அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்அன்பின் தகப்பன் நீர்தானையா செய்த பாவங்கள் கண்முன்னே வருந்துகிறேன் நான் கண்ணீரோடு
என்னை கழுவி கழுவி தூய்மையாக்கும் கல்வாரி இரத்தத்தாலே நான் பனியைப் போல வெண்மையாவேன் முற்றிலும் வெண்மையாவேன் இயேசையா இயேசையா (2) நன்றி
(1)
துணிகரமாய் நான் தவறு செய்தேன்துணிந்து பாவம் செய்தேன் நோக்கிப் பார்க்க பெலனில்லையேதூக்கி நிறுத்தும் என் தெய்வமே
(2)
கிழக்கு மேற்கு உள்ள தூரம் உந்தன் இரக்கம் உயர்ந்ததைய்யாஇல்லையெல்லை (இல்லையே எல்லை) உம் அன்பிற்கு இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானையா
(3)
என் குற்றங்கள் நீர் நினைவுகூர்ந்தால் உம் முன்னே நிற்க முடியாதையாதகப்பன் மகனை மன்னிப்பது போலமன்னிக்கும் தெய்வம் நீர்தானையா
(4)
முள்முடி கிரீடம் பார்க்கிறேன் முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்ஜீவன் தந்தல்லோ மீட்டீரையாதேவனே என் சொல்வேன்