மா பாவியாம் என்னையும்உம் அன்பால் அணைத்தீரேஎன் இயேசு ராஜா நன்றிஉம் சித்தம் நிறைவேற தம் இரத்தம் தந்தீரேஎன் இயேசு ராஜா நன்றி - 2
குயவன் கையில் களிமண்போலஎன்னைக் கொடுத்தேன்பரிசுத்தமாய் என்னை வனையும்ஆத்ம பாரம் தந்து என்னை இன்றே நிரப்பும்உம் ஊழியம் செய்ய அனுப்பும்
அனுப்பும் அனுப்பும்உம் சேவை செய்திடவேஅனுப்பும் அனுப்பும்என் தேசம் சந்திக்கவே
இருள் சூழ்ந்த இடம் என்னை இன்றே அனுப்பும்அழியும் மாந்தர் சந்திக்கநரகாக்கினைனின்று ஜனம் இரட்சிக்க