Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடவுளுக்கு நிரூபணம் தேவையில்லை...அறிவிப்பே போதும். இஸ்லாமியர் அறிவிப்பு.
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
RE: கடவுளுக்கு நிரூபணம் தேவையில்லை...அறிவிப்பே போதும். இஸ்லாமியர் அறிவிப்பு.
Permalink  
 


இந்த உரையாடலிலிருந்து வெளிபட்ட சில அபூர்வமான கருத்துக்களின் முக்கியத்துவம் கருதி சுமார் 415 துண்டுகளாக இருந்த உரையாடல் முழுவதும் இங்கே மூன்று பகுதிகளாகத் தொகுத்தளிக்கப்படுகிறது. இதன் மூலத் தொடுப்பு...

https://www.facebook.com/groups/534363333244830/588106214537208/

 



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 


Yauwana Janam

நபி வழியில் செல்லுவதில் இப்படியுமொரு கொள்கையா ?
21 hours ago · Like

Yauwana Janam உலகமே இஸ்லாத்துக்கு வந்துகொண்டிருக்கிறது என்றீர்களே...இப்படி தான் வருகிறதோ ?
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen சார்.. நீங்க ஆரம்பத்தில் சொன்னீர்களே... அதற்கு இன்னும் ரேபிறேன்சே தரவில்லை சார்...
21 hours ago · Like · 1

Yauwana Janam அப்படியானால் இஸ்லாமிய நாடுகளில் மத சுதந்திரம் இருக்கா சார்..? அவரவர் விரும்பும் மார்க்கத்தை சொந்தமாக ஆராய்ச்சி செய்து பின்பற்றலாமா ?
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen மார்க்கம் தடை செய்ததை செய்வது தான், மார்க்கத்துக்கு முரண்னானது... இதில் என்ன தவறு.... OH .. இதெல்லாம் மார்க்கம் என்று ஒன்று உள்ளவர்களுக்கு தான் புரியும்.... SORRY சர் உங்களிடம் இதை பேசி என்ன பயன்...
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..அப்படியானால் இஸ்லாமிய நாடுகளில் மத சுதந்திரம் இருக்கா சார்..? அவரவர் விரும்பும் மார்க்கத்தை சொந்தமாக ஆராய்ச்சி செய்து பின்பற்றலாமா ?..//..

இதற்கும் மார்க்கம் தடை செய்ததுக்கும் என்ன சம்பந்தம் சார்... அது அந்த நாட்டு சட்டம்....
21 hours ago · Like

Yauwana Janam அப்படின்னா விட்டுருங்க...நபி வழியில் செல்ல வாழ்த்துக்கள்...இனி பைபிள் பற்றி பேசாமலே மார்க்கத்தை வளர்த்துடுவீங்க போல.
21 hours ago · Like

Yauwana Janam அந்த நாட்டு சட்டம் என்பது மார்க்கத்தின் அடிப்படையில்...
21 hours ago · Like

Yauwana Janam கொஞ்சமாவது நேர்மை வேண்டும் சார்...
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen உங்கள் கிறிஸ்தவ பாஸ்டர்கள்.. அவர்களின் சபைக்கு வருபவர்களை, என்னய்யா வேதங்களை படிக்காமல் தடை செய்வதை எதில் சேர்ப்பீர்கள்???
21 hours ago · Like · 1

Yauwana Janam இது தான் எஸ்கேப் என்ப்து.
21 hours ago · Like

Yauwana Janam நாம் இங்கே இஸ்லாம் குறித்து தானே பேசிக்கொண்டிருக்கிறோம் ?
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..அந்த நாட்டு சட்டம் என்பது மார்க்கத்தின் அடிப்படையில்.....//..

எதை பற்றி உங்களுக்கு சரியான அறிவு இல்லையோ அதை பேச வேண்டாம்.. மாட்டி கொள்வீர்கள்... அவர்களின் சட்டம் மார்க்கத்தன் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று உங்களால் காட்ட முடியுமா??? அல்லது அவர்களின் சட்டத்தின் எத்தனையாவது சட்டத்தில் அப்படி சொல்லி இருக்கிறது என்றாவது காட்ட முடியுமா??? எவனோ சொன்னான் என்பதற்காக நீக்னால் பேசாதீர்கள்.. சிக்குவீர்கள் ...
21 hours ago · Like

Yauwana Janam கிறிஸ்தவம் / பைபிள் / இயேசு.. குறித்து பேசாமல் இருக்கமுடியலை இல்லே ??? ரொம்ப பாவம் சார் நீங்க.
21 hours ago · Like

Yauwana Janam சார் உலகமே இஸ்லாத்தின் பக்கம் வேகமாக ஓடிவருகிறது என்றீர்களே...எனவே கேட்டேன்...தப்பா நினைக்காதீங்க.
21 hours ago · Like

Yauwana Janam இங்கே போல அங்கே மார்க்க பிரச்சாரம் செய்யமுடியுமா ?
21 hours ago · Like

Yauwana Janam இது அநியாயம் இல்லையா ?
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..கிறிஸ்தவம் / பைபிள் / இயேசு.. குறித்து பேசாமல் இருக்கமுடியலை இல்லே ??? ரொம்ப பாவம் சார் நீங்க...//..

இப்போ நீங்க சொன்ன இட்டு கட்டுக்கு பதில் சொல்லி கொண்டு இருக்கிறேன்... அரசியல் சட்டம் பற்றி, நான் இப்போது இயேசு ,பற்றியோ கிறிஸ்துவம் பற்றியோ பேசவில்லை... தலையை பேசினால் வலுக்கு போகிறீர்கள்... வாழை பேசினால் தலைக்கு போகிறீர்கள்.... என்ன சார் இது....???
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..இங்கே போல அங்கே மார்க்க பிரச்சாரம் செய்யமுடியுமா ?..//..

இதை நீங்கள் மார்க்க தடையாக சொன்னீர்கள்.... அதுதான் பெரிய அநியாயம் ...
21 hours ago · Like

Yauwana Janam சார் உலகமே இஸ்லாத்துக்கு ஓடும்போது அதுகுறித்து பேசாமல் அழியும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் பைபிள் பற்றி இனியாவது பேசாம இருக்கலாமே ?
21 hours ago · Like

Faizal Ali ஹலாலுத்தீன் சொல்வது உண்மை,நான் கிருஸ்துவ நண்பனிடம் இயேசு இரை மகனா என்று பேசிய போது.அவனுக்குரிய சந்தேகத்தை பாஷ்டரிடம் போய் கேட்டதும் இனி அது போன்று பேசுவர்கலிடம் தொடர்பு வைகாதேஎன்று கண்டித்துல்லார் பாஷ்டர் அந்த நபரை
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..சார் உலகமே இஸ்லாத்துக்கு ஓடும்போது அதுகுறித்து பேசாமல் அழியும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் பைபிள் பற்றி இனியாவது பேசாம இருக்கலாமே ?..//..

அழிந்து கொண்டு இருக்கும் ஒன்றை கையில் வைத்து கொண்டு.... ஒரு உண்மையான ஒன்றை ஒருவன் குறை சொல்லும் பொது பேசவேண்டிய தேவை ஏற்படுகிறது... இதை அழிந்து கொண்டு இருக்கும் ஒருவனிடம்.. நீ பேசாமல் இருதால் ப்றேச்சினை இல்லை என்று உபதேசியுங்கள்....
21 hours ago · Like

Yauwana Janam இஸ்லாமிய நாடுகளில் மார்க்க பிரச்சாரம் செய்ய ஏன் அனுமதியில்லை என்று சொல்லுங்கள்.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen அது அவர்களின் நாட்டு சட்டம் என்று சொல்லி விட்டேன்.... எல்லா இஸ்லாமிய நாடுகளிலுமா???
21 hours ago · Like

Yauwana Janam அதான் சொல்றேனே...எந்த கிறிஸ்தவ ஸ்தாபனமும் இஸ்லாம் குறித்து பேசுகிறதில்லை.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen இதை நீங்கள் மார்க்க தடையாக சொன்னீர்கள்.... அதுதான் பெரிய அநியாயம் ...
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ஏற்கனவே சொல்லிட்டேனே சார்... பேச முடியாது என்று....
21 hours ago · Like

Yauwana Janam இஸ்லாம் வேகமாக வளருகிறது எனில் அதற்குள் ஏன் கட்டுப்பாடுகள் என்பதே நம்முடைய

கேள்வி. மற்றபடி கிறிஸ்தவத்துக்கு அடக்குமுறைகள் ஒன்றும் புதிதல்ல.
21 hours ago · Like

Yauwana Janam அப்படியானால் நாங்கள் பேசியதாக நீங்கள் சொன்னது பொய் தானே ?
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen பேசினால், இட்டு கட்டி மட்டும் தான் பேச முடியும்... அப்படி பேசினால் அவர்கள் தான் மாட்டி கொள்வார்கள்... ஏன், பகிரங்கமாக என்று தான் இணையத்தில் ஒளிந்து கொண்டு, கல்லை வீசுகிறார்கள் ...
21 hours ago · Like

Yauwana Janam ஹையோ...ஹையோ...இணையத்தில் யாராவது ஒளிய முடியுமா ? ரொம்ப தமாஷ் பண்றீங்க சார்...
21 hours ago · Like

Yauwana Janam இங்கே எழுதியதை யாராவது மறுக்கவோ நீக்கவோ முடியுமா ?
21 hours ago · Like

Yauwana Janam நீ என்னை தாக்கினாய்...நான் உன்னை தாக்கினேன் என்கிறீர்களே இது நபி வழியா என்று கேட்டேன்.

21 hours ago · Like

Yauwana Janam முகமதுவே தூஷிக்காத இயேசு பெருமானை நீங்கள் தூஷிப்பதால் மார்க்கத்துக்கு கேடு விளைவிக்கிறீர்கள்.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..இஸ்லாம் வேகமாக வளருகிறது எனில் அதற்குள் ஏன் கட்டுப்பாடுகள் என்பதே நம்முடைய கேள்வி. ..//..

இதற்கு ஆரம்பத்திலேயே பதில் சொல்லி யாச்சு சார்.... இதோ மீண்டும் ஒரு முறை..

//..கட்டுப்பாடு கடினம் என்றால் தான் மக்கள் அதை விட்டுவிரண்டு ஓடுவார்கள்.... சுதந்திரமாக அரை நிருவானமாக வீதிகளில் அலைந்து திரிந்த கிறிஸ்தவர்கள், கட்டுபாடான மார்க்கம் என்று விமர்சிக்கப்பட்டு பட்டு, "அது என்ன கட்டுப்பாடு???" என்று தேட கிறிஸ்தவ விமர்சனங்களால் தூண்டப்பட்டு ... இன்று அந்த கட்டுப்பாடை நோக்கி மக்கள் அலை அலையாக வந்து கொண்டு இருக்கிறார்கள்.... //
21 hours ago · Like

Yauwana Janam மேலும் தன்னை நிரூபித்தவனே கடவுள் என்று கூறி இறைவனையும் கேவலப்படுத்துகிறீர்கள்.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..மேலும் தன்னை நிரூபித்தவனே கடவுள் என்று கூறி இறைவனையும் கேவலப்படுத்துகிறீர்கள்...//..

நிரூபித்தவன் என்று சொல்ல வில்லை.... "சொல்லாதவன்" என்று சொன்னேன்.... அறிமுகம் செய்யதவன் என்று அர்த்தம்.. நிரூபித்தல் வேறு, அறிமுகள் செய்தல் என்பது வேறு.... இட்டு கட்ட வேண்டாம்....
21 hours ago · Like

Yauwana Janam அப்படியானால் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு போர்த்திக்கொண்டால் மனம் தூய்மையாகிவிடும் என்கிறீர்கள் ? சூப்பர் சார்...ஆனால் இறைவன் வெளியே அல்ல உள்ளே பார்க்கிறார் என்று தெரியுமோ ?
21 hours ago · Like

Yauwana Janam ஓகே அப்படியானால் கடவுளுக்கு நிரூபணம் தேவையில்லையா ?
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..அப்படியானால் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு போர்த்திக்கொண்டால் மனம் தூய்மையாகிவிடும் என்கிறீர்கள் ? சூப்பர் சார்...ஆனால் இறைவன் வெளியே அல்ல உள்ளே பார்க்கிறார் என்று தெரியுமோ ?..//..

உங்களை விட தெரியும் சார்..... நீங்கள் இறைவன் என்று சொல்பவருக்கு.. அத்திமரத்தில் காய் இல்லை என்பது கூட தெரியாமல் போனது... எங்கள் இறைவனுக்கு, எல்லாருடைய இதயமும் கூட விளங்கும் சார்....
21 hours ago · Like

Yauwana Janam இதோ பாருங்க...பைபிள் பற்றி பேசிட்டீங்க...இது நபி வழியல்ல.....................
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..ஓகே அப்படியானால் கடவுளுக்கு நிரூபணம் தேவையில்லையா ?..//..

இல்லை அறிமுகம் தேவை... கடவுள் தன்னை மனிதனுக்கு நிரூபிப்பதில்லை... அப்படி நிரூபிக்க வேண்டிய அவசியமும் கடவுளுக்கு இல்லை... ஆனால், தனது தூதர்கள் மூலம் தன்னை அறிமுகப்படுத்துவான்....
21 hours ago · Like

Yauwana Janam நிர்வாணமா ஆடினவங்க உள்ளே வந்து போர்த்திகிட்டதும் சூப்பராயிடுவாங்களா சார் ?
21 hours ago · Like

Yauwana Janam ஓகே சார் தூதர்களை யார் அறிமுகப்படுத்துவது ?
21 hours ago · Like

Yauwana Janam தூதர்கள் என்பதற்கு நிரூபணம் தேவையில்லையா சார் ?
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..நிர்வாணமா ஆடினவங்க உள்ளே வந்து போர்த்திகிட்டதும் சூப்பராயிடுவாங்களா சார் ?..//..

இதுக்கு தன சார் அது.... நீங்கள் பேசினால் பேசப்படும்... நீங்கள் கேட்டீர்களே, செய்தால் செய்யனுமா என்று... இப்போ நீங்களும் அதை தான் செய்கிறீர்கள் அஹத் ஆ ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
21 hours ago · Like

Yauwana Janam சார் நான் இதுவரை நபி வழியில் மார்க்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன்...நீங்களோ சைத்தான் சொல்லுவதையெல்லாம் செய்கிறீர்கள்.
21 hours ago · Like

Yauwana Janam சைத்தான் இப்படி தான், கடவுளைப் பற்றி பேசாமல் நபி வழி பற்றி சிந்திக்காமல் உலகம் பற்றியே பேசுவான்.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..ஓகே சார் தூதர்களை யார் அறிமுகப்படுத்துவது ?..//..

அவர்களே தங்களை அறிமுகபடுத்துவார்கள். அவர்கள் இறைவனின் தூதர்கள் என்பதற்கு இறைவன் அவர்களுக்கு சில அத்தாட்சிகளை கொடுப்பான்.... இதை செய்பவர்கள் இறைவன் அல்ல... செய்ய வைப்பவன் தான் இறைவன்...
21 hours ago · Like

Yauwana Janam நாலு கேள்வி கேட்டா ஒன்றுக்கு கூட பதில் சொல்லமாட்டறீங்க....தூக்க கலக்கம் போல.
21 hours ago · Like

Yauwana Janam அத்தாட்சி’ன்னா நிரூபணமா சார் ? அந்த நிரூபணத்தை எப்படி நம்பறது ?
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..நாலு கேள்வி கேட்டா ஒன்றுக்கு கூட பதில் சொல்லமாட்டறீங்க....தூக்க கலக்கம் போல...//..

நீங்கள் கேட்ட நாலு கேள்விக்கும் ஒன்றிலேயே பதில் இருக்கிறது.... ஒன்றை கேட்டு பதில் பெற்று விட்டு அடுத்ததை கேட்டால்... உங்களுக்கே தெளிவாக இருக்கும்... தொடர்ந்து நான்கை கேட்டால்.. இப்படித்தான்...
21 hours ago · Like

Yauwana Janam அப்படியானால் இறைவனை நிரூபிக்கவரும் தூதனைக் கூட நிரூபணம் இல்லாமல் நம்பமாட்டீங்களா ?
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..அத்தாட்சி’ன்னா நிரூபணமா சார் ? அந்த நிரூபணத்தை எப்படி நம்பறது ?..//..

அத்தாட்சி ன்னா நிரூபனமா??? உங்கள் கேள்வி உங்களுக்கே விளங்குகிறதா???
21 hours ago · Like

Yauwana Janam இன்னா சார் பண்றது...எங்க கவர்மெண்டிலே இப்படிதான் ... அதிகமா கேட்டா ஏதோ கொஞ்சம் தருவாங்க..
21 hours ago · Like

Yauwana Janam கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் கொடுக்கலீங்க.
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..இன்னா சார் பண்றது...எங்க கவர்மெண்டிலே இப்படிதான் ... அதிகமா கேட்டா ஏதோ கொஞ்சம் தருவாங்க.. ..//..

கேக்க தெரியாம கேட்டா அப்புடித்தான் ..
20 hours ago · Like

Yauwana Janam சரி சார் உங்க கிட்ட கத்துக்கறேன்...சொல்லுங்க...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் கொடுக்கலீங்க...//..

உங்கள் நாலு கேள்விய ஒவ்வொன்றா வைங்க பதில் வரும் (இன்ஷா அல்லா... )
20 hours ago · Edited · Like

Yauwana Janam சார் நான் இதுவரை நபி வழியில் மார்க்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன்...நீங்களோ சைத்தான் சொல்லுவதையெல்லாம் செய்கிறீர்கள்.
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..சார் நான் இதுவரை நபி வழியில் மார்க்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன்...நீங்களோ சைத்தான் சொல்லுவதையெல்லாம் செய்கிறீர்கள்...//..

இதுவா கேள்வி....???
20 hours ago · Edited · Like

Yauwana Janam இனிமேலாவது சைத்தான் பேச்சைக் கேட்டுகிட்டு அசிங்க அசிங்கமா பேசாம நபி வழியில் செல்லுங்க...
20 hours ago · Like

Yauwana Janam கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கல...எப்போது தருவீங்க...வெயிட் பண்ணனுமா ?
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..சார் நான் இதுவரை நபி வழியில் மார்க்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன்...நீங்களோ சைத்தான் சொல்லுவதையெல்லாம் செய்கிறீர்கள்...//..

இதுவா கேள்வி....???
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen உங்கள் நாலு கேள்விய ஒவ்வொன்றா வைங்க பதில் வரும் (இன்ஷா அல்லா... )
20 hours ago · Like

Yauwana Janam இதுக்கு நீங்க ஏதும் சொல்லலை...அதான் ஞாபகப்படுத்தினேன்...
20 hours ago · Like

Yauwana Janam அப்புறம் சொல்லுங்க....தூதனை பாத்திருக்கீங்களா ?
20 hours ago · Like

Yauwana Janam அப்படியானால் இறைவனை நிரூபிக்கவரும் தூதனைக் கூட நிரூபணம் இல்லாமல் நம்பமாட்டீங்களா ?
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen சொன்னேன் நீங்க பார்க்க வில்லை.... இதோ...

Muhammed Nazeer Halaldeen ..//..கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் கொடுக்கலீங்க...//..

உங்கள் நாலு கேள்விய ஒவ்வொன்றா வைங்க பதில் வரும் (இன்ஷா அல்லா... )
2 minutes ago · Edited · Like

Yauwana Janam சார் நான் இதுவரை நபி வழியில் மார்க்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன்...நீங்களோ சைத்தான் சொல்லுவதையெல்லாம் செய்கிறீர்கள்.
2 minutes ago · Like
20 hours ago · Like

Yauwana Janam இதுக்கு இதுவா பதில்...ரொம்ப அநியாயம் சார்...
20 hours ago · Like

Yauwana Janam நபி வழியில் நான் மார்க்கத்துக்கு அழைக்கிறேன்...நீங்கள் சைத்தான் சொல்லுவதைக் கேட்டு சண்டைபோடாதிங்க...

20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..அப்படியானால் இறைவனை நிரூபிக்கவரும் தூதனைக் கூட நிரூபணம் இல்லாமல் நம்பமாட்டீங்களா ?..//..

தூதன் என்பதற்கு அடையாளமாக தான் இறைவன் அற்புதங்களை செய்ய வைக்கிறான்... இதை நீங்கள் மறுத்தல் உங்கள் வேத புத்தகத்த்ல் இருந்தும் உங்களுக்கு விள்ங்க படுத்த முடியும்.... நீங்கள் நம்பி இருக்கும் ஒன்றில் இருந்து நிரூபித்தால் நம்புவீர்கள் என்பதனால்....
20 hours ago · Like

Yauwana Janam நோ...நோ...அப்படியெல்லாம் கஷ்டப்படாதீங்க...
20 hours ago · Like

Yauwana Janam எனக்கு குரான்லேர்ந்தே சொன்னா போதும்.
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..இதுக்கு இதுவா பதில்...ரொம்ப அநியாயம் சார்.....//..

நீங்கள் நான் ஒன்று சொள்ளதனால் நியாபகப்படுத்துகிறேன் என்று சொன்னேர்களே .. அதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பே நான் பதில் சொல்லி விட்டேன்.. என்பதை எடுத்து காட்டினேன் ...
20 hours ago · Like

Yauwana Janam அப்ப இறைவனை நாம பாக்கவே முடியாதா ?
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..எனக்கு குரான்லேர்ந்தே சொன்னா போதும்...//..

பைபிளில் இருந்து சொன்னால் மாட்டி கொள்வீர்கள் என்பது உங்களுக்கே தெரியும்.. என்பது எனக்கு தெரியும்.... இறைவனின் கிருபையால்
20 hours ago · Like

Yauwana Janam இறைவனை நிரூபிக்க தூதன் வருவான் என்கிறீர்கள்....
20 hours ago · Like

Yauwana Janam ஆனால் நீங்க தூதனைப் பார்த்தீங்களா என்று கேட்டால் பதில் சொல்லலை...நல்லா மாட்டிக்கிட்டீங்க போல...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen அப்படி வரமாட்டன் என்கிறீர்களா???
20 hours ago · Like

Yauwana Janam சார் நான் உங்க நம்பிக்கையைப் பற்றி கேட்கிறேன்...நபி வழியில் சொல்லுங்க சார்..........
20 hours ago · Like

Yauwana Janam தூதன் என்றால் யார் மனிதனா
20 hours ago · Like

Yauwana Janam இறைத் தூதர் என்கிரீர்களே அதுபோல
20 hours ago · Like

Yauwana Janam தூதன் என்றால் செய்தியாளன் என்றும் ஒரு பொருள் இருக்கிற்தல்லவா?
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..ஆனால் நீங்க தூதனைப் பார்த்தீங்களா என்று கேட்டால் பதில் சொல்லலை..//..

பெரிய கேள்விங்க.. ஒரு தூதரை பார்த்து தான் அவரை ஏற்கவேண்டும் என்று இல்லை... அவரின் வார்த்தைகளை வைத்தே அவரை தூதரா இல்லையா என்று ஏற்று கொள்ள லாம்.. நீங்கள் உங்கள் கடவுளை பார்த்து தான் ஏற்று கொண்டீர்களோ ???
20 hours ago · Edited · Like

Yauwana Janam சார் நீங்க ஏதோ மிஸ்டேக் பண்றீங்க...
20 hours ago · Like

Yauwana Janam கேள்விக்குரிய பதில் சொல்லலைன்னா பரவாயில்லை....விட்டுருங்க.
20 hours ago · Like

Yauwana Janam முதலில் இறைவனுக்கு நிரூபணம் தேவை என்றீர்கள்...அடுத்து தூதன் நிரூபணமே போதும் என்றீர்கள்...இப்போ தூதனை பார்க்கலனா கூட பரவாயில்லே என்கிறீர்கள்...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..கேள்விக்குரிய பதில் சொல்லலைன்னா பரவாயில்லை....//..

பதில் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன்... பாவம் உங்களால் தான் புரிய முடியாமல் இருக்கிறது போல????
20 hours ago · Like

Yauwana Janam ஆமா...சார் புரிய மாதிரி சொல்லமாட்டறீங்க...நபி வழியில் நான் போக கொஞ்சம் உதவி செய்யிங்களே...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..முதலில் இறைவனுக்கு நிரூபணம் தேவை என்றீர்கள்...அடுத்து தூதன் நிரூபணமே போதும் என்றீர்கள்...இப்போ தூதனை பார்க்கலனா கூட பரவாயில்லே என்கிறீர்கள்.....//..

நேர்மை இல்லை... இறைவனுக்கு நிரூபணம் தேவை என்று நான் சொல்லவே இல்லை... அறிமுகம் தேவை என்று தான் சொன்னேன்... பாவம் சார் நீங்க...
20 hours ago · Like

Yauwana Janam நீங்க தூதனைப் பார்க்காம இறைவனை நம்பமாட்டீங்கல்லே...
20 hours ago · Like

Yauwana Janam சார் அறிமுகம் வேற நிரூபணம் வேறயா சார்..?
20 hours ago · Like

Yauwana Janam நீங்க் சொல்லாட்டா நான் இப்படி எழுதுவேனா...நிரூபணம் கேட்பவன் பக்தனே அல்ல என்று ?
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen நேர்மை இல்லை... இறைவனுக்கு நிரூபணம் தேவை என்று நான் சொல்லவே இல்லை... அறிமுகம் தேவை என்று தான் சொன்னேன்... பாவம் சார் நீங்க...

இடஹ்ட்கு பதில் சொல்ல வில்லை.... நேர்மை இல்லாத உங்களுக்க் நபி வழியா ??? ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
20 hours ago · Like

Yauwana Janam கொஞ்சம் மேலே போய் பாருங்க சார்...
20 hours ago · Like

Yauwana Janam சரி விடுங்க...இவ்ளோ தூரம் வந்துட்டோம்...தூதனுக்கு என்ன நிரூபணம் சொல்லுங்க...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen நான் நிரூபணம் கேட்டதை எடுத்து காட்டுங்கள்....
20 hours ago · Like

Yauwana Janam நபி நேர்மையான்வர் என்று நீங்கல் நிரூபணத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டீர்களா அலல்து கேள்விபட்டீர்களா ?
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen w previous comments

Muhammed Nazeer Halaldeen ..//..மேலும் தன்னை நிரூபித்தவனே கடவுள் என்று கூறி இறைவனையும் கேவலப்படுத்துகிறீர்கள்...//..

நிரூபித்தவன் என்று சொல்ல வில்லை.... "சொல்லாதவன்" என்று சொன்னேன்.... அறிமுகம் செய்யதவன் என்று அர்த்தம்.. நிரூபித்தல் வேறு, அறிமுகள் செய்தல் என்பது வேறு.... இட்டு கட்ட வேண்டாம்....
24 minutes ago · Like

20 hours ago · Like

Yauwana Janam Muhammed Nazeer Halaldeen ..//..கடவுளுக்கு ஆதாரம் கேட்பவர் பக்தனே அல்ல. ஆதாரத்துக்குப் பிறகே நம்புவேன் என்பவர் இறைபடைப்பே அல்ல...//..

ஆதாரம் இல்லாமல் நம்புபவன்.... அறிவாளியா??? மூடன்.... இந்து சொன்னால், ஆதாரம் கேட்பார்களாம்.... இவர்களிடம் கேட்டால்??? வியாக்கியானம்..
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen நான் இறைவனுக்கு நிரூபணம் கேட்டதை எடுத்து காட்டுங்கள்....
20 hours ago · Like

Yauwana Janam நோ ப்ராப்ளம் சார்...இறைவனுக்கு நிரூபணம் தேவையில்லை என்று சொல்லுகிறீர்களா ?
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..ஆதாரம் இல்லாமல் நம்புபவன்.... அறிவாளியா??? மூடன்.... இந்து சொன்னால், ஆதாரம் கேட்பார்களாம்.... இவர்களிடம் கேட்டால்??? வியாக்கியானம்....//..

பாதியை போடுகிறீர்கள்.... என்ன ஆதாரம் கேட்டேன்??? அவர் தானை கடவுள் என்று அறிமுகம் செய்தாரா?? என்ற ஆதாரத்தை கேட்டேன்.... நிருபித்தார என்ற ஆதாரத்தை கேட்கவில்லை.... இதை தான் நேர்மை ஈஆள்ளாட்ஃஆVஆற் என்று சொன்னேன்.... சரியாத்தான் சொல்லி இருக்கிறேன்...
20 hours ago · Like

Yauwana Janam பாதி இல்லிங்க...முழுசா போட்டிருக்கேன்.
20 hours ago · Like

Yauwana Janam கடவுளுக்கு ஆதாரம் வேண்டாமுன்னா அதை சொல்லிடுங்க...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen இங்கு இப்போது அதிகாலை 3 மணி... ஒரு நேர்மயிள்ளதவனுடன் நேரத்தை கழிப்பதை விட... கொஞ்சம் உறங்கலாம் என்று நினைக்கிறேன் ...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen பாதியை போடுகிறீர்கள்.... என்ன ஆதாரம் கேட்டேன்??? அவர் தானை கடவுள் என்று அறிமுகம் செய்தாரா?? என்ற ஆதாரத்தை கேட்டேன்.... நிருபித்தார என்ற ஆதாரத்தை கேட்கவில்லை.... இதை தான் நேர்மை ஈஆள்ளாட்ஃஆVஆற் என்று சொன்னேன்.... சரியாத்தான் சொல்லி இருக்கிறேன்...
20 hours ago · Like

Yauwana Janam ஆதாரம் வேண்டும்’னா நான்கேட்டதுக்கு பதில் சொல்லுங்க...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen அவர் தானை கடவுள் என்று அறிமுகம் செய்தாரா?? என்ற ஆதாரத்தை கேட்டேன்....
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen செய்தாரா????
20 hours ago · Like

Yauwana Janam ஏன் சார் என் நேர்மையினால் நபி வழியில் நீங்கள் செல்லுவது பாதிக்கப்படுமா ?
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen அவர் தானை கடவுள் என்று அறிமுகம் செய்தாரா?? என்ற ஆதாரத்தை கேட்டேன்....
20 hours ago · Like

Yauwana Janam அதான் சார் கடவுள் உங்களுக்கு நிரூபணம் தரவேண்டுமா என்று கேட்டேன்...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen நான் இறைவனுக்கு நிரூபணம் கேட்டதை எடுத்து காட்டுங்கள்....
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen அவர் தன்னை கடவுள் என்று அறிமுகம் செய்தாரா?? என்ற ஆதாரத்தை கேட்டேன்....
20 hours ago · Edited · Like

Yauwana Janam நல்லா பேசிகிட்டே இருந்துட்டு திடீர்னு என்னை நேர்மையில்லாதவன்’ன்னு சொல்லிட்டீங்களே...ஏதோ சைத்தான் தான் அப்படி சொல்லுது’ன்னு நினைக்கிறேன்.

20 hours ago · Like

Yauwana Janam நீங்க சூப்பரா சொன்னீங்க சார்...ஆனா ரூட் பாத்தரீங்க.
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen நான் இறைவனுக்கு நிரூபணம் கேட்டதை எடுத்து காட்டுங்கள்....
20 hours ago · Like

Yauwana Janam கடவுளுக்கு ஆதாரம் வேண்டாமுன்னா அதை சொல்லிடுங்க...
20 hours ago · Like

Yauwana Janam கடவுளுக்கு ஆதாரம் வேண்டாமுன்னா அதை சொல்லிடுங்க...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen அவர் தன்னை கடவுள் என்று அறிமுகம் செய்தாரா?? என்ற ஆதாரத்தை கேட்டேன்....
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen அவர் தன்னை கடவுள் என்று அறிமுகம் செய்தாரா?? என்ற ஆதாரத்தை கேட்டேன்....
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen கடவுளுக்கு அறிமுகம் வேண்டும்.... அறிமுகம் இல்லாத மனிதனையே மனிதன் ஏற்று கொள்ள மாட்டான்... இவர்கள் கடவுளை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்..... உருப்புடவே மாட்டார்கள்...

20 hours ago · Like

Yauwana Janam சரி போகட்டும்...
20 hours ago · Like

Yauwana Janam நீங்கள் எப்படி கடவுளை நம்புகிறீர்கள்...ஆதாரம் இருக்கா இல்லையா ?
20 hours ago · Like

Yauwana Janam கடவுளுக்கு அறிமுகம் இருந்தால் போதுமா, சார் ?
20 hours ago · Like

Yauwana Janam அப்போ ஒரு தூதன் சொன்னா தான் நம்புவேன்னு சொன்னீங்களே ?
20 hours ago · Like

Yauwana Janam தூதனை பார்த்திருக்கீங்களா ?
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen இவர்களிதத்தில் எதற்கு தான் ஆதாரம் இருக்கிறது.... இவர்களன் கடவுள் தன்னைகடவுள் என்று ஆரிமுகம் செய்ததற்கு ஆதாரம் இல்லை... மார்க்கத்தின் பெயரை யார் வைத்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை... பைபிள் என்ற ஒரு புத்தகத்தை எப்படி வேத புத்தகமாக ஏற்றார்கள் என்பதற்கு ஆதராம் இல்லை... ஒன்றுக்குமே ஆதாரம் இல்லை... எல்லாம் வெறும் அனுமாநேமே..
20 hours ago · Like

Yauwana Janam இறைவனை நிரூபிக்கவரும் தூதனுக்கு நிரூபணம் கேட்டால் இறைவனையே கேட்பது போலாகாதா ?
20 hours ago · Like

Yauwana Janam இதோ பாருங்க மீண்டும் பைபிள் மேட்டருக்கு வந்திட்டீங்க...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//.. நீங்கள் எப்படி கடவுளை நம்புகிறீர்கள்...ஆதாரம் இருக்கா இல்லையா ?..//..

பழைய ஏற்பாட்டை பாருங்கள் புரியும்.....
20 hours ago · Like

Yauwana Janam ஒரு ஏழு நாளைக்கு பைபிள் பற்றி பேசாமல் நபி வழியில் மார்க்கத்தை கடைபிடிங்க சார்.
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen என்ன பைபிளை பற்றி பேசினால் பயமா???
20 hours ago · Like

Yauwana Janam நான் கடவுள் பற்றி கேட்டால் நீங்கள் பைபிள் பற்றி ரூட் மாத்தறீங்களே சார்...நீங்க நொம்ப மோசம் சார்...
20 hours ago · Like

Yauwana Janam கடவுளுக்கு நிரூபணம் தேவையில்லை என்று சொல்லுகிறீர்களா ?
20 hours ago · Like

Yauwana Janam அறிமுகம் மாத்திரம் போதுமா ?
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ஆமா, நீங்க எப்புடிங்க கடவுளை ஏற்று கொண்டீங்க??? கனவுலயா???
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//கடவுளுக்கு நிரூபணம் தேவையில்லை என்று சொல்லுகிறீர்களா ?..//..
20 hours ago · Like

Yauwana Janam சார் உங்க விஷயமே இன்னும் முடியலையே...
20 hours ago · Like

Yauwana Janam இந்த திரியின் ஆரம்பத்தில் நான் சொன்னதையே நீங்கள் சொல்லி நபி வழியில் இணைந்துவிட்டீர்கள்...வாழ்த்துக்கள் சார்...
20 hours ago · Like

Yauwana Janam தூதன் சொன்னா நான் இறைவனை நம்பிடுவேன்...ஆனா தூதனுக்கு நிரூபணம் வேணும்...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen என் விஷயம் பத்தி மட்டும்தான் பேசணும் என்று, உண்டன்படிக்கையில் எழுதியா இருக்கு???? பாவம் சார் நீங்க... உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ள வேண்டாம்... ஆதாரம் இல்லாமல், வெறும் அனுமானங்களை மார்க்கமாக ஆக்கி கொண்டு உங்கள் வாழ்க்கையை வீணடித்து கொண்டு இருக்கிறீர்கள்....
20 hours ago · Like · 1

Yauwana Janam தூதனுக்கு நிரூபணமா...அவன் சொன்னதை யாராவது சொன்னா கூட போதும் அப்படிங்கறீங்க,இல்லே ???
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ஆமா, நீங்க எப்புடிங்க கடவுளை ஏற்று கொண்டீங்க??? கனவுலயா???
20 hours ago · Like

Yauwana Janam என் விஷயம் பத்தி மட்டும்தான் பேசணும் என்று, உண்டன்படிக்கையில் எழுதியா இருக்கு???? பாவம் சார் நீங்க... உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ள வேண்டாம்... ஆதாரம் இல்லாமல், வெறும் அனுமானங்களை மார்க்கமாக ஆக்கி கொண்டு உங்கள் வாழ்க்கையை வீணடித்து கொண்டு இருக்கிறீர்கள்....
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen எடுக்குமே ஆதாரம் இல்லாத ஒன்றை ஏற்று கொண்டு இருக்கும் ஒருவர்.... என்னுடன் கேள்வி கேட்கிறார்.. ...பலே பலே...
20 hours ago · Like

Yauwana Janam தூக்கம் வந்திருச்சின்னு நினைக்கிறேன்...ஒரு நேர்மையில்லாதவனோடு நபி வழியில் செல்லுபவர் பைபிள் குறித்தெல்லாம் பேசுவது மார்க்கத்துக்கு விரோதமல்லவா ?
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen TOTAL TIME WASTE.... BYE...
20 hours ago · Like

Yauwana Janam ஸோ உங்க கிட்ட எதுக்கும் ஆதாரம் இல்லே...
20 hours ago · Like

Yauwana Janam அதனால எங்கிட்ட கேட்டு திருப்பியடிக்க பாத்தீங்களா ?
20 hours ago · Like

Yauwana Janam ரொம்ப புத்திசாலி சார் நீங்க...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen பைபிள் குறித்து பேசுவதா?? எந்த கிறிஸ்தவனுக்கு திராணி இருக்கிறது.. எல்லாம் வெத்து வேட்டுகள் ...
3 hours ago · Edited · Like · 1

Yauwana Janam ஒரு கேள்வி கேட்கமுன்னே சைத்தான் உங்களுக்கு சொல்லிகொடுக்குது போல...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen அப்புடீன்களா???
20 hours ago · Like · 1

Yauwana Janam நல்லா திட்டிட்டு ஓடிடலாமுன்னு பாக்கறீங்களா ?
20 hours ago · Like

Yauwana Janam நபி வழிக்கு வாங்க சார்...
20 hours ago · Like

Yauwana Janam ஆதாரம் இல்லாம எதையும் நம்பாதீங்க...
20 hours ago · Like

Yauwana Janam இல்லே எதுக்குமே ஆதாரம் கேக்காதீங்க
20 hours ago · Like

Yauwana Janam இரண்டே வழி தான் இப்போ இருக்கு.
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen திட்டுறது கிறிஸ்தவர்களின் பழக்கம்.... திட்டுவார்கள், ஆதாரம் கேட்டல் ஓடுவார்கள்...
20 hours ago · Like · 2

Yauwana Janam ஆதாரம் எதுகுறித்து அல்லது யாரைக் குறித்து என்றும் பார்க்கோணும்...
20 hours ago · Like

Yauwana Janam இல்லே சார் நான் அப்படியில்லே...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..ஆதாரம் இல்லாம எதையும் நம்பாதீங்க.....//..

உங்களை போல இருக்க வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள்....
20 hours ago · Like · 2

Yauwana Janam நான் நபி வழியிலே மார்க்கத்தை நடத்தறேன்...
20 hours ago · Like

Yauwana Janam நீங்க தான் பைபிள் பற்றி பேசி பேசி பைத்தியம் மாதிரி ஆயிட்டீங்க போல...
20 hours ago · Like

Yauwana Janam இனி ஆதாரம் வேண்டாம் என்று சொல்லிட்டீங்க.....
20 hours ago · Like

Yauwana Janam ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen இதுவரைக்கும் நீங்கள் இயேசு தன்னை கடவுள் என்று எங்கே சொல்லி இருக்கிறார் என்பதை காட்ட வில்லை... முடியாது, ஒரு க்ரிச்தவனாலும் முடியாது.... இல்லாததை எப்படி காட்டுவது..
20 hours ago · Like · 2

Yauwana Janam கடவுளுக்கும் ஆதாரம் வேண்டாம்...தூதனுக்கும் ஆதாரம் வேண்டாம்...ச்சும்மா நம்பினாலே போதும் அப்படின்னு சொல்லிட்டீங்க...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen பைபிளை பேசி பேசியே பைத்தியம்.. ஆயிட்டேன் என்று சொல்லுகிறீர்கள்.... இருக்கும் இருக்கும் உங்களுக்கு தானே அன்டாஹ் பைபிள் பற்றி நன்றாக தெரியும்... பைத்தியம் தான் ஆவார்கள் ...
20 hours ago · Like · 1

Yauwana Janam உங்களால் தூதனைப் பார்த்த நிரூபணத்தைக் கொடுக்கமுடியலைன்னா...இப்படியா திருப்பியடிக்கறது ?
20 hours ago · Like

Yauwana Janam சார் நபி வழியில் வாங்க சார்...
20 hours ago · Like

Yauwana Janam பைபிள் பற்றி பேசி மார்க்கத்தை கெடுக்காதீங்க...
20 hours ago · Like

Yauwana Janam நபி இறைவனைப் பார்த்தாரா நிரூபணம் கேட்டாரா
20 hours ago · Like

Yauwana Janam நீங்களும் கேக்கலை ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்...
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen அஹ ஆஹா ஆஹா ஆஃஆஃஆ அஹ எ ஆஹா அஹ ஆஹா ஆஹா பாவம் சார் நீங்கள்... படுங்க சார்... படுங்க... BYE... BYE... BYE...

20 hours ago · Like

Yauwana Janam தூதனையும் நீங்கள் பாக்காமயே நம்பறீங்க பெரிய மனசு சார் உங்களுக்கு..
20 hours ago · Like

Yauwana Janam ஸோ கடவுளுக்கு நிரூபணம் தேவையில்லை...யாராவது அவரை அறிமுகம் செய்தால் போதும் அதுவே நபி வழி.
20 hours ago · Like

Yauwana Janam அறிமுகம்’னா எப்படி’ன்னு கேட்கக்கூடாது.
20 hours ago · Like

Yauwana Janam கேட்டா அது மார்க்கத்துக்கு விரோதம்...அடுத்தது சண்டை..
20 hours ago · Like

Faizal Ali அருத்தம் இல்லாமல் பேச பலகி இருக்கின்ரார்கள் ..இந்த வேதப்புரட்டல்கள்
20 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen Yauwana Janam : ..//..ஸோ கடவுளுக்கு நிரூபணம் தேவையில்லை...யாராவது அவரை அறிமுகம் செய்தால் போதும் அதுவே நபி வழி...//..

யாராவது இல்லைங்க... ஒன்றோ கடவுளே தன்னை அறிமுகம் செய்ய வேண்டும், அல்லது கடவுளின் தூதர்கள் மூலம் கடவுள் தன்னை அறிமுகப்படுத்த வேண்டும்..... காரணம் : பாமரர்கள், கடவுளை இலகுவில் அறிய மாட்டார்கள்... அதனால், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் தூதர்கள் தேவை படுகிறார்கள்... நம்ப மாட்டீர்களா????

இதோ.... உங்கள் வேத-காமத்தில் இருந்தே.......

(I Thimothy 2:5): “For there is one God, and one MEDIATOR BETWEEN GOD & MEN, the MAN CHRIST JESUS.”
2 hours ago · Edited · Like · 1

Yauwana Janam

ஏன் சார் நீங்க நபி வழிக்கு வரவே மாட்டீங்களா...திரும்ப திரும்ப பைபிள் குறித்து பேசி காஃபிர்களைவிட கேவலமாக போய்க்கொண்டிருக்கிறீர்களே...முகமது அவர்கள் ஒருபோதும் இப்படியெல்லாம் செய்ததே இல்லை.



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 


Yauwana Janam

முகமதுவை எந்த டிவியிலோ அல்லது சபையிலோ அல்லது பொதுக்கூட்ட்த்திலோ ஒருபோதும் யாரும் தூற்றியதில்லை.

நபி வழியில் நம் இஸ்லாம்

சற்று முன்னர் உங்களின் நன்பர் ஒருவர் பேசிய வார்த்தைகளைப்பாருங்கள் இதற்கு எத்தனை தடவை பதில் கொடுக்கப்பட்டும் மீணடும் மீண்டும் அதனை தூக்கிப்படிக்கிறார்கள் என்றால்

எவ்வாறு பதில் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்

இதோ அந்த சகோதரர் சொன்னது

Sam Dani கடவுள் எல்லாவற்றையும் செய்யகூடியவர்தான்....ஆனால் மனிதனால் தான் கடவுளைபோல எதையும் நிறைவேற்றமுடியவில்லை....அதனால்தான் மனிதனாகவே இந்த பூலோகத்திற்க்கு வந்து தாம் நிறைவேற்றமுடியாமல் தவித்த,தினறின,அனேக பிராமனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் பரத்திற்க்கு ஏறினார்....ஆனால் உங்கள் முகமதுவின் நிலையோ இதற்க்கு மாறுப்பட்டது.......அவரால் ஒரு சமுதாய சட்டத்தை நிறைவேற்றவும் முடியவில்லை,தனது சுயத்தை அழித்து சமுதாயத்திற்க்கு ஒரு உன்மை புருசனாய் வாழவும் தெரியவில்லை,கேவலம் ஒரு சிறு பென்னைகூட விட்டு வைக்கவில்லை....இப்படிப்பட்ட ஒரு கொடூரமான சிந்தனையும்,மற்ற நாட்டின்மீது போர்த்தொடுத்து அவன் உடமைகளையும்,அவன் சொத்துக்கள்,அவர் மனைவியின் மூலம் பெரியவனாகிய இவரிடத்தில் எந்தமாதிரி தெய்வ பன்புகள் உல்லது சொல்லுங்கள்................இப்படிப்பட்டவரை ஒரு அல்லா இறைதூதராக நியமித்திருக்கிறார் என்றால்......அந்த அல்லாவும் இப்படிப்பட்டவராய் இருக்கமுடியும்????????????

Yauwana Janam

வாதத்துக்கு அழைப்பதும் வராவிட்டால் தூஷிப்பதும் பரியாசம் பண்ணுவதும் இஸ்லாமியர்களே.

Faizal Ali

எத்னையோ சித்தாத்தங்கள். மதங்கள் ஓல்ரடி அலிந்து விட்டது. வலர்வது இஸ்லாம் மட்டும் தான்

Yauwana Janam

கிறிஸ்தவர்களைப் பொருத்தவரையில் வாதத்தினால் எதையும் செய்ய அனுமதிக்கப்படவில்லை...

Muhammed Nazeer Halaldeen

..//..முகமதுவை எந்த டிவியிலோ அல்லது சபையிலோ அல்லது பொதுக்கூட்ட்த்திலோ ஒருபோதும் யாரும் தூற்றியதில்லை...//..

அங்கெல்லாம் தூற்ற மாட்டீர்கள் சார்.... ஏன்னா அங்கு தூற்றினால் கிர்சிதவர்கள் இப்படியானவர்களா என்று எல்லோருக்கும் தெரிந்து விடுமே... அதனால, இணையத்தில் மறைந்து கொண்டு எங்கள் நபியை தூற்றுகிறார்கள்....

நபி வழியில் நம் இஸ்லாம்

இதுவரைக்கும் அனுமதியில்லாததை செய்யவில்லையோ

Yauwana Janam

இஸ்லாம் இன்றைக்கே பைபிளைக் குறித்து பேசுவதை நிறுத்தினால் அதுவும் அழிந்துபோகும்.

Yauwana Janam

ஆம்,இணையத்தில் இருதரப்பும் பரஸ்பரம் தூற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ப்து உண்மையே.

Muhammed Nazeer Halaldeen

..//..இஸ்லாம் இன்றைக்கே பைபிளைக் குறித்து பேசுவதை நிறுத்தினால் அதுவும் அழிந்துபோகும்...//..

சார் ஆதாரத்தை பேசுங்கள் அனுமானத்தை பேச வேண்டாம்.. எது அழியும் என்று பிறகு பாப்போம்.... முதலில் இஸ்லாம் பைபிளை குறித்து எங்கே பேசுகிறது என்று காட்டுங்கள் பார்க்கலாம்.....???

Yauwana Janam

ஆனால் முகமது அவர்களைக் குறித்த தகவல்கள் வெளிப்படையாகவே இருக்கிறது.ஆனால் இயேசு பெருமானின் மீது வலுக்கட்டாயமாக கதை கட்டுகிறீர்கள்.

Muhammed Nazeer Halaldeen

..//..ஆம்,இணையத்தில் இருதரப்பும் பரஸ்பரம் தூற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ப்து உண்மையே...//..

என்ன சார்?? நீக தான் எங்க தூற்றுகிறார்கள் என்று கேட்டீங்க... இப்ப நீங்களே ஆமா சாமி போடுகிறீர்கள்?????

Muhammed Nazeer Halaldeen

சார் ஆதாரத்தை பேசுங்கள் அனுமானத்தை பேச வேண்டாம்.. எது அழியும் என்று பிறகு பாப்போம்.... முதலில் இஸ்லாம் பைபிளை குறித்து எங்கே பேசுகிறது என்று காட்டுங்கள் பார்க்கலாம்.....???

Muhammed Nazeer Halaldeen

SUBJECT வாங்க....

முதலில் இஸ்லாம் பைபிளை குறித்து எங்கே பேசுகிறது என்று காட்டுங்கள் பார்க்கலாம்.....???

Yauwana Janam

Muhammed Nazeer Halaldeen ..//..ஆம்,இணையத்தில் இருதரப்பும் பரஸ்பரம் தூற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ப்து உண்மையே...//..

/// என்ன சார்?? நீக தான் எங்க தூற்றுகிறார்கள் என்று கேட்டீங்க... இப்ப நீங்களே ஆமா சாமி போடுகிறீர்கள்????? ///

இது தான் சூழ்ச்சி என்பது.

Muhammed Nazeer Halaldeen

..//..முகமதுவை எந்த டிவியிலோ அல்லது சபையிலோ அல்லது பொதுக்கூட்ட்த்திலோ ஒருபோதும் யாரும் தூற்றியதில்லை...//..

அங்கெல்லாம் தூற்ற மாட்டீர்கள் சார்.... ஏன்னா அங்கு தூற்றினால் கிர்சிதவர்கள் இப்படியானவர்களா என்று எல்லோருக்கும் தெரிந்து விடுமே... அதனால, இணையத்தில் மறைந்து கொண்டு எங்கள் நபியை தூற்றுகிறார்கள்....

ஒப்பிடவும்.

Yauwana Janam

இஸ்லாம் பைபிளைக் குறித்து பேசாவிட்டால் நீங்கள் ஏன் பேசுகிறீர்கள் ?

Muhammed Nazeer Halaldeen

..//..இயேசு பெருமானின் மீது வலுக்கட்டாயமாக கதை கட்டுகிறீர்கள்...//..

இதை தான் அவதூறு என்றேன்.... இயேசு பிரானை பற்றி யார் எங்கே கதை கட்டினார்கள்.. உங்கள் பைபிளில் அவரை பற்றி சொல்லப்பட்டு இருப்பதை விட, இஸ்லாத்தில் அவருக்கு உயர்ந்த அந்தஸ்த்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.... யார் கதை கட்டியது என்று காட்டுங்களேன் ...

Muhammed Nazeer Halaldeen

..//..இஸ்லாம் பைபிளைக் குறித்து பேசாவிட்டால் நீங்கள் ஏன் பேசுகிறீர்கள் ?..//..

நான் கேட்டதற்கு இதுவா பதில்..... நேர்மை வேண்டும் சார்.....

Muhammed Nazeer Halaldeen

SUBJECT கு வாங்க....

முதலில் இஸ்லாம் பைபிளை குறித்து எங்கே பேசுகிறது என்று காட்டுங்கள் பார்க்கலாம்.....???

Yauwana Janam

Muhammed Nazeer Halaldeen ..//..இயேசு பெருமானின் மீது வலுக்கட்டாயமாக கதை கட்டுகிறீர்கள்...//..

// இதை தான் அவதூறு என்றேன்.... இயேசு பிரானை பற்றி யார் எங்கே கதை கட்டினார்கள்.. உங்கள் பைபிளில் அவரை பற்றி சொல்லப்பட்டு இருப்பதை விட, இஸ்லாத்தில் அவருக்கு உயர்ந்த அந்தஸ்த்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.... யார் கதை கட்டியது என்று காட்டுங்களேன் ... ///

சற்று நேரம் முன்பு தான் சொன்னீர்கள், உங்கள் ஈசா நபி வேறு,எங்கள் இயேசு வேறு என்று. இதோ அந்தர் பல்டி.


Yauwana Janam

Muhammed Nazeer Halaldeen SUBJECT வாங்க.... முதலில் இஸ்லாம் பைபிளை குறித்து எங்கே பேசுகிறது என்று காட்டுங்கள் பார்க்கலாம்.....???

இஸ்லாம் பைபிளைக் குறித்து பேசாவிட்டால் நீங்கள் ஏன் பேசுகிறீர்கள் ?

Muhammed Nazeer Halaldeen

..//..சற்று நேரம் முன்பு தான் சொன்னீர்கள், உங்கள் ஈசா நபி வேறு,எங்கள் இயேசு வேறு என்று. இதோ அந்தர் பல்டி...//..

கட்டிய கதையை சொல்லுங்கள்.... எது பல்டி என்று பாப்போம்.....

Muhammed Nazeer Halaldeen

..//..இஸ்லாம் பைபிளைக் குறித்து பேசாவிட்டால் நீங்கள் ஏன் பேசுகிறீர்கள் ?..//..

இஸலாம் பைபிளை குறித்து பேசவே இல்லை... நாங்கள் உங்கள் கையில் இருக்கும் பைபிளை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம்.. இஸ்லாம் எங்க பைபிளை பற்றி பேசுகிறது என்று கேட்டால்.... என்ன பேசுகிறது, எங்கே பேசுகிறது என்பதை எடுத்து காட்டுவதை விட்டு விட்டு... என்ன சார் இது... இது தான் சார் அந்தர் பல்டி என்பது....

Yauwana Janam

அதான் சொல்றேனே...இஸ்லாம் பைபிளைக் குறித்து பேசாவிட்டால் இஸ்லாமியனான நீங்கள் எதற்கு அதைக் குறித்து பேசுகிறீர்கள் ?

Yauwana Janam

எங்கள் கையிலிருக்கும் புத்தகத்தைக் குறித்து உங்களுக்கு என்ன அவ்வளவு கரிசனை ? உங்கள் கையிலிருக்கும் புத்தகம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று சொல்லுங்களேன்...

Muhammed Nazeer Halaldeen

..//..அதான் சொல்றேனே...இஸ்லாம் பைபிளைக் குறித்து பேசாவிட்டால் இஸ்லாமியனான நீங்கள் எதற்கு அதைக் குறித்து பேசுகிறீர்கள் ?..//..

நீங்கள் இஸ்லாத்தை பேசுவதால்... பேசுவதால் மட்டும் அல்ல, மனிதக்கரன்களால் மாசுபடுத்தப்பட்ட ஒரு புத்தகத்தை வைத்து கொண்டு, நீங்கள் குரானை குறை சொல்லுவதால்... குறை சொல்லும் உங்கள் புத்தகத்தின் நிலை இதுதான் என்று பேசுகிறோம்..

Yauwana Janam

நபி வழியில் செல்லுவதாகக் கூறி கேட்பதற்கு ஆள் இல்லை என்று மார்க்கத்தை மிதிக்கிறீர்கள்...

Faizal Ali

விடயம் பைபில் அல்ல கடவுல் மனிதனாக வந்தது.

நபி வழியில் நம் இஸ்லாம்

இஸ்லாத்தை தூற்றும் கிரிஸ்தவருக்கு தன் தவறை தௌிவு படுத்த பைபில் பற்றி பேச வேணடி வருகிறது

Muhammed Nazeer Halaldeen

..//..நபி வழியில் செல்லுவதாகக் கூறி கேட்பதற்கு ஆள் இல்லை என்று மார்க்கத்தை மிதிக்கிறீர்கள்.....//..

எந்த மார்க்கத்தை????? க்ரிச்துவத்தையா??? முதலில் அது மார்க்கமா என்பதை பற்றி இன்னும் நீங்கள் நிரூபிக்க வே இல்லை....

Yauwana Janam

நோ...கிறிஸ்தவர்கள் ஒருபோதும் குரானைக் குறித்து எங்கும் பேசுகிறதில்லை.இங்கே பேசும் நீங்களோ அல்லது நாங்களோ மார்க்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டவர்களல்ல... இணையமே ஒரு குப்பைத் தொட்டி போல இருக்கிறது.
21 hours ago · Like

Yauwana Janam

நபி வழியில் நீங்கள் செல்லுவதை நிரூபிக்கமுடியுமா ?
21 hours ago · Like

Yauwana Janam ச்சும்மா தமாஷ் பண்ணாதீங்க சார்.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..நோ...கிறிஸ்தவர்கள் ஒருபோதும் குரானைக் குறித்து எங்கும் பேசுகிறதில்லை...//..

நீங்கள் சற்று முன் தான், இணையத்தில் இறந்து மதத்தினரும், தப்பான விமர்சனங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை என்று சொன்னீர்கள். இப்போது மீண்டும் இல்லை என்று மறுக்கிறீர்கள்....
21 hours ago · Like

Yauwana Janam ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு புத்தகத்தை கையில் வைத்திருக்கிறோம் என்றால் அவங்கவங்க புத்தகத்தை படிச்சுட்டு போயிட்டே இருக்கலாமே...
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..நபி வழியில் நீங்கள் செல்லுவதை நிரூபிக்கமுடியுமா ?..//..

எதை நிருபிக்கணும்??? தெளிவாக சொன்னால் நிரூபிக்கிறேன்... ஒன்றை விட்டு ஒன்றை பேசுகிறோம்.... திடீர் என்று இடையில்... நபிவழியில் நீங்கள் சொன்னதை நிரூபிக்க முடியுமா என்றால்... எதை குறித்து சொல்கிறீர்கள் என்று விளக்கமாக சொல்லுங்கள்....
21 hours ago · Like

Yauwana Janam ஆம்,இணையத்தில் எழுதுகிறார்களே என்று நீங்கள் புலம்பினீர்கள்...
21 hours ago · Like

Yauwana Janam ஆனால் டிவியிலோ பொதுக்கூட்டத்திலோ சபைகளிலோ இஸ்லாம் குறித்து பேசப்படுவதில்லை.
21 hours ago · Like

Yauwana Janam அதை நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள்.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு புத்தகத்தை கையில் வைத்திருக்கிறோம் என்றால் அவங்கவங்க புத்தகத்தை படிச்சுட்டு போயிட்டே இருக்கலாமே.....//..

இதை உங்கள் கிறிஸ்தவர்களிடம் கேளுங்கள் ஏன், என்று???
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..ஆம்,இணையத்தில் எழுதுகிறார்களே என்று நீங்கள் புலம்பினீர்கள்.....//... அதை நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள்.
21 hours ago · Like

Yauwana Janam அதான் சொல்றேனே சார்...டிவி பொதுக்கூட்டம் தர்கா இப்படி எல்லா இடத்திலேயும் கிறிஸ்தவத்தைக் குறித்தே ஓயாமல் பேசுவது நீங்கள்.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen அதை நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள்...... இப்போ இல்லை என்கிறீர்கள்...
21 hours ago · Like

Yauwana Janam ஆனால் எங்களுக்கு அத்போன்று விரோதத்தை வளர்க்கும் மார்க்கம் கொடுக்கப்படவில்லை.
21 hours ago · Like

Yauwana Janam எதை ஒப்புக்கொண்டேன்...இணையத்தில் இதோ விவாதம் நடக்கிறதே இதை யார் மறுக்கமுடியும் ? ஆனால் இங்கும் கூட ஆதிமுதல் பதிவு சென்று தேடிப்பாருங்கள்....அதிலும் நீங்களே ஃபர்ஸ்ட்...
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..அதான் சொல்றேனே சார்...டிவி பொதுக்கூட்டம் தர்கா இப்படி எல்லா இடத்திலேயும் கிறிஸ்தவத்தைக் குறித்தே ஓயாமல் பேசுவது நீங்கள்...//..

ஓ.. அதுவா,,, நீங்கள் இணையத்தில் மறைந்து இஸ்லாத்தின் மீது இட்டு கட்டுகிறீர்கள்.... எங்கள் அறிஞர்கள் பகிரங்கமாக மேடை போட்டு, உங்களால் குழப்பப்பட்ட மக்களுக்கு விளக்கம் அளிக்கிறார்கள்... அவ்வளவுதான்...
21 hours ago · Like

நபி வழியில் நம் இஸ்லாம்

பேச வந'த விடயத்தை விட்டும் தேவைக்கில்லாத விடயங்களை பேசிக் கொண்டிருக்கிறோம் இத்துடன் முடித்துக் கொள்வதோ அல்லது குறித்த விடயத்தைப்பற்றி பேசுவதோதான் சிறந்ததாகும்
21 hours ago · Like

Yauwana Janam இது நபி வழியல்ல.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..ஆனால் எங்களுக்கு அத்போன்று விரோதத்தை வளர்க்கும் மார்க்கம் கொடுக்கப்படவில்லை...//..

சார், சுருக்கமா சொல்லப்போனால்.. உங்களுக்கு மார்க்கமே கொடுக்க படவில்லை சார்.....
21 hours ago · Like

Yauwana Janam நபியானவர் ஒருபோதும் மாற்று மார்க்கத்தை இழிவுபடுத்தி பேசவில்லை.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen நீங்கள் இணையத்தில் மறைந்து இஸ்லாத்தின் மீது இட்டு கட்டுகிறீர்கள்.... எங்கள் அறிஞர்கள் பகிரங்கமாக மேடை போட்டு, உங்களால் குழப்பப்பட்ட மக்களுக்கு விளக்கம் அளிக்கிறார்கள்... அவ்வளவுதான்...
21 hours ago · Like · 2

Yauwana Janam எங்களுக்கும் விவாதம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
21 hours ago · Like

Yauwana Janam ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...இஸ்லாம் பைபிள் குறித்து பேசாவிட்டால் அழிந்துபோகும்.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen இது நபி வழிதான்... குழப்பப்பட்ட மக்களுக்கு தெளிவு படுத்துவது... பகிரங்கமாக... அனைவரும் விளங்கி கொள்ளும் விதத்தில்...
21 hours ago · Like

நபி வழியில் நம் இஸ்லாம்

இதுவரை செய்தது என்ன செய்து கொண்டிருப்பது ஏன்
21 hours ago · Like

Yauwana Janam பைபிளைக் குறித்து சொல்லாமல் குரானை மட்டுமே வாசித்து மார்க்கத்தை விளக்க அவர்களால் கூடாது.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..நபியானவர் ஒருபோதும் மாற்று மார்க்கத்தை இழிவுபடுத்தி பேசவில்லை...//..

ஏற்கனவே சொன்னேன்,, அப்படி பெசத்துண்டியவர்கள் கிறிஸ்தவர்கள் தான் என்று....
21 hours ago · Like

Yauwana Janam கிறிஸ்தவர்கள் எங்கும் அதுபோல பேசவில்லை.
21 hours ago · Like

Yauwana Janam பீஜே என்பவரே இணையம் பிரபலமாகும் முன்னரே கிறிஸ்தவ விரோதப் பேச்சை துவக்கியவர்.
21 hours ago · Like

Yauwana Janam ஆனால் அதற்குக் கூட எந்த சபையும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...இஸ்லாம் பைபிள் குறித்து பேசாவிட்டால் அழிந்துபோகும்...//..

இதை தானே சார்.... எத்தனையோ தடவைகள் கேட்டு விட்டேன்.... அழிந்து போகும் என்று உறுதியாக சொல்கிறீர்கள்.... ஆனால், என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று கேட்டால்.... சொல்லப்படா விட்டால் நீங்கள் என் பைபிள் பற்றி பேசுகிறீர்கள் என்று கேட்டு வேறு எங்கு திசை திருப்புகிறீர்கள்... என்ன சார் இது ... இதில் நேர்மை இல்லை சார்.... .
21 hours ago · Like

Yauwana Janam ஆனால் இஸ்லாத்தைக் குறித்து ஏதாவது ஒரு படத்தில் ஏதேனும் ஒரு காட்சி அமைந்துவிட்டால் போதுமே ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள்.
21 hours ago · Like

Yauwana Janam உலகமெங்கும் வேகமாக எல்லோரும் இஸ்லாத்துக்கு வருகிறார்களே முடிவு எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்...
21 hours ago · Like

நபி வழியில் நம் இஸ்லாம்

உண்மையை சொல்லுங்கள் எந்த எதிர்ப்பும் வராது
21 hours ago · Like

Yauwana Janam உலகமே இஸ்லாமாக மாறிவிடும் அல்லவா,ரொம்ப சந்தோஷம்...
21 hours ago · Like

Faizal Ali எப்படி எதிர்ப்பு தெரிவிப்பது, அனைத்தும் உண்மையை அல்லவா சொல்கின்ரார்
21 hours ago · Like

Faizal Ali ஆதாரத்தோடு
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..ஆனால் இஸ்லாத்தைக் குறித்து ஏதாவது ஒரு படத்தில் ஏதேனும் ஒரு காட்சி அமைந்துவிட்டால் போதுமே ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள்...//..

இப்போ இதுவா சார் SUBJECT .... பேசவேண்டியதை பேசுங்கள் சார்.... படம், சினிமா... பப்படம் இதெல்லாம் பிறகு பார்க்கலாம்.... பைபிள் குறித்து குரான் எங்கு பேசுகிறது..... ???
21 hours ago · Like

Yauwana Janam ஆதாரம் கேட்பவனே அறிவாளியல்லவா ?
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ...//..உலகமெங்கும் வேகமாக எல்லோரும் இஸ்லாத்துக்கு வருகிறார்களே முடிவு எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்......//,.

அவன் நினைக்கிறதுக்கு இவன் நினைக்கிரதுக்கெல்லாம் பதில் சொல்ல போறீங்க.... நீங்க சொன்னதுக்கு ஆதாரத்தை கேட்டால்... சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்.... பாவம் சார் நீங்க....
21 hours ago · Like

Yauwana Janam பைபிள் குறித்து குரான் பேசவில்லையானால் நீங்கள் ஏன் பைபிள் குறித்து பேசுகிறீர்கள் ? ஒரு சேஞ்சுக்கு சீக்கியம் மதம் குறித்து பேசலாமா ?
21 hours ago · Like

நபி வழியில் நம் இஸ்லாம்

தௌிவானவைக்களுக்குத்தான் பொருந்தும்

பொய்யை சொல்பவனிடமும் ஆதாரம் கேட்பது அறிவுடமையல்ல என்பதுவே அறிவாளியல்ல
21 hours ago · Like

Yauwana Janam உங்களுக்கு கிறிஸ்தவத்தின் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு அல்லது காழ்ப்புணர்ச்சி இல்லாமல் அதைக் குறித்து ஏன் பேசவேண்டும் ?
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..பைபிள் குறித்து குரான் பேசவில்லையானால் நீங்கள் ஏன் பைபிள் குறித்து பேசுகிறீர்கள் ? ..'//..

இஸலாம் பைபிளை குறித்து பேசவே இல்லை... நாங்கள் உங்கள் கையில் இருக்கும் பைபிளை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம்.. இஸ்லாம் எங்க பைபிளை பற்றி பேசுகிறது என்று கேட்டால்.... என்ன பேசுகிறது, எங்கே பேசுகிறது என்பதை எடுத்து காட்டுவதை விட்டு விட்டு... என்ன சார் இது... இது தான் சார் அந்தர் பல்டி என்பது....

21 hours ago · Like

Yauwana Janam அதை பொய் என்று நிரூபித்து உங்களுக்கு லாபம் என்ன ?
21 hours ago · Like

நபி வழியில் நம் இஸ்லாம்

இஸ்லாம் பற்றி அதிகம் தூற்றுவது நீங்கள்தான் உங்கள் தவரை சுட்டிக்காட்ட பைபில் பற்றி பேச வேண்டியுளள்து
21 hours ago · Like

Yauwana Janam நபி வழியில் சென்றாலே போதுமே ?
21 hours ago · Like

நபி வழியில் நம் இஸ்லாம்

உண்மை வௌிச்சத்திற்கு கொண்டு வந்த சந்தோசம்
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen

பொய்யை பொய் என்று .நிரூபித்தால் தான்.. அப்பாவிகள் காக்கப்படுவார்கள்...
21 hours ago · Like

Yauwana Janam நாங்கள் இஸ்லாம் குறித்து இணையத்தில் தவிர வேறெங்கும் பேசுகிறதில்லை என்று நண்பரே ஒப்புக்கொண்டுவிட்டார்.

21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen SUBJECT கு வாங்க....

முதலில் இஸ்லாம் பைபிளை குறித்து எங்கே பேசுகிறது என்று காட்டுங்கள் பார்க்கலாம்.....???
21 hours ago · Like

Yauwana Janam உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவர உண்மையைக் குறித்தே பேசணும் சார்...
21 hours ago · Like

Yauwana Janam உங்கள் லாஜிக்’கே எனக்கு புரியலை.
21 hours ago · Like

நபி வழியில் நம் இஸ்லாம் சொல்லாதததை சொல்வது வழக்கமாயிடுச்சு என்பதையே தௌிவு படுத்தியுள்ளீர்கள்
21 hours ago · Like

Yauwana Janam பைபிள் குறித்து குரான் பேசவில்லையானால் நீங்கள் ஏன் பைபிள் குறித்து பேசுகிறீர்கள் ? ஒரு சேஞ்சுக்கு சீக்கியம் மதம் குறித்து பேசலாமா ?
21 hours ago · Like

Yauwana Janam வாதத்தைத் தொடர்ந்து கவனிப்போருக்கு அது தெரியும்.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen பைபிள் குறித்து குரான் பேசவில்லையானால் நீங்கள் ஏன் பைபிள் குறித்து பேசுகிறீர்கள் ?

இஸலாம் பைபிளை குறித்து பேசவே இல்லை... நாங்கள் உங்கள் கையில் இருக்கும் பைபிளை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம்.. இஸ்லாம் எங்க பைபிளை பற்றி பேசுகிறது என்று கேட்டால்.... என்ன பேசுகிறது, எங்கே பேசுகிறது என்பதை எடுத்து காட்டுவதை விட்டு விட்டு... என்ன சார் இது... இது தான் சார் அந்தர் பல்டி என்பது....

21 hours ago · Like · 1

Yauwana Janam மீண்டும் வாசித்தாலும் தெரியும்.
21 hours ago · Like

Yauwana Janam கிறிஸ்தவர்கள் இஸ்லாத்த்தைக் குறித்து எங்கும் பேசுகிறதில்லை.டிவியிலோ பொதுக்கூட்டத்திலோ அல்லது சபைகளிலோ ஒருபோதும் பேசியதே இல்லை.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ஏன் சார்?? எல்லா கிறிஸ்தவர்களும் ஒரே மாதிரி இருக்கிறீர்கள்... ஒன்றையும் ஆதாரத்தோடு பேச மாட்டீர்கள???
21 hours ago · Like

Yauwana Janam ஆனால் டிவியிலும் சரி பொதுக்கூட்டங்களிலும் சரி ஏன் தர்காவிலும் கூட கிறிஸ்தவத்துக்கு எதிராகப் போர்தொடுக்கப்பட்டிருக்கிறது.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..கிறிஸ்தவர்கள் இஸ்லாத்த்தைக் குறித்து எங்கும் பேசுகிறதில்லை.டிவியிலோ பொதுக்கூட்டத்திலோ அல்லது சபைகளிலோ ஒருபோதும் பேசியதே இல்லை...//..

பேச முடியாது சார்.... பேசினால் தானே, அதற்குரிய நேர்த்தியான பதில் உடனேயே கொடுக்கப்பட்டு விடுமே... மக்கள் உங்களை யார் எண்டு புரிந்து கொள்வார்களே...
21 hours ago · Like · 1

Yauwana Janam இதோ இணையத்திலும் கிறிஸ்தவ விரோதக் கட்டுரைகளை எழுதிக்குவித்து விவாதத்துக்கு பாதை போட்டவர்கள் முகமதியர்களே.
21 hours ago · Like

Yauwana Janam பேசவில்லை என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
21 hours ago · Like

நபி வழியில் நம் இஸ்லாம்

முஸ்லிம் நன்பர்களே தேவைக்கற்ற விடயங்களில் உங்களின் நேரங்களை வீனாக கழிக்காதீர்கள்
21 hours ago · Unlike · 1

Muhammed Nazeer Halaldeen உண்மை தன்பக்கம் இருந்தால் தைரியமாக பேசலாம்.... பொய்யை வைத்து புளிப்பு எத்தனை நாளைக்கு நடத்துவது..
21 hours ago · Like

Yauwana Janam அதேபோல கசப்புகளைத் தவிர்த்து அவரவர் மார்க்கத்தின் உயர்நெறிகளை மட்டுமே பேசுங்கள்...
21 hours ago · Like

Yauwana Janam ஏக இறைவன் இருப்பது உண்மையானால் அனைத்துக்கும் முடிவு சமீபம்.
21 hours ago · Edited · Like

Muhammed Nazeer Halaldeen ..//..இதோ இணையத்திலும் கிறிஸ்தவ விரோதக் கட்டுரைகளை எழுதிக்குவித்து விவாதத்துக்கு பாதை போட்டவர்கள் முகமதியர்களே...//..

"குரான் இறைவேதமா" என்ற தளத்தை ஆரம்பித்தவர்கள்.... யார்???
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen SUBJECT கு வாங்க....

முதலில் இஸ்லாம் பைபிளை குறித்து எங்கே பேசுகிறது என்று காட்டுங்கள் பார்க்கலாம்.....???
21 hours ago · Like · 1

Yauwana Janam எத்தனை முறை இதற்கு பதில் சொல்லணுமுங்க ?
21 hours ago · Like

Yauwana Janam இஸ்லாம் பைபிளைக் குறித்து பேசவில்லையா,அதுகுறித்து பேசுவதை நிறுத்திவிட்டு குரான் குறித்து மட்டும் பேசுங்கள்.அதுவே சிறந்தது.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..எத்தனை முறை இதற்கு பதில் சொல்லணுமுங்க ?..//..

எங்க சார் பதில் சொன்னீங்க.... மலுப்பிநீன்களே தவிர பதில் சொல்ல இல்ல.... எங்கே, எப்படி, குரானில் பைபிள் குறித்து சொல்லப்பட்டு இருக்கிறது.... ப்ளீஸ்...
21 hours ago · Like · 1

Yauwana Janam நீங்கள் மீண்டும் மீண்டும் பைபிளைக் குறித்து பேசுவதாலேயே நபி வழியில் செல்ல அழைக்கிறேன்.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..நீங்கள் மீண்டும் மீண்டும் பைபிளைக் குறித்து பேசுவதாலேயே நபி வழியில் செல்ல அழைக்கிறேன்...//...

நபி வழியில்??? நீங்கள்???? ஹ அஹ ஆஹா ஹ ஹ ஹ அஹ
21 hours ago · Like

Yauwana Janam பைபிளைக் குறித்தே பேசாத நபி வழியில் நீங்கள் சென்றால் உங்களுக்கு நேரமும் மீதமாகுமே ?
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..பைபிளைக் குறித்தே பேசாத நபி வழியில் நீங்கள் சென்றால் உங்களுக்கு நேரமும் மீதமாகுமே ? ..//..

என்ன சார்... நீங்க தான் சொன்னீங்க "குரான் பைபிள் பற்றி பேசாட்டி, குரான் அழிந்து போகும் என்று.... இப்போ என்ன "பைபிள் பற்றி நபி பேசவே இல்லை " என்று சொல்லுகிறீர்கள்.... இது என்ன பல்டி சார்????
21 hours ago · Like · 1

Muhammed Nazeer Halaldeen உங்கள் பைபிள் மாதிரியே ரொம்ப முரண்பாடா பேசுறிங்க சார்.....
21 hours ago · Like · 1

Yauwana Janam அதான் சார் குரான் பைபிள் குறித்தே பேசலை...ஆனா நீங்க ஓயாம அதுகுறித்து பேசி நபியை கேவலப்படுத்துகிறீர்கள்.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen என்ன சார்... நீங்க தான் சொன்னீங்க "குரான் பைபிள் பற்றி பேசாட்டி, குரான் அழிந்து போகும் என்று.... இப்போ என்ன "பைபிள் பற்றி நபி பேசவே இல்லை " என்று சொல்லுகிறீர்கள்.... இது என்ன பல்டி சார்????
21 hours ago · Like · 1

Yauwana Janam அப்போ குரானில் பைபிள் குறித்து இருக்கிறதா என்ன ?
21 hours ago · Like

Yauwana Janam நபி இயேசு பற்றி விவாதம் பண்ண சொன்னாரா என்ன ?
21 hours ago · Like

Yauwana Janam பைபிளைக் குறித்து நீங்கள் பேசாவிட்டால் உங்களுக்கு மார்க்கமே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள்,நன்றி.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..அதான் சார் குரான் பைபிள் குறித்தே பேசலை.....//..

இது இப்போ....

..//..இஸ்லாம் பைபிள் குறித்து பேசாவிட்டால் அழிந்துபோகும்...//..

அது அப்போ....
21 hours ago · Like · 2

Yauwana Janam பைபிள் பற்றி இஸ்லாத்தில் ஏதுமில்லாவிட்டால் அதுகுறித்து பேசுவது மார்க்கத்துக்கு விரோதமாகும்.
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..அதான் சார் குரான் பைபிள் குறித்தே பேசலை.....//..

இது இப்போ....

..//..இஸ்லாம் பைபிள் குறித்து பேசாவிட்டால் அழிந்துபோகும்...//..

அது அப்போ....
21 hours ago · Like

Yauwana Janam கட் பண்ணி போடாதீங்க...
21 hours ago · Like

Yauwana Janam முழுசா போடுங்க...
21 hours ago · Like

Muhammed Nazeer Halaldeen ..//..பைபிள் பற்றி இஸ்லாத்தில் ஏதுமில்லாவிட்டால் அதுகுறித்து பேசுவது மார்க்கத்துக்கு விரோதமாகும்...//..

செய்ய வேண்டாம் என்று சொன்னதை செய்வது தான் மார்க்கத்தில் குற்றமாகும்...
21 hours ago · Like

Yauwana Janam ஓஹோ ???
21 hours ago · Like



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
கடவுளுக்கு நிரூபணம் தேவையில்லை...அறிவிப்பே போதும். இஸ்லாமியர் அறிவிப்பு.
Permalink  
 


MyShepherd Lordis

கடவுள் கடவுள் தான். மனிதன் மனிதன் தான். மனிதனாக இருந்து கடவுளாக முயன்றவர்கள் பலர். ஆனால், கடவுளாக இருந்து மனிதனானவர் ஒருவரே.

Muhammed Nazeer Halaldeen

..//..கடவுளாக இருந்து மனிதனானவர் ஒருவரே...//..

கடவுளாக இருந்து செய்ய முடியவில்லையாம்... அதனால், மனிதனாக இறங்கி வந்தாராம்...

ஒரு நாட்டு ஜனாதிபதியாக இருந்தவருக்கு, தன் அதிகாரத்தை பயன்படுத்தி, தெருவில் உள்ள குப்பைகளை அகற்ற முடியவில்லையாம்... அதனால், ஜனாதிபதியே இறங்கி வந்து தெரு பொறுக்க ஆரம்பித்தாராம்....

போங்கடா நீங்களும் உங்க கட்டு கதையும்....!!!!!!

Yauwana Janam

தான் சொன்னா எடுபடாது என்று இன்னொருவர் பெயரால் சொல்லுபவர் எப்படிப்பட்டவராம் ???

Muhammed Nazeer Halaldeen

இயேசு சொன்னதாக பைபிளில் இருந்து இயேசு பேசிய அவரின் சொந்த பாஷையில் இருந்து ஒரு பந்தியை தாருங்களேன்......???? முடியுமா??? இந்த ஜென்மத்தில் முடியாது...

தான் சொன்னால் ஏற்று கொல்லாபடாது என்பதனாலா, அவரும் இன்னொருத்தர் மூலம் சொன்னார்...??? தான் கடவுள் என்றால் ஏன் "நான் கடவுள், என்னை வணங்கு" என்று எங்கும், எப்போதுமே சொல்ல வில்லை...??? இன்னொருத்தன் தோன்றி அவன் தான் சொல்லனுமா??? நீங்கள் சொன்னது உங்கள் அவருக்கும் நன்றாக பொருந்தும்...

Yauwana Janam

நான் கடவுள் என்னை வணங்கு என்று சொல்லுபவனே கடவுளா ? ஒரே தமாஸா இருக்குங்க...

Muhammed Nazeer Halaldeen

..//..நான் கடவுள் என்னை வணங்கு என்று சொல்லுபவனே கடவுளா ? ஒரே தமாஸா இருக்குங்க... ..//..

இது உங்களுக்கு தமாஸ் தான்.... ஏன் என்றால், நீங்கள் தான் அப்படி சொல்லதவனையே கடவுளாக ஏற்று கொண்டு இருப்பவர்களே.... உங்களுக்கு இது தமாசா இருக்காதா பின்னே...

Yauwana Janam

தெரிந்தால் சரி. என் கடவுள் தன்னை நேசிப்பதையே கட்டளையாகக் கொடுத்தார்.ஆனால் 50 வேளை தொழுவதையே கட்டளையாக்கி ஒருத்தர் மக்களை அடிமையாக்கப்பார்த்தார். ஆனால் ரிஸ்க் எடுக்காததால் தப்பித்தார்.

Muhammed Nazeer Halaldeen

அவர் கடவுளே இல்லை என்று சொல்றோம்.. அவர் நேசிப்பதை கட்டளையாக கொடுத்தாராம்...

Yauwana Janam

இஸ்லாத்தின் இலக்கணப்படி இயேசுவை ஒருமையில் பேசுபவர்கள் அவரை கடவுளாக ஏற்றுக்கொண்டவர்களாகிறார்கள்.

Muhammed Nazeer Halaldeen

..//..இஸ்லாத்தின் இலக்கணப்படி இயேசுவை ஒருமையில் பேசுபவர்கள் அவரை கடவுளாக ஏற்றுக்கொண்டவர்களாகிறார்கள்...//..

அப்போ உங்க பைபிளில் அவர் கடவுள் என்பதற்கு ஆதாரம் இல்லையா??? இஸ்லாத்தில் இலக்கணப்படி தான் அவர் கடவுள் என்று வருமா???? பா நீங்க எல்லாம்...

Yauwana Janam

கடவுளுக்கு எதற்கு ஆதாரம் ? புரியலையே ?

Yauwana Janam

கடவுளாகத் தன்னை அறிவிப்பவரே ஆதாரம் தரவேண்டும்.

Yauwana Janam

இயேசு தன்னை கடவுளாக அறிவிக்கவில்லை என்று கூறுகிறீர்கள் எனவே ஆதாரமும் தேவையில்லையே ???

Muhammed Nazeer Halaldeen

..//..கடவுளுக்கு எதற்கு ஆதாரம் ? புரியலையே ?..//..

புரியாதுதான்.... கடவுழைய புரியாத நீங்கள் எப்படி கடவுளுக்கு ஆதாரம் புரிவீர்கள். ஒரு இந்து சகோதரர் கடவுள் என்று ஒருவரை சொன்னால், ஆதாரம் கேபீர்களா??? அப்படியே ஏற்று கொள்வீர்களா?? உங்கள் லாஜிக், "கடவுளுக்கு எதற்கு ஆதாரம்??"...... பொருந்துமா???

Muhammed Nazeer Halaldeen

..//..கடவுளாகத் தன்னை அறிவிப்பவரே ஆதாரம் தரவேண்டும்...//..

கடவுளாக இல்லாத ஒருவர் எப்படி கடவுள் என்று அறிவிப்பார்???? பழைய ஏற்பாட்டில் உள்ள தேவன் தன்னை அறிவித்தார்... புதிய ஏற்பாட்டில் உள்ள இயேசு அறிவிக்க வில்லை.... அறிவித்தவர் கடவுள்..... அறிவிக்காதவர்???

Yauwana Janam

அது உங்கள் வேலையல்லவா ?

Yauwana Janam

கடவுளுக்கு ஆதாரம் கேட்பவர் பக்தனே அல்ல. ஆதாரத்துக்குப் பிறகே நம்புவேன் என்பவர் இறைபடைப்பே அல்ல.

Yauwana Janam

பசுவானது தன் கன்றை ஈன்றதும் கன்று ஓடிச்சென்று தன் தாயின் மடியில் பால் பருகுகிறது. அங்கே ஆதாரம் என்பது உணர்வே.நிரூபணம் அல்ல.


Muhammed Nazeer Halaldeen

..//..கடவுளுக்கு ஆதாரம் கேட்பவர் பக்தனே அல்ல. ஆதாரத்துக்குப் பிறகே நம்புவேன் என்பவர் இறைபடைப்பே அல்ல...//..

ஆதாரம் இல்லாமல் நம்புபவன்.... அறிவாளியா??? மூடன்.... இந்து சொன்னால், ஆதாரம் கேட்பார்களாம்.... இவர்களிடம் கேட்டால்??? வியாக்கியானம்..

Yauwana Janam

ஹி..ஹி...

Muhammed Nazeer Halaldeen

..//.. பசுவானது தன் கன்றை ஈன்றதும் கன்று ஓடிச்சென்று தன் தாயின் மடியில் பால் பருகுகிறது. அங்கே ஆதாரம் என்பது உணர்வே.நிரூபணம் அல்ல...//..

பகுத்து அறிவு படைத்த மனிதன் அறிந்து கொள்வதற்கும், ஆறாம் அறிவு இல்லாத ஒரு மிரகம் உணர்ந்து போவதற்கும்... உதாரணம் காட்டும் அறிவாளிகளை இப்போது தான் பார்க்கிறேன்...

Yauwana Janam

ஆதாரத்துடன் நம்புகிறவன் அறிவாளியா ? ஹா...ஹா..!!!


Muhammed Nazeer Halaldeen

பகுத்து அறிவு படைத்த மனிதன் அறிந்து கொள்வதற்கும், ஆறாம் அறிவு இல்லாத ஒரு மிரகம் உணர்ந்து போவதற்கும்... உதாரணம் காட்டும் அறிவாளிகளை இப்போது தான் பார்க்கிறேன்...


Yauwana Janam

ஆறாம் அறிவு குறித்து ஏதேனும் வஹி இருக்கிறதா ?

Faizal Ali

மடமையை தானே ஒத்துக் கொண்டு சிரிக்கின்ரான் ஒரு குல் முட்ட

Muhammed Nazeer Halaldeen

மனிதனை சிந்திப்பவனாக படைத்து இருப்பதும், மனிதனே நீ சிந்தித்து உணர்ந்து கொள் என்று குரான் சொல்லுவதும்.. வஹீ தான்.

Yauwana Janam

ரோமர் 8:24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?

Yauwana Janam

அப்படியானால் மிருகம் சிந்திக்கிறதில்லையா ?

நபி வழியில் நம் இஸ்லாம்

மன முரண்டாக பேசுபவர்கள் பற்றியும் அவர்களின் குணங்கள் பற்றியும் படைப்பாளனே சொன்ன பின்னர் நாம் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது தன்னிடத்தில் ஆதாரமற்றவர்கள் இப்படி உளருவதுண்டு

(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? (45-23)

Muhammed Nazeer Halaldeen

..//.. காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல;..//..

காணப்படுவதை பற்றி இங்கு கேட்க வில்லை... கண்டது கடவுளையா???? என்பது தான் கேள்வி...

Yauwana Janam

பசுவின் கன்றுக்கு சில மணிநேரங்களில் மடியைத் தேடி ஓடும் ஞானம் பகுத்தறிவில்லையோ ? அது என்ன வாலையா சப்பி பால் குடிக்கிறது ?

Yauwana Janam

இறைவனுக்கு நிரூபணம் கேட்பவன் பக்தனல்ல.

Muhammed Nazeer Halaldeen

..//..பசுவின் கன்றுக்கு சில மணிநேரங்களில் மடியைத் தேடி ஓடும் ஞானம் பகுத்தறிவில்லையோ ? அது என்னை வாலையா சப்பி பால் குடிக்கிறது ?..//..

அப்போ மிருகத்துக்கும் ஆறறிவு என்று சொல்ல வருகிறீர்களா???? ஹ அஹ ஆஹா அஹ ஆஹ் ஆஹா ஹ ஆஹா ... கிறிஸ்தவர்கள் பெரும் அறிவாளிகள் தான்.... ஒவ்வொருவருடன் பேசும் போதும்.... பெரும் பெரும் அறிவு விடயங்களை படித்து கொள்கிறோம்... புத்தகம் எழுதலாம்..

Yauwana Janam

தன்னை வணங்கு என்று மிரட்டுபவன் தெய்வமும் அல்ல.

Muhammed Nazeer Halaldeen

உங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ளவர் தெய்வமே அல்ல என்று முடிவு செய்ய வேண்டி வரும்..... ரெடியா???

Yauwana Janam

சாதாரண மிருகத்துக்கு இருக்கும் அறிவு கூட இல்லையே அதை நினைத்தால் பாலைவனத்தில் போய் சிரிக்கணும் போலிருக்கிறது....

Yauwana Janam

நீங்கள் தரும் நிரூபணங்கள் குப்பை என்று தள்ளப்படுமே சரியா ?

Muhammed Nazeer Halaldeen

சரிதான், உங்களுக்கு மிருகத்துக்கு இருப்பது போன்ற அறிவுதான் இருக்கிறது.... போய் ஒட்டகத்தை போல பாலைவனத்தில் சிருயுங்கள்... ஹ ஆஹா ஹ ஆஹா அஹாஹ்

நபி வழியில் நம் இஸ்லாம்

அதைதானே செய்து கொண்டிருக்கிறீர்கள் உண்மையை உறைக்கவும் தெரியாது ஏற்றுக் கொள்ளவும் தெரியாது

Yauwana Janam

திசைதிருப்புவதில் கில்லாடிகள் முகமதியர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன்.

நபி வழியில் நம் இஸ்லாம்

எதற்கும் ஆதாரம் இல்லை என்பதை ஒப்புவிக்கிறீர்கள்

Yauwana Janam

பசுவின் கன்று நிரூபணத்தின் அடிப்படையிலா தன் தாயின் மடியை நோக்கி செல்லுகிறது என்று கேட்டேன். அதற்கு தகுந்த பதில் இல்லை.

Muhammed Nazeer Halaldeen

..//..திசைதிருப்புவதில் கில்லாடிகள் முகமதியர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன்...//..

உங்களை விடவா??? எதை திருப்பினேன், என்று சொன்னால் அதில் இருந்து தொடரலாம்...

Muhammed Nazeer Halaldeen

பகுத்து அறிவு படைத்த மனிதன் அறிந்து கொள்வதற்கும், ஆறாம் அறிவு இல்லாத ஒரு மிரகம் உணர்ந்து போவதற்கும்... உதாரணம் காட்டும் அறிவாளிகளை இப்போது தான் பார்க்கிறேன்...

பதில் இல்லை என்றால் இது என்ன???

Yauwana Janam

இன்னொரு திரியில் முகமது தனது சொந்தத்தையே நம்பாதவர் என்ற சர்ச்சைக்கு பதில் சொல்லாமல் இயேசுவைப் பற்றி வாதத்தை திருப்பி அவரைக் கேவலப்படுத்தியது முகமதுவே செய்திராத அநியாயம்.

Muhammed Nazeer Halaldeen

..//..இன்னொரு திரியில் முகமது தனது சொந்தத்தையே நம்பாதவர் என்ற சர்ச்சைக்கு பதில் சொல்லாமல் இயேசுவைப் பற்றி வாதத்தை திருப்பி அவரைக் கேவலப்படுத்தியது முகமதுவே செய்திராத அநியாயம்...//..

இந்த திரியில் உள்ளதை இங்கு பேசுங்கள்... அங்கு உள்ளவைக்கு உங்களுக்கு அங்கேயே பதில் சொல்ல தாராளமாக இடம் இருக்கிறது.... இதை தான் சொளுவார்கள் திசை திருப்புவது என்று....

Yauwana Janam

சொல்லுங்கள்,தன்னை வணங்கு என்று சொல்லுபவன் இறைவனா ?

Yauwana Janam

நிரூபணம் கேட்பவன் பக்தனா ?

Yauwana Janam

நிரூபணத்தின் அடிப்படையில் வருவது தான் அன்பா ?

Faizal Ali

இவன் ஓடப்போகிரான், அல்லது திசை மாரப் போகிரான்

Muhammed Nazeer Halaldeen

உங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ள இறைவனை என்ன வென்று சொல்வீர்கள்??? இதையே நானும் கேட்கிறேன்... தன்னை கடவுள் என்று சொல்லாமல் ஒழித்து கொண்டு இருந்தவன் கடவுளா???

Yauwana Janam

மரியாதையில்லாம பேசுபவனைக் கண்டிக்காதவர்களுடன் ஒருவரும் வாதிடமுடியாது.

Muhammed Nazeer Halaldeen

..//..நிரூபணத்தின் அடிப்படையில் வருவது தான் அன்பா ?..//..

இங்கு யார் அன்பை பற்றி பேசியது... நம்பிக்கையை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம்....

Yauwana Janam

மனிதமே இல்லாதோருடன் இறைவனைக் குறித்து பேசுவதும் வீணாகும்.

Muhammed Nazeer Halaldeen

..//..சொல்லுங்கள்,தன்னை வணங்கு என்று சொல்லுபவன் இறைவனா ?..//..

இதில் எங்கே மரியாதை இருக்கிறது????

Yauwana Janam

உங்கள் நண்பரைக் கண்டிக்காவிட்டால் உங்கள் நம்பிக்கை பொய்யாகும்.

Yauwana Janam

< Faizal Ali இவன் ஓடப்போகிரான், அல்லது திசை மாரப் போகிரான் >

Muhammed Nazeer Halaldeen ..//..சொல்லுங்கள்,தன்னை வணங்கு என்று சொல்லுபவன் இறைவனா ?..//..

இதில் எங்கே மரியாதை இருக்கிறது????

Muhammed Nazeer Halaldeen

நீங்கள் இறைவனை, "சொல்லுபவன்" என்று சொன்னால் மரியாதை... அதையே நாங்கள் சொன்னால்... அவர் மரியாதையா ????

Yauwana Janam

மாற்றுக்கருத்துடையோரையும் நட்புடன் அணுகுவோரே சமுதாயத்துக்குத் தேவை. இழிவுபடுத்தும் சொற்களால் ஒருவரையும் உங்களால் ஆதாயப்படுத்தமுடியாது.

Muhammed Nazeer Halaldeen

Janam speak with me....

Muhammed Nazeer Halaldeen

நீங்கள் இறைவனை, "சொல்லுபவன்" என்று சொன்னால் மரியாதை... அதையே நாங்கள் சொன்னால்... அவ மரியாதையா ????

Yauwana Janam

இஸ்லாமியர்கள் எதிர்வாதம் செய்வோரை பரியாசம் செய்வதைக் கண்டியுங்கள்.

Yauwana Janam

பிறகு பேசுவோம்.

நபி வழியில் நம் இஸ்லாம் அந்த நன்பர் உங்களுக்கு சொன்னதை உண்மை படுத்தி விடாதீர்கள் அவரை நாம் கண்டிக்கிறோம் தொடர்ந்து பேசுங்கள்

Muhammed Nazeer Halaldeen

..//..பிறகு பேசுவோம்...//..

ESCAPE.....?????

Yauwana Janam

சத்தியத்தைக் குறித்து பேசும்போது உணர்ச்சிவயப்படவேண்டிய அவசியமில்லை.

நபி வழியில் நம் இஸ்லாம்

உண்மையே

Yauwana Janam

ஆமா...அண்டத்திலிருந்து எங்கே எஸ்கேப் ஆகப்போகிறோம் ?

Muhammed Nazeer Halaldeen

..//..இஸ்லாமியர்கள் எதிர்வாதம் செய்வோரை பரியாசம் செய்வதைக் கண்டியுங்கள்...//...

நீங்கள் வரம்பை மீறாதவரை நங்கள் மீறமாட்டோம்... நீங்கள் மீறினால், நாங்கள் மீறுவோம்.. அப்போது நீங்கள் தாங்க மாட்டீர்கள்.... இது வழமையாக நாங்கள் சொல்லுவது....

Yauwana Janam

எல்லோருடைய சுவாசமும் இங்கு தானே இருக்கிறது ?

Yauwana Janam

ஆமா,அதுவே இறைவனுக்கு எதிரானது என்கிறேன்.

Yauwana Janam

நீ மீறினா நானும் மீறுவேன் என்பது இறைமக்களுக்கு அழகல்ல.

Muhammed Nazeer Halaldeen

அண்டத்திலிருந்து எங்கே எஸ்கேப் ஆகப்போகிறோம் ?..//...

அண்டத்தில் இருந்து அல்ல.... SUBJECT இல் இருந்து..... எஸ்கேப் என்றேன்...

Yauwana Janam

I பேதுரு 3:9 தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.

Faizal Ali

வலமையாக நடப்பதை சொன்னால் கோபம் பொத்திகிட்டு வருகின்ரது போல்

Muhammed Nazeer Halaldeen

..//.நீ மீறினா நானும் மீறுவேன் என்பது இறைமக்களுக்கு அழகல்ல...//..

நீங்கள் மீறுவது மட்டும் அழகோ???

Yauwana Janam

நான் எங்கும் போகவில்லையே...அந்த ஆள் ஒருமையில் பேசினால் நான் தெய்வமாகிவிடுவேனே...அந்த கவலை அவருக்கு இல்லையே...

Yauwana Janam

சத்தியம் எங்கே இருந்தாலும் அதனை ஆராய்வதும் ஏற்றுக்கொள்ளுவதும் தவறல்ல.

Yauwana Janam

சத்தியத்தில் முஸ்லீம் சத்தியம் கிறிஸ்தவ சத்தியம் இந்து சத்தியம் என்றெல்லாம் கிடையாது.

Muhammed Nazeer Halaldeen

..//..நான் எங்கும் போகவில்லையே...அந்த ஆள் ஒருமையில் பேசினால் நான் தெய்வமாகிவிடுவேனே...//..

இப்படி உங்கள் பைபிளில் சொல்லப்பட்டு இருக்கிறதா??? அதனால் தான் ஒருமையில் பேசும் எவரயும் நீங்கள் கடவுள் என்று சொல்கிறீர்களோ????

Muhammed Nazeer Halaldeen

..//..சத்தியம் எங்கே இருந்தாலும் அதனை ஆராய்வதும் ஏற்றுக்கொள்ளுவதும் தவறல்ல...//..

ஆராயணும், அதில் நேர்மை இருக்க வேண்டும்....

Yauwana Janam

அதெல்லாம் வேண்டாத வாதம்...உங்களோடு விவாதிக்கும் உங்கள் நண்பரை இன்னொருவர் எகத்தாளம் செய்தால் கண்டிக்கவேண்டாமா ?

Yauwana Janam

மூன்று பேர் பேசும்போது அதில் ஒருவரை தனிமைப்படுத்துவது போல பேசுவது வெறுப்புக்கே வழிவகுக்கும்.

Yauwana Janam

விலகிச்சென்றால் ஓடுகிறான் என்பது இன்னும் அசிங்கம்.

Muhammed Nazeer Halaldeen

..//..அதெல்லாம் வேண்டாத வாதம்...உங்களோடு விவாதிக்கும் உங்கள் நண்பரை இன்னொருவர் எகத்தாளம் செய்தால் கண்டிக்கவேண்டாமா ?..//..

அவர் செய்த எகத்தாளம் என்ன???? அடுத்தவர் செய்யும் விடயங்களை நாங்கள் பார்த்து கொண்டு இருப்பதா?? பேசிக்கொண்டு இருப்பதை தெளிவாக பேசுவதா??? நாங்கள் பேசும் பொது உங்களை சார்ந்தவர்களும் இப்படி செய்கிறார்கள் தான்... அதை நாங்கள் பேசி, முக்கிய பேச்சை திசை திருப்புவது இல்லை....

Yauwana Janam

நான் நாளை காலையில் எழுந்திருந்து கம்பீரமாக தலை நிமிர்ந்து என் கடவுளைத் தொழுவேன்...நீங்களோ...அதை நான் ஏன் சொல்லணும்...இதில் யார் யாரைப் பார்த்து பயந்து ஓடப்போவது ?

நபி வழியில் நம் இஸ்லாம்

நன்பர்களே மாற்றாரின் மனம் நோகும் விதம் நாம் நடந்து கொள்வது தவறானதே அதை தவிர்ந்து கொண்டு பேசுவோம்

Muhammed Nazeer Halaldeen

..//..விலகிச்சென்றால் ஓடுகிறான் என்பது இன்னும் அசிங்கம்...//..

ஓ... அவர் ஓடி சென்றான் என்று சொன்னது.. உங்களுக்கு அவ்வளவு கோபத்தை உண்டாக்கி விட்டதா??? இதை விட பெரிய பெரிய விமர்சனங்களை எல்லாம் நீங்கள் இஸ்லாத்தின் மீது இட்டு கட்டுகின்றீகளே... இதுவா உங்களுக்கு பெருசா போச்சு.....????

Yauwana Janam

உங்களை நானோ என்னை நீங்களோ மதம் மாற்றப்போவதில்லை...அவரவர் நம்பிக்கையை ஆராய்கிறோம்...இதில் ஒருவரையொருவர் பரியாசம் பண்ணுவது ஆரோக்கியமானதல்ல.

Yauwana Janam

அதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த திரியில் என் சம்பந்தப்பட்டவற்றுக்கு மட்டுமே நான் பதிவிடுகிறேன்.

Muhammed Nazeer Halaldeen

..//..உங்களை நானோ என்னை நீங்களோ மதம் மாற்றப்போவதில்லை...அவரவர் நம்பிக்கையை ஆராய்கிறோம்...இதில் ஒருவரையொருவர் பரியாசம் பண்ணுவது ஆரோக்கியமானதல்ல...//..

இதை நாங்கள் செய்தால் மட்டும் தொக்கி புடிக்கிரீர்கள்... நேர்மையானவராக சொல்லுங்கள் உங்கள் கிர்சிதவர்கள் எங்கள் நபி மீது எப்படி எல்லாம், கேவலமாக பேசுகிறார்கள்???? அதை மட்டும் எப்படிஆமோதிக்கிறீர்கள்?? உங்கள் இயேசுவை "தவறுதலாக அவன்" என்று சொன்னால் எப்படி வருகுது உங்களுக்கு.... அப்போ எங்களுக்கு வந்தா குத்தமா???

Yauwana Janam

இந்த திரியில் இயேசு இறைமகனா என்று ஒரு கட்டுரை தரப்பட்டுள்ளது போலும். அதற்கான உரிமையை எங்கே பெற்றீர்கள் ? இது என்ன பிழைப்பு ?

Muhammed Nazeer Halaldeen

..//..அதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த திரியில் என் சம்பந்தப்பட்டவற்றுக்கு மட்டுமே நான் பதிவிடுகிறேன்...//..

ஏன், சார்... இப்புடி இருக்கிறீங்க.... உங்களுக்கு தெரியாத?? நேர்மையில்லாத செயல் எது, நேர்மையான செயல் எது என்பது கூட உங்களுக்கு தெரியாத????

Yauwana Janam

உங்கள் நபியைக் குறித்து ஏதாவ்து சொன்னால் அதற்கு மட்டும் விளக்கம் தரவேண்டும். திருப்பி அடிப்பது யோக்கியமானதல்லவே.

Yauwana Janam

முதலில் கிறிஸ்தவர்களை எதிரிகளாகப் பார்த்து விரோதம் வளர்க்காதீர்கள்.

Yauwana Janam

இதுவரை ஒரு டிவி நிகழ்ச்சியிலாவது எந்த கிறிஸ்தவ பிரசங்கியாவது இஸ்லாத்தைக் குறித்து பேசியிருக்கிறாரா ?

Faizal Ali

விடயத்துக்கு வாருன்கள்

Yauwana Janam

ஆனால் நீங்கள் செய்துவரும் தூஷணங்களை ஏட்டில் எழுத இயலாது.இதனால் நீங்கள் அடைந்த லாபம் ஒன்றுமில்லை...

Muhammed Nazeer Halaldeen

..//..உங்கள் நபியைக் குறித்து ஏதாவ்து சொன்னால் அதற்கு மட்டும் விளக்கம் தரவேண்டும். திருப்பி அடிப்பது யோக்கியமானதல்லவே...//..

பெரிய நேர்மையானவர் சார் நீங்க..... என்ன சட்டம் சொல்லுக்றீங்க.....??? நீங்கள் இட்டு கட்டி கட்டி சொல்லுவீங்களாம்... நாங்கள் பதில் மட்டும் சொல்லணுமாம்..... உங்க அம்மா அம்மா.... எங்க அம்மா சும்மாவா????

Muhammed Nazeer Halaldeen

..//..முதலில் கிறிஸ்தவர்களை எதிரிகளாகப் பார்த்து விரோதம் வளர்க்காதீர்கள்...//..

யார் சார் எதிரிகளா பார்த்தது... இட்டு கட்டுபவனை என்ன நம்பனக வா பார்க்கணும்....????

Yauwana Janam

< Muhammed Nazeer Halaldeen

..//..கடவுளாக இருந்து மனிதனானவர் ஒருவரே...//..

கடவுளாக இருந்து செய்ய முடியவில்லையாம்... அதனால், மனிதனாக இறங்கி வந்தாராம்...

ஒரு நாட்டு ஜனாதிபதியாக இருந்தவருக்கு, தன் அதிகாரத்தை பயன்படுத்தி, தெருவில் உள்ள குப்பைகளை அகற்ற முடியவில்லையாம்... அதனால், ஜனாதிபதியே இறங்கி வந்து தெரு பொறுக்க ஆரம்பித்தாராம்....

போங்கடா நீங்களும் உங்க கட்டு கதையும்....!!!!!! >

இது உங்கள் பார்வை அல்லவா ?

Muhammed Nazeer Halaldeen

..//..ஆனால் நீங்கள் செய்துவரும் தூஷணங்களை ஏட்டில் எழுத இயலாது.இதனால் நீங்கள் அடைந்த லாபம் ஒன்றுமில்லை....//..

எது தொசனம் என்று முதலில் நிருபியுங்கள். ..... பின்னால் இலாபத்தை பார்ப்போம்...

Faizal Ali

பகிரன்க மேடை போட்டு பைபிலை முன்வைத்து எப்படி பேசுவது..,யாராலும் முடியாத காரியம் அவ்வலவுக்கு அதில் அபான்டம்

Yauwana Janam

இஸ்லாமிய கிறிஸ்தவ யுத்தத்தை இங்கே துவங்கியவர்கள் இஸ்லாமியர்களே.

நபி வழியில் நம் இஸ்லாம்

சந்தேகம் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் மட்டும் எதிர்பார்க்கலாம் ஆனால் வீனாக இட்டுக்கட்டும் செய்திகள் என்பது மட்டும் அல்லாமல் இஸ்லாத்தையே அழிக்க நினைக்கு சதிகளுக்கு தகுந்தவாறுதான் பதில் கொடுக்கப்படும்

Muhammed Nazeer Halaldeen

இதில் என்னாங்க தூசனம்???? இங்க உதாரணம் தாங்க சொல்லப்பட்டு இருக்கு..... இந்த உதாரணத்தை உங்களால் விளக்க முடியவில்லை .. என்றால் அது தூசணமா????

Yauwana Janam

இஸ்லாத்தையோ அல்லது கிறிஸ்தவத்தையோ அல்லது இந்த உலகிலுள்ள எந்தவொரு சித்தாந்தத்தையும் அழிக்கமுடியாதுங்க.

Yauwana Janam

நான் உங்கள் தூஷணத்துக்கான விளக்கம் தரணுமா ? அதற்கு என்ன அவசியம் ?

Muhammed Nazeer Halaldeen

..//..இஸ்லாமிய கிறிஸ்தவ யுத்தத்தை இங்கே துவங்கியவர்கள் இஸ்லாமியர்களே...//..

அப்புடீன்னு நீங்க சொல்லுறீங்க.. ஆனால், எந்த முஸ்லிமும் ஈசா நபியை தூட்ட்ருவது இல்லை... உங்கள் கிறிஸ்தவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை தூட்ட்ருவது இல்லை என்று நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் பார்ப்போம்????



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard