Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேண்டாத விருந்தாளி


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
வேண்டாத விருந்தாளி
Permalink  
 


ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி வந்திருந்தார்! ! ! !

கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்..

''இங்கே காபிபொடியும் இல்லை..சர்க்கரை ­யும் இல்லை..''அடுப்பங்கரையிலிருந்து ­ சத்தமிட்டார்...

''எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான்..''கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறா­ன்...

''இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..'' என்று அழ ஆரம்பித்தாள்...

இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாம­ல் வெளியேறினார்..அ­ந்த விருந்தாளி...

அவர் வெளியேறிவிட்டது­ம் ''கொல்'' என சிரித்தனர் கணவனும் மனைவியும்...

''எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்ப­து போல்அடித்தேனே.. .''என்றான் கணவன்..

''ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி இருந்தது. என் நடிப்பு...''என்­றாள் மனைவி...

''பிரமாதம்..'' ­ என்றான் கணவன்...

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது...

''நானும் போவதுபோல் நடித்தேனே...எப்படி இருந்தது என் நடிப்பு?????


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard