என் கண்கள் பரலோகத்தை நோக்கிடுதே என் தேவா கல்வாரி சத்தம் கேட்டிடுதே பரிசுத்தம் கெஞ்சுகிறேன்
தூய்மையாக்கும் என்னை தூய்மையாக்கும் உம் இரத்தத்தால் என்னை தூய்மையாக்கும் சுகமாக்கும் என்னை சுகமாக்கும் உம் தழும்புகளால் என்னை சுகமாக்கும் (2) (-கல்வாரி சத்தம்)
உம் முகத்தை நான் பார்க்கணுமே (பார்க்கையிலே) உம் அழகை நான் ரசிக்கணுமே (ரசிக்கையிலே) உம் வல்லமை என்னில் இறங்கிடுதே நிரப்பிடுதே என்னை நிரப்பிடுதே (2) (-கல்வாரி சத்தம்)
மனுஷனின் அன்போ மாறிடுதே என் நேசரின் அன்போ மாறாதே அணைத்தாரே என்னை அணைத்தாரே தம் பரிசுத்த முத்தத்தாலே அணைத்தாரே