தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையேதந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையேதந்தை தாயினும் மேலானவர் தாங்கி என்றும் என்னை சுமப்பவர்
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோஅத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர் (2) - (2)
காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களைகடலின் ஆழத்தில் போட்டுவிட்டீரே