என்னை மறவா இயேசு நாதாஉந்தன் தயவால் என்னை நடத்தும்1 . வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே - என்னை2 .பயப்படாதே வலக்கரத்தாலேபாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்பாசம் என் மேல் நீர் வைத்ததினால்பறிக்க இயலா தெவருமென்னை - என்னை3 .தாய் தன சேயை மறந்து விட்டாலும்மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்வரைந்தீரன்றோ உம உள்ளங்கையில்உன்னதா எந்தன் புகலிடமே - என்னை4 .உன்னை தொடுவோன் என் கண்மணியைத்தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்அக்கினியின் மதிலாகஅன்பரே என்னைக் காத்திடுமே - என்னை5. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்வைத்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்பறந்திடுமே உம நாமத்திலேபரனே எனக்காய் ஜெயக்கொடியே - என்னைஎன்னை முற்றும் ஒப்புவித்தேனேஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்எப்படியும் உம வருகையிலேஏழை என்னைச் சேர்த்திடுமே - என்னை