Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நகைச்சுவைகள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
நகைச்சுவைகள்
Permalink  
 


நகைச்சுவைகள்

 

இந்த நகைச்சுவை http://www.nlm-tv.com/ என்ற வலைதளத்தில் இருந்து எடுத்து இங்கு பதிவு செய்கிறேன்.

பிச்சைக்காரன்: ஐயா! போதகரையா நீங்கள் பெரிய கொடைவள்ளல், இந்த ஏழை கோப்பி குடிக்க இருபது ரூபாய பிச்சை போடுங்கள்.


போதகர்: ஏனப்பா இருபது ரூபாய் கேட்கிறாய்? கோப்பி ஐந்து ரூபாய்தானே!


பிச்சைக்காரன்: ஐயா! குறை நினைக்காதேயுங்கோ. கோப்பி குடிச்ச உடனே எனக்கு சினிமா பாக்கணும் போன்ற உணர்வு வந்திடும், அதுதான்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

டாக்டர்: பல் பிடுங்கியதற்கு அறுநூறு ரூபாய் தாருங்கள்


பாஸ்டர்: என்ன டாக்டர், பல்லுப் பிடுங்க வழமையாய் நூறு ரூபாய் தானே வாங்குவீர்கள்.


டாக்டர்: ஆமாம் நூறு ரூபாய்தான். ஆனால் உங்களுடைய பல்லைப் பிடுங்கும்போது நீங்கள் போட்ட கூச்சலாலும் அலறலாலும், பல்லுப்பிடுங்க வந்திருந்த ஐந்துபேரும் எழும்பி ஓடிவிட்டார்கள். அதனால்தான் அறுநூறு ரூபாய்.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

 

மணி: எப்பபார்த்தாலும் எனக்கு ஒரே தூக்க மயக்கமாயிருக்குது. எனக்காக ஜெபியுங்கோ பாஸ்ரர்.


பாஸ்ரர்: இரவில் தூங்கியபின் நீர் எப்பொழுது விழித்துக்கொள்வீர்?


மணி: ஜன்னல் வழியே சூரியனின் கதிர்கள் என்மேல் விழும்போது விழித்துக்கொள்வேன்.


பாஸ்ரர்: ஆகா! அது நல்லது விடியற்காலையிலேயே எழும்பும் பழக்கம் உம்மிடமுள்ளது.


மணி: நான் நித்தரைகொள்ளும் அறையின் ஜன்னல் மேற்குப்பக்கம் பார்த்தபடி உள்ளது. அதனால் பின்னேர வெய்யிலின் கதிர்கள்தான் என்மேல்பட வாய்ப்பிருக்கிறது.

பாஸ்ரர்: நம் மகன் நல்ல புத்திசாலியாய் இருக்கறான். இந்த மூளையை நம்மிடமிருந்துதான் பெற்றிருக்கிறான்.


மனைவி: உங்களிடமிருந்துதான் அவன் பெற்றிருக்க வேண்டும். என்னுடைய மூளை என்னிடமே இருக்கிறது.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

நாதன்: நீங்கள் என் காதுகேட்பதற்காக இனி ஜெபிக்கவேண்டியதில்லை. மிக விலையுயர்ந்த காதுகேட்கும் கருவியொன்றை வாங்கியுள்ளேன்.

எவ்வளவு மெதுவாகக் கதைத்தாலும், என் காது கேட்கும்.


பாஸ்ரர்: எந்த கம்பனித் தயாரிப்பு உந்தக் கருவி


நாதன்: எட்டு மணி ஆகிறது.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சோதி: அந்தப் பாஸ்ரர் மூன்று மாதத்திலே என்னை நடக்க வைப்பதாகச் சொல்லி, எனக்காக n ஜபித்தார். அவர் சொன்னபடியே இப்பொழுது நான் நடந்து

திரிகிறேன்.
பூபதி: ஆச்சரியமாயிருக்குதே!


சோதி: வியாதியாய் கிடந்த அந்த மூன்று மாதத்திற்குள் பட்ட கடனை அடைப்பதற்காய் என் காரை விற்றுவிட்டேன். இப்பொழுது பொடி நடைதான். பாஸ்ரர் சொன்னபடியே என்னை நடக்க வைத்துவிட்டார்.

 

---------------------------------------------------

சோதி: அந்தப் பாஸ்ரர் மூன்று மாதத்திலே என்னை நடக்க வைப்பதாகச் சொல்லி, எனக்காக ஜெபித்தார்.

அவர் சொன்னபடியே இப்பொழுது நான் நடந்து திரிகிறேன்.

பூபதி: ஆச்சரியமாயிருக்குதே!

சோதி: வியாதியாய் கிடந்த அந்த மூன்று மாதத்திற்குள் பட்ட கடனை அடைப்பதற்காய் என் காரை விற்றுவிட்டேன்.

இப்பொழுது பொடி நடைதான். பாஸ்ரர் சொன்னபடியே என்னை நடக்க வைத்துவிட்டார்.
--------------------------------------------------------

நாதன்: நீங்கள் என் காதுகேட்பதற்காக இனி ஜெபிக்கவேண்டியதில்லை. மிக விலையுயர்ந்த காதுகேட்கும் கருவியொன்றை வாங்கியுள்ளேன்.

எவ்வளவு மெதுவாகக் கதைத்தாலும், என் காது கேட்கும்.

பாஸ்ரர்: எந்த கம்பனித் தயாரிப்பு உந்தக் கருவி?

நாதன்: எட்டு மணி ஆகிறது.
-----------------------------------------------------

பாஸ்ரர்: நம் மகன் நல்ல புத்திசாலியாய் இருக்கறான். இந்த மூளையை நம்மிடமிருந்துதான் பெற்றிருக்கிறான்.

மனைவி: உங்களிடமிருந்துதான் அவன் பெற்றிருக்க வேண்டும். என்னுடைய மூளை என்னிடமே இருக்கிறது.
-----------------------------------------------------------------

மணி: எப்பபார்த்தாலும் எனக்கு ஒரே தூக்க மயக்கமாயிருக்குது. எனக்காக ஜெபியுங்கோ பாஸ்ரர்.

பாஸ்ரர்: இரவில் தூங்கியபின் நீர் எப்பொழுது விழித்துக்கொள்வீர்?

மணி: ஜன்னல் வழியே சூரியனின் கதிர்கள் என்மேல் விழும்போது விழித்துக்கொள்வேன்.

பாஸ்ரர்: ஆகா! அது நல்லது விடியற்காலையிலேயே எழும்பும் பழக்கம் உம்மிடமுள்ளது.

மணி: நான் நித்தரைகொள்ளும் அறையின் ஜன்னல் மேற்குப்பக்கம் பார்த்தபடி உள்ளது.

அதனால் பின்னேர வெய்யிலின் கதிர்கள்தான் என்மேல்பட வாய்ப்பிருக்கிறது.

-------------------------------------------------------------


டாக்டர்: பல் பிடுங்கியதற்கு அறுநூறு ரூபாய் தாருங்கள்

பாஸ்டர்: என்ன டாக்டர், பல்லுப் பிடுங்க வழமையாய் நூறு ரூபாய் தானே வாங்குவீர்கள்.

டாக்டர்: ஆமாம் நூறு ரூபாய்தான். ஆனால் உங்களுடைய பல்லைப் பிடுங்கும்போது நீங்கள் போட்ட கூச்சலாலும் அலறலாலும்,

பல்லுப்பிடுங்க வந்திருந்த ஐந்துபேரும் எழும்பி ஓடிவிட்டார்கள். அதனால்தான் அறுநூறு ரூபாய்.

-----------------------------------------------------------------------------------------


பிச்சைக்காரன்: ஐயா! போதகரையா நீங்கள் பெரிய கொடைவள்ளல், இந்த ஏழை கோப்பி குடிக்க இருபது ரூபாய பிச்சை போடுங்கள்.

போதகர்: ஏனப்பா இருபது ரூபாய் கேட்கிறாய்? கோப்பி ஐந்து ரூபாய்தானே!

பிச்சைக்காரன்: ஐயா! குறை நினைக்காதேயுங்கோ. கோப்பி குடிச்ச உடனே எனக்கு சினிமா பாக்கணும் போன்ற உணர்வு வந்திடும், அதுதான்.


பிரசங்கி: கேளுங்குகள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற இயேசு சொன்னார்.

கடன் கொடுத்தவர்: ஜயா நானும்தானே அனுதினமும் உங்களை தேடுகிறேன் என்னை கண்டவுடனே

ஓடி ஓளிச்சிக்கறீங்க! அடிக்கடி உங்கள் வீட்டுக் கதவை தட்டினேன்!எத்தனை தடவை தந்த காசைத் திருப்பித்தரும்படி கேட்டிருப்பேன்!???

பிரசங்கி: தம்பி! பிரசங்கத்திலை "" இயேசு சொன்னார்'' என்று தானே சொன்னேன்.:நான் சொல்கிறேன்" என்று சொன்னேனா?

கடன் கொடுத்தவர்: ??? எதுக்கும் வீட்டை போய் {1 தீமோத் 4: 16} ஜ வாசியுங்கோ.

----------------------------------------------------

 

பேரன்: தாத்தா, உங்கட பென்சன் காசுல 10,000 ரூபா தர முடியுமா?

தாத்தா: நிச்சயமாக தாரன், ஆனா நீ எப்ப திருப்பி தருவாய்

பேரன்: எனக்கு பென்சன் கிடைத்ததும் தருகிறேன் தாத்தா

தாத்தா:-------????

{சொல்லப்படுத் எல்லா வார்த்தையையும் கவனியாதே கவனித்தால் உன் வேலைக்காரன்

உன்னை நிந்திப்பதை கேள்விப்பட வேண்டியதாயிருக்கும். பிர 7:21

----------------------------------------

 

பால்பாண்டி: நான் தீப்பெட்டி கடைக்காரனுடைய மகளை கட்டினது தப்பா போச்சு

நண்பன்: ஏன்டா அப்படி சொல்லுராய் பாண்டி?

பால்பாண்டி : எதுக்கு எடுத்தாலும் எரிஞ்சு விழுகிறா.

-----------------------------------------------

 

ஆசிரியர் : பீட்டர் இமய மலை எங்குள்ளது என்று சொல்லு பாப்பம்?

பீட்டர் : தெரியாது சார்!!

ஆசிரியர் : மேசை மேல் ஏறி நில்லு

பீட்டர் : மேசை மேல் ஏறினால் தெரியுமா சேர்?

ஆசிரியர் : --------------????



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard