Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மன்னிக்க...மன்னிக்கப்பட


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
மன்னிக்க...மன்னிக்கப்பட
Permalink  
 


நன்மைக்கு நன்மை செய்வது மனிதனின் குணம்;
தீமைக்கு தீமை செய்வது மிருக குணம்;
நன்மைக்கும் தீமையே செய்வது பிசாசின் குணம்;ஆனால்
தீமைக்கும் நன்மையே செய்வது தெய்வீக குணம்..!


மனிதத் தன்மையும் தெய்வத்தன்மையும் சேர்ந்தால் இவ்வுலகம் சுவர்க்கமாகும்; தெய்வத்தன்மையில்லா உலகம் நரகமாகும்;காரணம் தெய்வத்தின் தொடர்பை இழக்கும் மனிதன் மிருகம் மற்றும் பிசாசினால் ஆளப்பட்டு உலகை நரகமாக்குகிறான்;

கல்வாரி மரத்தில் ஏழு மலர்கள் பூத்தனவாம்;

1. மன்னிப்பு
2. இரட்சிப்பு

3. அரவணைப்பு

4. தத்தளிப்பு
5. தவிப்பு
6. அர்ப்பணிப்பு
7. ஒப்புவிப்பு


"இந்த பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
உந்தன் வாழ்வுக்காய் சொந்தப்படுத்தி
ஏற்றுக்கொண்டார் நேசிக்கின்றாயோ
இயேசு நாதரை நேசித்து வா குருசெடுத்து............."


(Posted@Tcs on 21-04-2009 05:48:22 )



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

மன்னிக்காதவன் மன்னிக்கப்பட முடியாது;
மன்னிக்கப்படாதவன் மன்னிக்க முடியாது.


மன்னிக்கப்பட்டவன் மன்னிக்கக் கடனாளியாகிறான்;
மன்னிக்காதவன் மன்னிக்கப்படமுடியாத கடனாளியாகிறான்.


மன்னித்து மன்னிக்கப்பட்டவன் சுகமாகிறான்;
மன்னிக்காமல் மன்னிக்கப்படாதவன் நோயாளியாகிறான்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard