Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கற்பனையா கட்டளையா ? - ஒரு தமாஷ் விவாதம்.


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
RE: கற்பனையா கட்டளையா ? - ஒரு தமாஷ் விவாதம்.
Permalink  
 


    வரலாறு படிக்கும் மாணவன்
     
    கற்பனை என்பதன் முழு விளக்கம் மனோ தத்துவத்தில் அழகாக சொல்லப்பட்டு இருக்கின்றன ஜென..
     
        Yauwana Janam
         
        இப்போது நீங்கள் திசைதிருப்புகிறீர்கள். பைபிளில் இயேசு சொன்ன கற்பனை எனும் சொல்லுக்கான பொருள் என்னவென்பதே இப்போது ஐயம்.
         
        வரலாறு படிக்கும் மாணவன்
         
        "எச்சரிக்கை" "எச்சரிப்பு" இரண்டும் ஒன்றா??
         
        Yauwana Janam
         
        வேண்டாம்,கிறிஸ்து / கற்பனை / கட்டளை பற்றி மட்டும் விளக்கவும்.
         
        வரலாறு படிக்கும் மாணவன்
         
        ஓம் வேதாகமம் இன்றுவரை சரியாக மொழிபெயர்க்கவில்லை என்று ஒரு கருத்து இருக்கு அதை நீங்கள் மறக்காதீர்கள்..
         
        Yauwana Janam
         
        பிரச்சினையில்லை. கிறிஸ்து / கற்பனை / கட்டளை / கீழ்ப்படிதல் / இறைசித்தம் / மறுவாழ்வு / தூய்மை இப்போதைக்கு இதுபோதுமே ?!
         
        வரலாறு படிக்கும் மாணவன்
         
        மேலே இவற்றுக்கான விளக்கம் வந்துள்ளது... மற்றவனை மொடனாக்க முயட்ச்சிப்பதர்க்கு முன் ! மற்றவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் உள்வாங்கவும்!!
         
        Yauwana Janam

கிறிஸ்துவைக் குறித்து அறிவதே ஒருவனை ஞானவானாக்கும். மற்றவை குப்பை...
         
        வரலாறு படிக்கும் மாணவன்

இறுதி வசனம் உங்களுடையதாக இருக்கட்டுமே!! மற்றவர்களின் மண்டையில் பேன் பாக்க அவசியம் ஏன்??ஜனம், நீங்கள் இருக்கும் இடமே அதுதான்!!
        
        Yauwana Janam
         
        நான் ஸ்டேடஸுக்கு தொடர்பாக மாத்திரமே எழுத முயற்சிக்கிறேன். திசைமாற்ற விரும்பவில்லை.
         
        வரலாறு படிக்கும் மாணவன்
         
        நான் இதை இப்போ கேக்கவே இல்லையே!        நீங்கள் எதுக்கு கற்பனையில் உளறுகிறீர்கள்??
         
        Yauwana Janam
         
        கிறிஸ்துவின் அறிவுரைகளால் ஒருவன் கிறிஸ்துவைப் போலாகிறான். கிறிஸ்துவைக் குறித்து ஒருவன் பேசிக்கொண்டிருப்பதால் மட்டுமே அவன் யோக்கியனாகிறதில்லை.
         
        Yauwana Janam
         
        கிறிஸ்து / கற்பனை / கட்டளை / கிறிஸ்துவின் போதனை பற்றி மாத்திரம் சொல்லவும். நன்றி.

       வரலாறு படிக்கும் மாணவன்

இதை நான் சொல்லவில்லை நீங்களே சொல்லுகிறீர்கள்!!! உங்கள் மேல் பதிவை நீங்களே படிக்கவும்!!
பெட்டை நாய்க்கு வயிற்றில் எப்படி குட்டி வந்திச்சு.... என்பது போல இருக்கு உங்கள் கேள்வி இப்போ!!

       Yauwana Janam

கற்பனை என்று வேதம் எதை சொல்லுகிறது ? கட்டளையை அல்லது அறிவுரையை என்று விளக்கவே நான் வந்தேன். அதை புனைவு என்ற பொருளில் திசைதிருப்ப நீங்கள் முயற்சிக்கிறீர்கள்.

        வரலாறு படிக்கும் மாணவன்

கற்பனை, கட்டளை, இவை இரண்டுக்கும் பொருளை கண்டு பிடியுங்கள் முதலில்!!

Yauwana Janam 

இரண்டும் ஒன்றுதான்.

        Keeran Sithamparappillai

எதை பேசினாலும் தயவு செய்து நண்பர்களாக பேசுங்கள்

        Yauwana Janam

இன்னும் எளிமையாக அறிவுரை என்று சொல்லலாம்.

        வரலாறு படிக்கும் மாணவன்

வேதாகமம் ஒரு அகராதி அல்ல!! என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.. ஜவான் உங்கள் அப்பா யார்??? இதை விட எளிமை இல்லை!!

        Yauwana Janam

இந்த முகப்பு நிலைச் செய்திக்கு தொடர்பானதை மட்டுமே எழுதினால் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும். கிறிஸ்து என்பவர் கற்பனை அல்ல, அவர் சொன்னவை கற்பனை அல்ல, அவர் கொடுத்தவை கட்டளைகள் அல்லது அறிவுரைகள். அதைக் கடைபிடித்தால் மாத்திரமே நாம் அவரைப் போலாகமுடியும் என்று பைபிள் சொல்லுகிறது.

வரலாறு படிக்கும் மாணவன்

அப்போ அவரின் கூற்றை கடற்பிடித்த மக்கள் இன்றுடன் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயிற்று ஆனால் யாரும் இல்லையே??

        Yauwana Janam இல்லை என்று யார் சொன்னது ?


        Keeran Sithamparappillai

மாணவன் உன்மையில் உங்களின் கருத்தை பற்றிய தெளிவு எனக்கில்லை
        நான் படிக்கும் வேதம் இயேசுவைத்தான் கிறிஸ்து என்கின்றது பட்டமோ பதவியோ எனக்குத் தெரியாது

        வரலாறு படிக்கும் மாணவன்

இருந்தவர் யாரார் என்று கூறலாமே!!
கீரன், கிறிஸ்த் என்பது ஒரு பட்டம் என்பதற்கு ஆதாரம் உண்டு!!

        Yauwana Janam

கிறிஸ்து என்பவர் சூரியனைப் போன்றவர் எனில் அது சுபாவத்தைக் குறிக்கும். கிறிஸ்துவைப்போல ஒருவர் மாறும் முயற்சி என்பது தனிப்பட்ட அனுபவமாகும். அது ஒரு மதத்துக்குரியது அல்ல.

        வரலாறு படிக்கும் மாணவன்

ஒரு உதாரணம்; யோவான் நதிக்கரையில் இயேசு தலை முழுகினார் என்று சொல்லப்படுகிறது , அதன் படி அங்கெ இயேசு பட்டம் பெறுகிறார்...

       Keeran Sithamparappillai

நான் காலையில் 3 மணிக்கு வேலைக்கு போக வேண்டும் இப்ப நித்திரைக்கு போனால் தான் சரி அன்பாக பண்பாக நல்ல நண்பர்களாக கதிப்போம் எப்பவும் இருப்போம்

        Yauwana Janam

கிறிஸ்து ஒருவரே. அது பட்டம் அல்ல. மேசியாவின் கிரேக்க மொழிபெயர்ப்பே கிறிஸ்து என்பது. இவ்வாறு கிறிஸ்து என்னப்பட்டவர் மனுக்குல வரலாற்றில் இயேசு மாத்திரமே உண்டு. இங்கே இந்த முகப்பு நிலைச் செய்தியின் மூலத்துக்கு தொடர்பில்லாமல் எழுதுவதால் ஒருவருக்கும் பயனேதும் இராது.

        வரலாறு படிக்கும் மாணவன்

ஜனம் கற்பனை என்பது ஒரு பொய், அதை உண்மை ஆக்க முடியும்.. ஆனால் அனைத்து தர்ணங்களிலும் அல்ல...
        Yauwana Janam

கிறிஸ்தவர் என்பவர் யார் ?

       வரலாறு படிக்கும் மாணவன்

"தமிழ்" என்பது என்ன??

        Yauwana Janam

கற்பனை என்பதை பொய் என்று பொருள் கொண்டு பைபிளிலுள்ள கற்பனை என்ற வார்த்தைகளையெல்லாம் வாசித்தால் வேதமே பொய்யாகிவிடும். அறிவில்லாமல் உளறவேண்டாம். கற்பனை என்பது கட்டளையே ஆகும்.

        வரலாறு படிக்கும் மாணவன்

சரி, பிரச்சனை வேண்டாம்.. இன்று உறங்கும் பொழுது கற்பனையில் உறங்குங்கள்...

ஆனால் நாளை இந்த உலகம் அதாவது பூமி, தீ பந்தமாக எரிய வேண்டும்!! முடியுமா??

        Yauwana Janam biggrin

        வரலாறு படிக்கும் மாணவன்

இல்லையேல் நான் நாளை சாகவேண்டும்!!! முடியுமா??

இவை இரண்டுமே ஒரு கற்பனைதான்... கட்டளை அல்ல!!

        Yauwana Janam
smile

இப்படி நிறைய பேர் இருக்காங்க... உலகம் ரொம்ப பெரிசு.

        வரலாறு படிக்கும் மாணவன்

இன்று நான் உறங்கவேண்டும் இது கட்டளை!!

        Yauwana Janam

உறங்கவேண்டும் என்பது கட்டளை அல்ல, விருப்பம்.

        வரலாறு படிக்கும் மாணவன்

இயேசுவுக்கு அப்பன் யாரென்றே இதுவரை தெரியாது அதை முதலில் கண்டுபிடிப்போம்.... எத்தனை நாளைக்குத்தான் வேசை மகன் இயேசு என்ற பட்டத்தை யெசி சுமப்பது!! முதலில் அதை கவனிப்போம்..

        Yauwana Janam

நீங்கள் உறங்கவேண்டும் என்று நான் சொன்னால் அது கட்டளையாகும். இப்படியே இயேசுவும் கட்டளைகளைக் கொடுத்தார். அதையே வேதம் பல இடங்களில் கற்பனை என்ரு சொல்லுகிறது. அதை நாம் வெறும் “கற்பனை” என்று புரியலாகாது. அது கட்டளையே.

        வரலாறு படிக்கும் மாணவன்

இயேசுவைப் போல் அப்பன் பெயர் தெரியாதவனும் இந்த பெரிய உலகத்தில் பலர் வாழுகிறார்கள்.. இதுவும் பெரிசு..
        Yauwana Janam

இயேசு ரொம்ப நல்லவர். பாவியான ஒருவரை மீட்க அவர் இன்று வரைக்கும் பல்வேறு அவப் பெயர்க்ளை சுமக்கிறார் பாருங்கள். அவருக்காக பேச யாருமே இல்லை.

        வரலாறு படிக்கும் மாணவன்

ஹிஹிஹிஹி... அப்போ தேவன் எங்க போட்டார் அதுதான் உங்க கர்த்தர்??? முட்டையில் மயிர் புடுன்கிரார்களா??

        Yauwana Janam

இயேசு நல்லவர்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 


கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள் ஆகின்றார்கள்
கிறிஸ்துவின் கற்பனைகளை ஏற்றுக்கொண்டவர்கள் கிருஸ்துவை உடையவர்களாகின்றார்கள்

கிறிஸ்தவத்தில் இணைந்தால் ஒரு சமூகத்தோடு இணைகின்றோம்
கிறிஸ்துவின் கற்பனைகளோடு இணைந்தால் கிறிஸ்துவோடு இணைகின்றோம் அவர் எம்மோடு இணைகின்றார்

 

  •  
    நக்கீரன் நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே!!! கிறிஸ்து என்பது ஒரு பட்டம் அதாவது, மருத்துவர்,*(கலாநிதி) பொறியியலாளர், இராணுவம், மன்னர், இராணி, இது போன்று ஒரு பட்டம்தான் கிறிஸ்த் என்பது!!! அதை பலர் கடவுள் என்று எண்ணுகிறார்கள் அந்த வரிசையில் உங்களையும் இனம்கண்டுள்ளேன்.... ஒரு உதாரணம்; Sir இது ஒரு பட்டம், இதையே பலர் பட்டம் என்று தெரியாமல் கண்டவர் போனவர் என்று அனைவரையும் தமிழ் நாட்டில் சார் என்றுதான் அழைப்பார்கள்.. ஆனால் இதன் பொருள் வேறு!..
     
    உங்கள் கூற்றின்படி நான் ஒரு மருத்துவருடன் சேர்ந்து இருந்தால் நான் ஒரு மருத்துவன் ஆக முடியுமா?? கண்டிப்பாக இல்லை!! என்றும் நான் ஒரு நோயாளியே.. இல்லை என்றால் மருத்துவ தாதி அவ்வளவுதான்..
     
    வேத கொள்கையில் கிறிஸ்த் என்று பட்டம் பெற்றவர்கள் வெறும் 13 நபர்கள் மட்டுமே!!
     
    ஒரு மேலதிக உதாரணம்; Dr. போல் தினகரன் என்பது ஒரு பட்டம். இந்த இடத்தில் வரும் Dr. பட்டம் என்பது கலாநிதி என்று தமிழாக்கம் பெறுகிறது@!! மருத்துவர் அல்ல!!
     
     
  •  
    கற்பனை என்பதை எளிமையாக “கட்டளை” என்றும் சொல்லலாம் அல்லவா ? கிறிஸ்துவின் கற்பனை என்றால் என்ன ?
  •  
    கற்பனைக்கும் "கட்டளைக்கும்" வெகு தூர இடைவெளி உண்டு ஜனம்..
     
    கற்பனை என்பது யாராலும் வரையறை செய்ய முடியாதது ஒன்று! ஆனால் "கட்டளை" என்பது வரையறைக்கு உள்ப்பட்டது!
     
  •  
    அப்படியா ? கற்பனை என்பதை வேதமொழி அறியாதோர் இமேஜினேஷன் என்று புரிய வாய்ப்புண்டு.
     
    ஆங்கில மூலத்தின்படி கற்பனை எனும் சொல்லுக்கு வேறு பொருள் உண்டு.
     
  •  
    வேத மொழிகளை இவ்வுலகில் யாராலும் இதுவரை அறியப்படவில்லை!! நம்முடையே இருக்கும் மொழிகளையே வேதமொழி என்கின்றோம்! அவ்வளவுதான்.. உதாரணம் எபிரேய மொழி கூட வேத மொழி அல்ல!!
     
  •  
    6. நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.

    And this is love, that we walk after his commandments. This is the commandment, That, as ye have heard from the beginning, ye should walk in it. (2.யோவான்)

    உங்கள் மொழி எனக்கே புரியவில்லையே... சொல்லாடல் அப்படி. எனவே சொற்களைவிட்டு பொருளுக்கு திரும்புவோம்.
     
  •  
    ஜனம் நீங்கள் பாதையை திசை திருப்புகிறீர்கள்!! எச்சரிக்கை!! இங்கு ஆங்கில விளக்கம் தேவை இல்லை!!
     
  •  
    சரி, கற்பனை என்று வேதம் சொல்லியிருக்கும் வசன ஆதாரத்துடன் சொல்லியிருக்கிறேன். கற்பனை என்பதற்கு கட்டளை என்றே பொருளாகும்.
     
  •  
    ஜனம் எங்க அப்பா இவர் என்று எனக்கு தெரியாது!! அதை அம்மா சொல்லித்தான் தெரியும்!! அது போன்று நீங்களும் பாதையை திசையை திருப்ப முயட்ச்சிக்க வேண்டாம்!!
     
  •  
    ஆங்கிலத்தின் உதவியின்றி தமிழ் வேதாகமம் மொழிபெயர்க்கப்படவில்லை.
     
  •  
    ஜனம் இது எனக்கு தேவை அற்றது எத்தன மூலம் வேதாகமம் உருவாகிடது என்பது இல்லை இங்கு கேள்வி!!
  •  
    கிறிஸ்து / கற்பனை / கட்டளை ஆகிய களத்திலேயே நான் நிற்கிறேன்.திசைதிருப்பவில்லை.பிறகு ஆங்கில விளக்கம் தேவையில்லை என்று நீங்கள் சொல்லியிருக்கவேண்டாம். எபிரெயம் பற்றி பேசியிருக்கவேண்டாம்.
  •  
    கற்பனை என்பதன் பொருள்! = பொய். அப்போ பொய்யை உரைக்க வந்தீர்களா?
     
  •  
    நோ, கற்பனை என்பது இமேஜினேஷன் என்ற பொருளில் அதாவது புனைவு என்ற பொருளில் பைபிள் சொல்லவில்லை. கற்பனை என்று பைபிள் சொல்லுவது கட்டளை என்ற பொருளிலேயே என்பது தெளிவு.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard