன்னை போன்றவர்கள் தான் கூட்டம் கூட்டமாக இருப்பார்கள்!! யாரையும் தடுமாறசெய்வது நான் கிடையாது, அது என் பிழைப்பும் கிடையாது!! கூட்டம் சேர்ப்பதையே பிழைப்பாக வைத்திருப்பார்கள் அவர்களிடம் போய் சொல்லு உன் புலம்பலை!! உனக்கு வசனம் தெரிந்தால் எழுது, திரும்ப திரும்ப சந்ததி குடும்பம் என்று எழுதினாய் என்றால் உன் சாயத்தை கலைத்து விடுவேன், நீ எப்படி பட்டவன் என்று காண்பித்து விடுவேன்!!

கொல்வின் அவர்களே, இந்த சில்சாம் ஆமோஸின் படத்தையோ, வியாசர் லாரன்ஸ் படத்தையோ வெளியிடும் போது உங்களுக்கு தெரியாத மனித உரிம்மை கமிஷன்,  எல்லாம் தெரியவில்லையா!! சில்சாம் படத்தை வெளியிடுவேன் என்றவுடன் அவன் செய்யும் குற்றங்களுக்கு உடந்தையாக நிற்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்னு அவன் எழுதினால் தரமாக வசனத்தை மாத்திரம் எழுதச்சொல்லுங்க, தேவையில்லாமல் சந்ததி குடும்பம் என்று வெத்து வேட்டு வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் (உங்களை இன்னும் நிடுநிலையில் இருப்பதாக நினைத்து எழுதுகிறேன்)இல்லாட்டி ஏற்படும் விளைவுகளுக்கு பின்பு பொறுமையாக வருத்தப்படும் சூழலை உருவாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்!!

நாங்கள் இயேசு கிறிஸ்துவை "தெய்வமாக" தொழ மறுக்கிறோம் இல்லை என்று சொல்லவில்லை, அதற்கு வசனத்தை கொடுக்கிறோம், ஆனால் இந்த கேடுகெட்ட ஊழியக்காரனான சில்சாம், வசனத்தை வைத்து விவாதிக்க தகுதில்லாமல் தேவையில்லாமல் குடும்பங்களையும், சந்ததியைம் குறித்து எழுதி, அவனுக்கு இருக்கும் புத்தியை காண்பிக்கிறான்!! பல முறை எச்சரித்தும் இவன் தொடர்ந்து இப்படி செய்வது இவனின் ஈன புத்தியையே வெளிப்படுத்துகிறது!!

சில்சாம் என்கிறவனே, உன் குப்பைகள் தொடர்ந்தால்..............

Tag:VNK.அத்நாஷியஸ் சீடர்களின் கோமாளித்தனம்!!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இது, சில்சாம் தளத்திலிருக்கும் பாபிலோனிய வேசிகள் (வெளிப் 17 :1 ) எனும் தலைப்பில் டினோ என்பவர் போட்டிருக்கும் படிவு..! (படிவு என்பது வண்டல் எனக் கொள்க‌)

///இந்த ஆட்களை "முட்டா பய புள்ளைங்க" என்றோ "முட்டா கழுதைங்க" என்றோ குறிப்பிடக்கூட அச்சமாக இருக்கிறது;ஏனெனில் இவர்களில் பெரும்பாலானோரின் பெற்றோர்கள் நல்ல விசுவாசிகள் ஆவர்;கழுதைகளோ தேவ மகிமையை உணர்ந்து தூதனுக்கும் மற்றவனுக்கு வித்தியாசத்தை அறிந்தவையாக வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது; ஏன் இவைகளை குறிப்பிடுகிறேன் என்றால் நேற்று என் மனதில் ஒரு சிறு நெருப்பாக எழுந்த கேள்வியே இதற்குக் காரணம்;அதனை இங்கே குறிப்பிடுகிறேன்,(மேசியாவின்) எதிரிகளில் யார் வேண்டுமானாலும் இதற்கு பதில் சொல்லட்டும்....

இயேசுவைக் குறித்து பழைய ஏற்பாட்டில் ஞானம் என்று குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்;அதனை அப்படியே முழுவதுமாக ஏற்றுக்கொண்டாலும் ஞானம் என்பதை யாராவது சிருஷ்டிக்கமுடியுமா, அப்படியானால் ஞானம் என்பது சர்வவல்லவரிடமே இல்லாதிருந்த ஒரு காலம் இருந்திருக்குமா? ஞானம் என்பதே யெகோவா தேவனின்சிறப்பாக இருக்குமானால் அந்த ஞானமே இயேசுவாக இருந்தால்- அவரே யெகோவா தேவனாகவும் அவரில் ஒரு பாகமாகவும் இருந்தால் -அதனை இவர்கள் எப்படி எதிர்த்து எழுதவோ இயங்கவோ முடியும்? விவரிக்க இயலாத ஞானம் எனும் பொக்கிஷத்துக்கு மேலான ஞானம் என்பது இருந்ததா,அந்த ஞானம் இன்னொரு ஞானத்தை சிருஷ்டித்து அதன் உதவியுடன் இந்த உலகத்தை சிருஷ்டித்த சிருஷ்டியான இயேசுவாகி விட்டதா?  முட்டாள்களே, மனந்திரும்புங்கள்... பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது..!///


மேற்கண்ட வரிகள், யார் தேவன்? யார் இயேசு கிறிஸ்து? எனும் திரியில் அடியேன் எழுதியதாகும்;அதற்கு தகுந்த பதிலைச் சொல்லத் திராணியற்ற (மேசியாவின்) எதிரிகள் முறை தவறி நிலை தடுமாறி கொடுத்துள்ள பதில் பின்வருமாறு...

சில்சாம் என்ற பாபிலோனிய வேசிக்கு பைத்தியம் முத்திவிட்டது என்று நினைக்கிறேன்.  முட்டாளே முதலில், நீ  மனம் திருந்து!!!!  பின்பு அடுத்தவனுக்கு மனம் திரும்பலைப் பற்றி பேசலாம்.  ஒழுங்கான வேத அறிவு இல்லை.  இதில் வேற பெரிய இவர் என்ற நினைப்பு. அடியே சில்சாம் உன்னை இந்த பிரபஞ்சத்தின் தேவனானவன் நன்றாக தான் ஆட்டுறான் டியோ . அடுத்தது  ஞானதைப் பற்றி பேசுற ஆளப்பாரு.  நான் எழுதும் பகுதியே வாசித்துக் கூட,   தெளிவு பெறவில்லை என்றால் நீ எந்தக் காலத்தில் உருப்படப்போறாய் . அடியே  பாபிலோனிய வேசியே உன் சுயநலத்துக்காக உன் தலத்தில் இருக்கும் நண்பர் கொல்வின், மற்றும் ஜோன் அவர்களின் நேரத்தையும், எதிர்காலத்தில் அவர்களுக்கு கிடைக்க இருக்கும் நித்திய வாழ்க்கையும் வீண் அடிக்காதே. அவர்களை உன் சுயநலத்துக்காக பயன்படுத்தாதே!!!!!   உன் நோக்கம் எமக்கு தெரியுமடி,  உனக்கு ஒன்று தெரியுமா ? .....  சிங்கம் எப்பவும் சிங்களா தான் வரும்!!!!  அதுபோல பண்ணிகுட்டிகள் எப்பவும் கூடமாக தான் வரும் !!!  அதுபோல நீயும் உன்தலத்தில் இருக்கும் மற்ற எல்லா பண்ணிகுட்டிகளும் ஒன்றாக வந்து சகோதரர் பெறேயான்ஸ் கூட மோதி மூக்குடைபட்டும் வேக்கம் இல்லாமல் திரும்ப திரும்ப சொன்னதேயே சொல்லி வீணாக எங்கள் நேரத்தையும் அல்லவா வீண் விரயம்  செய்கிறாய். மற்றும் உன் தலத்தில் ஏதாவது அறிந்து கொள்வோம் என்று வந்தால் அதுவும் ஒன்றும்  இல்லை. எல்லாம் வீண் பினாத்தாலே தவிர வேறு ஒன்றும் இல்லை.    சாத்தானை வணங்கும் உன் தலத்தில் எமக்கு கற்றுக் கொள்ள ஒன்றும் இல்லையடி!!!!

வேசிகளாகிய குமாரத்திகள் (ஓஹோ, இதுதான் அவிங்க பேரா..?) பதிவு தொடரும் ....
(தொடரட்டும்...)



Dino@Verians:-
///மேற்கண்ட வரிகள்  அடியேன் எழுதியதாகும்;அதற்கு தகுந்த பதிலைச் சொல்லத் திராணியற்ற (மேசியாவின்) எதிரிகள் முறைதவறி நிலை தடுமாறி கொடுத்துள்ள பதில் பின்வருமாறு...///

சில்சாம் என்ற கள்ளப் போதகனே!!!!  நிருத்து உன் கோமாளிப் பேச்சை. நீ பெரிய வேதப்பாரகன் . உன் கேள்விக்கு நாம் பதில் சொல்ல முடியாமல் இருக்குறோம். நீ   சாத்தானின் நேரடி அபிசேகத்தைப்  பெற்றவன் என்பது எமக்கு நன்றாக தெரியும். சாத்தான் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு  இல்லை.  இயேசு கிறிஸ்துவே சாத்தானிடம் இருந்து விலகிப் போக  ''அப்பாலே போ சாத்தானே''  என்ற சொல்லைப் பயன்படுத்திய;  இந்த சொல் சாத்தானாக இருக்கும்  உமக்கும் நன்றாகவே பொருந்தும். சும்மா உலராமல் இன்று சபை விசுவாசிகளிடம் வந்த கலக்சன்காசை ஒரு ஓரமாக இருந்து எண்ணிப் பாரு!!!!

///தனக்கு சொந்தமில்லாத ஒரு படைப்பைக் குறித்த அறிமுகத்தை குறிப்பிட்ட படைப்பின் ஆரம்பத்திலேயே சொல்லி இறுதியில் தொடுப்புடன் தகுந்த விமர்சனத்தையும் முன்வைப்பதே ஒரு தேர்ந்த படைப்பாளி அல்லது வாசகனின் நற்பண்பாகும்.அடுத்தவன் உழைப்பைத் திருடுவது திருடி தின்பதற்கு சமமாகும்;இவர்கள் மாபெரும் வேத ஆராய்ச்சியாளர் (???) இரஸலின் உழைப்பையே திருடி தின்பவர்களாச்சுதே..இதெல்லாம் இவர்களுக்கு சாதாரணம்..!////

பாபிலோன் வேசி என்னும் சில்சாமே!!!!   நீ சொல்வது உண்மை தான். இந்த தலத்தில் இருக்கும் செய்தி நன்றாக இருந்தது என்பதற்காக அதை இங்கு பதிவு செய்தேன். அந்தப் பகுதிக்கு கிலே பாரு நன்றி என்று சொல்லி இருக்கிறேன். அதை பார்க்கவில்லையா? அடுத்தவன் உழைப்பில் வாழவேண்டிய அவசியம் எமக்கு இல்லை.  அதுதான் இயேசு தொழத்தக்க தெய்வம் என்று சொல்லி சபை விசுவாசிகளின் காசை இரத்தமாக உறிஞ்சி அதில் வரும் காசை நீயும் உன் குடும்பமும் தின்னுறியே !!!!   அது தான் சில்சாம் அடுத்தவன் உழைப்பில் வாழ்வது என்பது.  முதலில் நீ வேலைக்குப் போய் சொந்தமா சம்பாரித்து சாப்பிடு: பின்பு அடுத்தவனுக்கு சொல்.  மானம் கேட்ட பயலே ....


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நம்முடைய இந்த எழுத்துக்கள் எதிரிகளின் கூடாரத்தில் கலக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது;குடிப்பதற்கு வாங்கிய டீயைக்கூடப் பருகாமல் அதில் ஈ விழுந்து கிடக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்;இந்த ஒரு பின்னூட்டமானது மேசியாவின் எதிரி புதிய திரியைத் துவங்குமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது;அதன் விவரங்களையறிய தொடுப்பைத் தொடரவும்.

யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40179640

யார் மதியீனன், யார் அறிவீனன்?

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=41235460


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இது கோவை வெறியன்ஸ் தளத்தில் நம்மை தூஷித்து எழுதப்பட்டதாகும்...

"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்." (
1.பேது 5:8)

பிசாசின் தூதனான சில்லிசாமி (இயேசுசாமி மாதிரி சில்லிசாமி.. பேரு ரொம்ப நல்லாருக்குங்க‌...) வசனம் சொல்லுகிறப்படியே கெர்ச்சித்திருக்கிறான் (ஆமாமா எனக்கு மரியாதையெல்லாம் தேவையில்லை), இந்த தளத்தில் வரும் விருந்தினர்கள் அவனிடம் அகப்படாமல் இருக்க அவனின் தந்திரமான வசனம் இல்லாத பதிவை இங்கே அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன்!! அந்த பேடி (நான் பேடி என்றால் நீ கேடி.. டீல் ஓகேவா..?) அவன் எழுதியதை மாற்றிவிடுவான்!! அவனுக்கு (பிசாசிற்கு) இனி கொஞ்சம் காலம் தான் இருக்கிறது என்பதால் சில்லிசாமி மாதிரியான தன் தூதர்களை அவன் கொண்டிருக்கும் பாஷையை கொடுத்து கெர்ச்சிக்க வைப்பதை இந்த பதிவு வெளிப்படுத்துகிறது!! துன்மார்கனின் கூக்குறல் சில்லிசாமியின்  வாயில் வெளிப்படுவதை அவன் தந்திருக்கும் பதிவை வாசித்து, பிசாசின் இந்த தூதனை பார்த்து ச்சீ தூரபோ சாத்தானே என்று சொல்லலாம்.

CHILLISAM USING HIS FAVOURITE LANGUAGE OF PREACHING, THE TOUNGE OF SATAN IN HIS WORDS IN HIS SATANIC FORUM!!

கிறிஸ்தவ மதத்தின் காவலாளியாக தன்னை தானே நியமித்துக்கொண்டு இந்த வேலைவெட்டி இல்லாத பிசாசின் தூதன் தன் எஜமானனான கெர்சிக்கும் சிங்கத்தின் குரலுக்கு துனை குரல் கொடுத்திருப்பது அவர் பதிவு தெளிவாக சொல்லுகிறது!!

திரு கொல்வின் மற்றும் திரு ஜோஸப்ஸ்நேகாவை அப்பாவிகள் என்று நினைத்து இத்துனை நாட்கள் இந்த பிசாசின் தூதன் ஆட்சி செய்துக்கொண்டிருந்தது அவர்கள் (கொல்வின் மற்றும் ஜோஸப்ஸ்நேகா) உணரட்டுமே!! தன்னை "கிறித்தவ" (ஏனென்றால் கிறித்து என்கிற ஒரு தெய்வத்தை இந்த பிசாசு வழிப்படுவதால்) காவளாலியாக நியமித்துக்கொண்டு பதிவுகளை தரும் இந்த பிசாசின் தூதனின் இந்த பதிவில் ஒரு வசனமாவது இருக்கிறதா?

ரஸ்ஸலை குறித்து இத்துனை எழுதும் இந்த பிசாசின் தூதனுக்கு, ரஸ்ஸலின் போதனை வருமானம் ஈட்டி தராது என்று தெரிந்து தான் ரஸ்ஸல் மேல் இத்துனை காட்டம்!! (அவர் மேல் உங்களுக்கு என்ன நாட்டம் என்று கொஞ்சம் சொல்லலாமே..?) நாங்கள் பிசாசின் தூதனுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என்று பல முறை சொல்லியும் கலர் கலராக வந்து காமெடி செய்துவிட்டு போகுது!!

//இது கிதியோனின் காலமாக இருந்தால் வந்து கொளுத்திப்போடுவோம்; பினெகாஸின் காலமாக இருந்தால் எங்கள் வாய் பேசாது,செய்து காட்டுவோம்.//

உம் புத்தி இதற்கு மேல் செயல்ப்படாது, ஏனேன்றால் நீர் கிறித்துவை(!!?) தெய்வமாக தொழுபவன் ஆயிற்றே!! கிறித்துவுக்கும், கிறிஸ்தவர்களுக்கு ஒரு சம்பந்தமும் கிடையாது!! (யெகோவா சாட்சிக்கும் கிறித்துவுக்கும் மட்டும் தொடர்பு உண்டா? )

//நான் ஏற்கனவே எழுப்பியிருக்கும் ஒரு கேள்விக்கும் நியாயமான ஒரு பதிலையும் கொடுத்திராத இந்த (மேசியாவின்) எதிரிகள் அப்பாவிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு விதண்டா(வி)வாதத்தினாலும் (கு)தர்க்கத்தினாலும் அவர்களை வீழ்த்திவிடலாமென்று எண்ணுகின்றனர்.//

பிசாசின் தூதன் நியாயம் கேட்கிறது!! ஜோஸப்ஸ்நேகாவோ கொல்வினோ இதை சொல்லட்டும், நீர் யாரய்யா அவர்களுக்கு வக்காலத்து வாங்குவற்கு!! எங்களுக்கு தெரிந்தது வசனத்தை சொல்லி போதிப்பது தான், உமக்கு பாரம்பரியம் பிடிக்கும், ஏனென்றால் நீர் (வர்ற கோவத்திலே மரியாதையைக் கலந்தடிக்கிறான்'யா) தான் கிறித்தவ மார்கத்தை சேர்ந்தவனாயிற்றே!!

//வேதத்தை ஆர்வத்துடன் கற்பதாகச் சொல்லும் நீங்கள் உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லவேண்டும்,இரஸல் என்பவரைக் குறித்தும் அவருடைய கொள்கைகளைக் குறித்தும் ஒன்றும் தெரியாதா?//

சத்தியத்தின் வெளிச்சம் எதிராளியின் கண்களை கூச தான் செய்யும்!! ரஸ்ஸலையும் தெரியும், ரூதர்ஃபோர்டையும் தெரியும், (பிசாசு பவுல் அப்போஸ்தலன் கிட்டயும் இதே சவுண்டு விட்டது போல இருக்கிறதே...அப்படின்னா நீ பிசாசு தானே)

உம்மை போன்ற ஓநாய்களையும் தெரியும்!! (அப்படின்னா ஒரே மந்தையில் ரெண்டு ஓநாய்கள் இது சூப்பரா இக்குதே..)

யார் வசனத்தை போதிக்கிறார்கள் என்பதும் தெரியும்!! நீர் வெறும் பாரம்பரிய "கிறித்தவன்", உமக்கு வசனம் புரியாது!! (மாட்டுக்கு புல்லைத் தான் கொடுப்பாங்க சாமி நெல் மணிகளைத் தரமாட்டாங்க உனக்கு தெரியாதா..?)

நீர் திரித்துவத்தில் இருப்பதால், படங்களை வைத்திருப்பதால் உம்மை கத்தோலிக்கன் என்றும் விக்கிரக ஆராதனைக்காரன் என்று சொல்லலாம் அல்லவா!? (நீயும் முன்னாள் விக்கிரகாராதனைக்காரன் தானே? ஆனால் இதுவரை எந்தவிக்கிரகத்தையும் பணிந்ததில்லை என்பதற்கு ஆவியானவர் சாட்சியாக இருக்கிறார்.)

ரஸ்ஸலை பற்றி நீர் ஆராய்ந்திருக்கும் பக்கங்கள் எல்லாம் எனக்கும் தெரியும்!! அவர் எழுதிய வேத விளக்கங்கலை வாசிக்காமல், (ஆமா படிச்சேன் கோதுமை வியாபாரத்தில பெருத்த நஷ்டமாம்..)

சில சாத்தானின் தளங்களில் அவரின் குறைகளை மாத்திரம் கற்று வளர்ந்தவன் தான் நீ!! சத்தியத்தின் வெளிச்சம் உன் கண்களை குருடாக்கிவிடும், நீர் இருட்டில் இருக்க தான் லாயக்கு!! (அப்ப தான ஜீவஒளி எது என்பது தெரியும்? நாங்க இருளில் பிரகாசிக்கவே அனுப்பப்பட்டோம்;ஆனால் உங்க ஆட்களோ மாயமான ஒளியைக் கண்டு ஓடும் விட்டில் பூச்சிகளாக அல்லவா இருக்கிறார்கள்? நான் சொல்லும் உதாரணங்களை மண்டை காய்ந்துபோன நீ எடுத்துப்போடுவதை நான் ஆட்சேபிக்கமாட்டேன்;உங்க ஆட்களுக்கு சுயமாக யோசிக்கத் தெரியாது;பொறம்போக்குகளை யார் வேண்டுமானாலும் கட்டிவைத்து பால் கறப்பான் தானே? நீ தின்றது ஒரு இடம் பால் கொடுக்கறது ஒரு இடம் என்று எனக்கு நல்லாவே தெரியும்..)

ரஸ்ஸலின் எச்சி தண்ணி குடிக்க கூட உமக்கு தகுதி கிடையாது!! (ஏன் உங்களுக்கே போதவில்லையா? அவன் எச்சித் தண்ணிக்குக் கூடவா போட்டி போடுவீங்க மானங்கெட்டவர்களே...)

நீர் தந்திரமாக உம் பழைய மதத்தின் கோட்பாடுகளால் கிறிஸ்தவத்தை அழுக்கு படுத்தாமல் மீண்டும் உம் விக்கிரகங்களுக்குள் போய்விடுவது தான் சரி!! (அப்ப நீங்க மட்டும் இரஸல் உபதேசத்தை வைத்து அவனை விக்கிரகமாக்கலாமா? இரஸ்ஸல் மற்றும் அவனுடைய கூட்டத்தாருடைய உபதேசத்தையெல்லாம் நீக்கிவிட்டு பிறகு பேசுமய்யா..)

//வாக்குதத்த சந்ததியான ஈசாக்கின் வழிவந்து ஆபிரகாமின் விசுவாசத்தின்படி இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுவோருக்கு//

இப்படி ஒரு வார்த்தை அல்லது வசனம் வேதத்தில் இருந்தால் வசனத்துடன் கான்பியும்!! ஆமா உமக்கு கிறிஸ்து என்று உச்சரிப்பதில் பயமோ, இல்லை நாக்கில் வருவதில்லையா!! ஆமா ஆமா பிசாசின் தூதனுக்கு இரட்சக்கரின் நாமம் வாயில் வராது தான்!! நீர் கிறித்துவை தெய்வமாக தொழுதுக்கொண்டேயிரும்!! (மானங்கெட்டவனே "கிறிஸ்து" என்பதே கிரேக்க மொழிபெயர்ப்பு தானே பஞ்சத்துக்கு தாய்ப்பாலை விற்றுப்பிழைக்கும் நீங்களா எங்களுக்கு கற்றுத் தருவது? "கிறிஸ்து" என்பதிலுள்ள வடமொழி எழுத்தான "ஸ்" எனும் எழுத்தைத் தவிர்க்கவே "த்" எழுத்துடன் "கிறித்து" என்று எழுதுகிறேன்.)

//இரஸலின் கூட்டத்தாருடைய வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட புழுக்களான நீங்கள் தற்போது குளவிகளாக மாறி கிறித்தவ உலகை பதட்டப்படுத்திக் கொண்டிருப்பதை மறைத்து வேதத்தை படித்ததால் மாத்திரமே இயேசு ஆராதனைக்குரியவரல்ல என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறுவது பொய் தானே?//

இயேசு ஆராதனைக்குரியவர் என்று வேதம் சொன்னால் நாங்கள் நிச்சயமாக அதை பின்பற்றியிருப்போம்!!
(இயேசுவை ஆராதனைக்குரியவர் என்று வேதம் கூறுவதை நிரூபித்துவிட்டால் யூதாஸைப் போல நீ தூக்கில் தொங்கவேண்டிய நிலை ஏற்படுமே என்று பரிதாபப்படுகிறேனப்பா...)

நாங்கள் இயேசு கிறிஸ்துவை எங்கள் வழியாகவும், எங்கள் ஜீவனாகவும், எங்கள் சத்தியமாகவும் மாத்திரமே ஏற்று, அவரால் அன்றி பிதாவினிடத்திற்கு போக முடியாது என்று விசுவாசிக்கும் கூட்டம்!! ஆனால் நீர் கிறித்துவை தெய்வமாக தொழும் கூட்டம்!! வேதத்தில் இல்லாத ஒன்றை எப்படி எல்லாம் வஞ்சகமாக சாத்தான் பிரசங்கம் செய்கிறான் என்று கேளுங்கள்!! (என்னைக் கண்டவன் என் பிதாவைக் கண்டான் என்று சொன்னாரே அதற்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறாய்..? பிதாவைக் கண்டவுடன் என்ன செய்யவேண்டுமோ அதை இயேசுவுக்கு செய்யடா மட சாம்பிராணி... )

//நாங்கள் எழுதுபவற்றை வாசிக்கும்போது எப்படி உங்களுக்கு நாங்கள் எந்த சபைக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் நாங்கள் நம்பும் உபதேசம் எது என்றும் தெரியவருகிறதோ அதுபோலவே உங்கள் கட்டுரைகள் நீங்கள் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்கிறது;அது நிச்சயமாக வேதத்தை மட்டுமே சார்ந்தது அல்ல;அது மனித போதகமே.//

ஆமா, ஆமா, உம்முடைய எழுத்து நீர் பிசாசின் சபையை சேர்ந்தவன்  என்று நிரூபிக்கிறது!! அந்த சபைக்கு நீர் தான் போதகர் என்றும் தெரிய வருகிறது!! (யெகோவா நாமத்துக்காக வைராக்கியம் பாராட்டி இயேசுவையே பிசாசு என்றும் பெயல்செபூல் என்றும் தூஷித்த சந்ததியில் வந்தவர்கள் தானே நீங்கள்,நான் எம்மாத்திரம்..?)

//நான் கூட என் வீட்டில் குரான் புத்தகத்தின் பிரதியை வைத்திருக்கிறேன், அதற்காக நான் முஸ்லிமாகி விடமுடியுமா //

உம்மை போன்ற மதவாதிகளால் தான் இஸ்லாமிய நண்பர்களின் தர்க்கங்கள் மாறியிருக்கிறது!! வேதத்தின்படி கிறிஸ்து மரித்தார் (ஆனால் உயிர்த்தார் என்றும் இருக்கிறதே..) என்று இருக்கிறது,

ஆனால் உம்மை போன்ற பிசாசின் தூதர்கள் கிறிஸ்துவை பிதா (உயிர்த்தெழுந்த இயேசு தமது சீடர்களைப் பிள்ளைகளே என்று அழைத்தாரே..பிள்ளைகளுக்கு ஜீவஅப்பமான பிதா அவரே..!) என்று சொல்லிக்கொடுத்ததால் தான் பிரச்சனையே!!

பிதாவால் மரிக்க முடியாது என்று வேதம் சொல்லுகிறதே, கிறிஸ்து தான் பிதா என்றால் அவரால் எப்படி மரிக்க முடியும் (மரித்தேன் ஆனாலும் உயிரோடிருக்கிறேன் என்றாரே...) என்று அவர்கள் கேள்வி கேட்கபதில் தவறு ஒன்றும் இல்லை!!

கிறிஸ்தவத்தை கெடுத்து குட்டிசுவராக்கும் "கிறித்தவ" கூட்டத்தாருக்கு கிறிஸ்துவை குறித்து பேச தகுதியே கிடையாது!! போய் உம் "கிறித்துவை" தொழுதுக்கொண்டு இரும்!! (மூட்டா பயலே "ஸ்" என்பது அடுத்தவீட்டு எழுத்து என்பதைக் கூடத் தெரியாதவனாக இருக்கிறாயே..?)

//"பொறம்போக்கு" என்று அதற்காகவே குறிப்பிடுகிறேன்.//

ஆமா பொறம்போக்கு தான், கிறிஸ்துவிற்காக நாங்கள் பொறம்போக்கு தான்!! எங்களுக்கு உண்டானது ஆசீர்வாதம் இம்மையில் இல்லை, மறுமையில் தான் இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும்!! உமக்கு எல்லாம் அதில் நம்பிக்கை இல்லாததினால் இப்பவே பணத்திற்காகவும் புகழுக்காகவும் அழையும் கூட்டமாக இருக்கிறீர்!! கிறிஸ்துவிர்காக எல்லாவற்றையும் குப்பை (உம்மையும் சேர்த்து தான்) என்று இருப்பவர்கள் நாங்கள்!! எங்களை குறித்து பேச உமக்கு தகுதியே கிடையாது!!

இந்த பிசாசின் தூதன் சில்லிசாமியின் ஊளைச்சத்திற்கு வசனத்தை கொண்டு இன்னும் பதில் தருகிறேன்............(இன்னுமா...யப்பா...!)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 


Thiru. Chillsam, Do you use fair and lovely?

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

"சரிங்க‌..!"

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. சில்சாம் இது போன்ற பகுதியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன? திட்டையெல்லாம் சேகரித்து என்ன செய்யப் போகிறீர்கள்? இதுவே மற்றவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படப் போகிறது.

முதலில் அவர் எதிரியாக இருந்தாலும் நல்ல வார்த்தைகளை பாவிக்க கற்றுக் கொள்ளுங்கள். 

எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும், கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.(Mark 4:24)

மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.(Matt 12:36)


நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.(Matt 12:35)

கருத்து தெரிவிப்பதில், ஆட்சேபம் தெரிவிப்பதில் நான் உடன்படுகிறேன். ஆனால் எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் பிரச்சினை. தகாத வார்த்தைகளை பாவிக்கும்போது உங்கள் கருத்து நல்லதாக இருந்தாலும் மதிப்பு இல்லாது போவதுடன் எதிர்விளைவுகளையும் பெற்றுத் தருகிறது.

சிந்தியுங்கள் செயற்படுங்கள்





__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சில்சாமை திட்ட விரும்புவோர் பகுதி..!

எனதருமை வாசக அன்பர்களுக்கும் தள நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..!

images?q=tbn:ANd9GcR6reVcbqL79DCSndgucoOTsb4GwGWdKycputWyorwAEb-wui3cWw

விளையாட்டைப் போல கடந்த இரண்டு வருடத்துக்கும் மேலாக எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் எனக்குக் கிடைத்த வெளிச்சத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன்;அதாவது எனது தனிப்பட்ட தன்னார்வ ஆன்மிகப் பணிகள் ஒருபுறம் இருந்தாலும் நான் அன்றாடம் பார்த்து ,பழகி, அதிர்ந்து, கலங்கி, தவித்து, பொங்கி
எனது பல்வேறு உணர்வுகளுக்கு இந்த தளமானது ஒரு வடிகாலாக இருக்கிறது.

இந்த தளம் யாருக்காகவும் இல்லை;எதற்காகவும் இல்லை; நோக்கமில்லாத ஒரு நோக்கத்துடன் செயல்படும் என்னைக் குறித்து பலருக்கும் பல கேள்விகள் எழலாம்;என் மீது கோபங்களும் இருக்கலாம்;எனவே எனது மதிப்பிற்குரிய வாசகர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் என்ன என்று தோன்றியது.

இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு என்னை திட்டுபவர்கள் திட்டலாம்;வாழ்த்துபவர்கள் வாழ்த்தலாம்;புத்தி சொல்ல நினைப்பவர்கள் புத்தி சொல்லலாம்;விளக்கங் கேட்க நினைப்பவர்கள் விளக்கங் கேட்கலாம்;ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது. இங்கே என்னைத் திட்டுவோருக்கு எந்தவித விளக்கத்தையும் நான் கொடுக்கமாட்டேன்;அதேநேரம் திருப்பி திட்டவும் மாட்டேன்;ஏதேனும் விளக்கங் கேட்டால் கொடுக்கப்படும்;மேலும் எங்கெல்லாம் யாரெல்லாம் என்னைத் திட்டினாலும் அது இங்கே சேகரிக்கப்படும்.


மேலும் ஒரு விசேஷித்த அறிவிப்பைக் கொடுக்க தூண்டப்பட்டேன்;உங்கள் பகுதிக்கு குழு ஆலோசனைக்காகவோ ஆரோக்கிய உபதேச போதனை மற்றும் விளக்கங்களுக்காகவோ என்னை நேரில் சந்திக்க விரும்புகிறீர்களா?

நீங்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யலாம் அல்லது என்னை அலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

எனது மின்னஞ்சல் முகவரி:

Chillsam@rocketmail.com

எனது தனி அலைபேசி எண்:

xxxxxxxxxx


காலம் கடைசி காலமாக இருப்பதால், விரைந்து ஓடி, பந்தயப்பொருளைப் பெறவே வாஞ்சிக்கிறேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard