என்னோடு பேசும் இயேசுவே நீர் வந்து பேசாதிருந்தால் என் வாழ்க்கை தொலைந்துபோகுமே என் வாழ்க்கை சிதைந்து போகுமே
தந்தை தன் குழந்தை கூட பேசாதிருப்பாரோதாயும் குழந்தை கேட்க கொஞ்சாதிருப்பாளோநான் உந்தன் குழந்தை அல்லவோஎன்னோடு பேசமாட்டீரோ ?உம் வார்த்தையாலே கடல் தலைகுனிந்ததுஉம் வார்த்தையாலே காற்று திரும்பிப் போனதுஅவைகளோடு பேசினீரே என்னோடு பேசமாட்டீரோ ?
மற்றொரு வெர்ஷன்...