Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: செல்போன் இளம்பெண்ணின் உயிரைப் பறித்தது..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
செல்போன் இளம்பெண்ணின் உயிரைப் பறித்தது..!
Permalink  
 


நழுவிய செல்போனை பிடிக்க முயன்ற பெண் மாடியிலிருந்து விழுந்து பலி

 

First Published : 29 November 2013 04:59 PM IST

மும்பையில் கீழே விழுந்த செல்போனை பிடிக்க முயன்ற இளம்பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாகூர் மாலில் பணியாற்றியவர் ராஜ்ஸ்ரீ ஜாதவ்(18). அவர் அதே பகுதியில் உள்ள ககன்கிரி அபார்ட்மென்ட்டில் தனது பெற்றோருடன் வசித்துவந்தார் நேற்று முன்தினம் இரவு ராஜ்ஸ்ரீ மாடியில் செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது ராஜ்ஸ்ரீயின் செல்போன் கை நழுவி கீழே விழுந்துள்ளது. அதை பிடிக்க முயன்றபோது அவர் நான்கு மாடி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்ஸ்ரீ ஜாதவ் உயிர் இழந்தார்.

நன்றி :

Dinamani



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard