///தாங்கள் பகிர்ந்துகொண்ட செய்தியானது ஆச்சரியமாக இருக்கிறது. தாங்கள் (மேசியாவின்) எதிரிகளிடமிருந்து தப்பிய அனுபவத்தை கொஞ்சம் விளக்கமாக எடுத்துக்கூறலாமே..!/// நன்றி .... என் பெயர் ரோஹான்!!! கடந்த 12 வருடமாக நான் ஜெர்மனியில் வசிக்கின்றேன். சத்தியத்துக்கு வந்து வேரும் 8 வருடமே. நான் இங்குள்ள வேதமானாக்கர் என்ற பிரிவை (விசுவாசத்தை) ஆரம்பத்தில் கொண்டிருந்தேன். அவர்களிடமே வேதத்தை பல வருடமாகக் கற்றுக் கொண்டேன். இங்கு பலவிதத்தில் ஊழியமும் செய்துகொண்டுவந்தேன். ஆரம்பத்தில் என் விசுவாசமே சரி என்று இறுதி முடிவில் இருந்தேன். அதனாலே வேற்று தளத்தில் இரு புனைப் பெயரில் பல கட்டூரைகளை எழுதி என் விசுவாசத்தை காண்பித்தேன். இப்படி சென்றுகொண்டு இருந்த வேலை, என் நெருங்கிய நண்பர் மூலம் ஒரு கிறிஸ்தவ விசுவாசக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டேன். அது நான் இருக்கும் இடத்தில் இருந்து குறைந்து 250 km இருக்கும். என் நண்பரின் அன்புத் தொல்லை காரணமாக அங்கு செல்ல ஒருவழியாக இணங்கினேன். அன்றுதான் என் இயேசுக் கிறிஸ்துவின் மகிமையேக் குறித்து அறிந்துகொண்டேன். அன்றையதினம் DR . புஸ்பராஜ் என்ற ஊழியர் "மனம் திரும்புங்கள்" என்ற தலைப்பில் பிரசங்கத்தை கொடுத்தார். இந்த செய்தி பல பேர்களால் மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த கூட்டத்துக்கு சென்று இருந்தேன். இப்போ நான் புதிய மனிதனாக, இயேசுவின் இறைத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவனாக; அவரே என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு என் சபையில் நான்ஸ்ஞானமும் பெற்றுக்கொண்டேன். சபையில் எனக்கென்று பல பொறுப்புகள் கொடுத்துள்ளார்கள். வேலைநேரம் போக நானும் என் குடும்பமும் பகுதிநேர ஊழியம் செய்துவருகிறோம். ..... நன்றி
நல்லதொரு சாட்சி. இதை படிக்கும் வேத மாணவர்களில் யாராவது ஒருவராவது சந்திக்கப்பட நிச்சயமாக வாய்புகள் உண்டு. உங்களுக்கு அவர்களை பற்றி நிறைய தெரியும் என்பதால் நீங்கள் அவர்களிடத்தில்/அவர்கள் தளத்தில் சென்று உங்கள் சாட்சியை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்
__________________
கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்
என் பெயர் ரோஹான்!!! கடந்த 12 வருடமாக நான் ஜெர்மனியில் வசிக்கின்றேன். சத்தியத்துக்கு வந்து வேரும் 8 வருடமே. நான் இங்குள்ள வேதமானாக்கர் என்ற பிரிவை (விசுவாசத்தை) ஆரம்பத்தில் கொண்டிருந்தேன். அவர்களிடமே வேதத்தை பல வருடமாகக் கற்றுக் கொண்டேன். இங்கு பலவிதத்தில் ஊழியமும் செய்துகொண்டுவந்தேன். ஆரம்பத்தில் என் விசுவாசமே சரி என்று இறுதி முடிவில் இருந்தேன். அதனாலே வேற்று தளத்தில் இரு புனைப் பெயரில் பல கட்டூரைகளை எழுதி என் விசுவாசத்தை காண்பித்தேன். இப்படி சென்றுகொண்டு இருந்த வேலை, என் நெருங்கிய நண்பர் மூலம் ஒரு கிறிஸ்தவ விசுவாசக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டேன். அது நான் இருக்கும் இடத்தில் இருந்து குறைந்து 250 km இருக்கும். என் நண்பரின் அன்புத் தொல்லை காரணமாக அங்கு செல்ல ஒருவழியாக இணங்கினேன். அன்றுதான் என் இயேசுக் கிறிஸ்துவின் மகிமையேக் குறித்து அறிந்துகொண்டேன். அன்றையதினம் DR . புஸ்பராஜ் என்ற ஊழியர் "மனம் திரும்புங்கள்" என்ற தலைப்பில் பிரசங்கத்தை கொடுத்தார். இந்த செய்தி பல பேர்களால் மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த கூட்டத்துக்கு சென்று இருந்தேன். இப்போ நான் புதிய மனிதனாக, இயேசுவின் இறைத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவனாக; அவரே என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு என் சபையில் நான்ஸ்ஞானமும் பெற்றுக்கொண்டேன். சபையில் எனக்கென்று பல பொறுப்புகள் கொடுத்துள்ளார்கள். வேலைநேரம் போக நானும் என் குடும்பமும் பகுதிநேர ஊழியம் செய்துவருகிறோம். ..... நன்றி
கர்த்தருக்குள் பிரியமான சகோதரரே,
இப்போது தங்களை சகோதரர் என்று அன்போடு கூறுவதில் உள்ள மெய்யான பொருளையெண்ணி மகிழ்கிறேன்.உங்களைப் போன்று ஒவ்வொருவரும் தெளிவுபெற்று மகிமையில் சேரும் நாளுக்காக ஏங்குகிறேன்.உங்கள் நிமித்தம் கண்ணீரும் செந்நீரும் சிந்திய - ஜெபித்த மெய்பக்தர்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.
அடுத்ததாக உங்களிடம் ஒரு வேண்டுகோள்:தங்களைப் போலவே மிக அண்மையில் (2007-ல்) வஞ்சிக்கப்பட்ட இக்னேஷியஸ் இளங்கோ, ரிச்சர்டு ஃபெல்சன் போன்றோரும் மீட்கப்பட ஜெபத்தோடு முயற்சிக்க வேண்டுகிறேன்.
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
///தாங்கள் பகிர்ந்துகொண்ட செய்தியானது ஆச்சரியமாக இருக்கிறது. தாங்கள் (மேசியாவின்) எதிரிகளிடமிருந்து தப்பிய அனுபவத்தை கொஞ்சம் விளக்கமாக எடுத்துக்கூறலாமே..!/// நன்றி .... என் பெயர் ரோஹான்!!! கடந்த 12 வருடமாக நான் ஜெர்மனியில் வசிக்கின்றேன். சத்தியத்துக்கு வந்து வேரும் 8 வருடமே. நான் இங்குள்ள வேதமானாக்கர் என்ற பிரிவை (விசுவாசத்தை) ஆரம்பத்தில் கொண்டிருந்தேன். அவர்களிடமே வேதத்தை பல வருடமாகக் கற்றுக் கொண்டேன். இங்கு பலவிதத்தில் ஊழியமும் செய்துகொண்டுவந்தேன். ஆரம்பத்தில் என் விசுவாசமே சரி என்று இறுதி முடிவில் இருந்தேன். அதனாலே வேற்று தளத்தில் இரு புனைப் பெயரில் பல கட்டூரைகளை எழுதி என் விசுவாசத்தை காண்பித்தேன். இப்படி சென்றுகொண்டு இருந்த வேலை, என் நெருங்கிய நண்பர் மூலம் ஒரு கிறிஸ்தவ விசுவாசக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டேன். அது நான் இருக்கும் இடத்தில் இருந்து குறைந்து 250 km இருக்கும். என் நண்பரின் அன்புத் தொல்லை காரணமாக அங்கு செல்ல ஒருவழியாக இணங்கினேன். அன்றுதான் என் இயேசுக் கிறிஸ்துவின் மகிமையேக் குறித்து அறிந்துகொண்டேன். அன்றையதினம் DR . புஸ்பராஜ் என்ற ஊழியர் "மனம் திரும்புங்கள்" என்ற தலைப்பில் பிரசங்கத்தை கொடுத்தார். இந்த செய்தி பல பேர்களால் மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த கூட்டத்துக்கு சென்று இருந்தேன். இப்போ நான் புதிய மனிதனாக, இயேசுவின் இறைத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவனாக; அவரே என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு என் சபையில் நான்ஸ்ஞானமும் பெற்றுக்கொண்டேன். சபையில் எனக்கென்று பல பொறுப்புகள் கொடுத்துள்ளார்கள். வேலைநேரம் போக நானும் என் குடும்பமும் பகுதிநேர ஊழியம் செய்துவருகிறோம். ..... நன்றி
__________________
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
சத்தியத்தில் தாங்கள் பெற்றுள்ள புதிய தெளிவைக் குறித்து பகிர்ந்துகொள்ள கோரிக்கை விடுத்திருந்தேன்.கவனிப்பீர்களா? தாங்கள் எழுதிவரும் காரியங்கள் ஆக்கப்பூர்வமாகவும் உபயோகமானதாகவும் இருப்பது குறித்து அதிக மகிழ்ச்சி.மற்றும் ஒரு வேண்டுகோள் தாங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு ஓரிரு குறிச்சொற்களை (Tag.) அமைக்கவும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கர்த்தரின் ஊழியர்களான நாம் எப்பேர்ப்பட்ட முக்கியத் தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம்!!!! ஆம், உலகம் சீரழிந்து வருவதற்கு யார் காரணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நிஜ எதிரியை மக்களுக்கு அம்பலப்படுத்துவதற்காக நாம் எம்மால் இயன்ற ஊழியத்தில் கலந்து கொள்ளத் தூண்டப்படுகிறோம், அல்லவா? அதோடு, உண்மைக் கடவுளான இயேசுவின் பக்கம் இருப்பதிலும், சாத்தானுக்கும் மனித பிரச்சனைகளுக்கும் அவர் எப்படி முடிவுகட்டப்போகிறார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதிலும் நாம் சந்தோசப்படுகிறோம், அல்லவா? உலக மக்கள் சந்திக்கிற பல பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, கடவுளுடைய மக்கள் சந்திக்கிற எதிர்ப்புக்கும் சாத்தான் தான் காரணம். நம்மைச் சோதிக்க வேண்டும் என்பதில் அவன் குறியாக இருக்கிறான். அப்போஸ்தலன் பேதுருவிடம் இயேசு கிறிஸ்து, ''சீமோனே, சீமோனே, இதோ!! கோதுமையை சலித்தெடுப்பது போல உங்கள் எல்லாரையும் சலித்தெடுக்க வேண்டும் எனச் சாத்தான் கேட்டு இருக்கிறான்'' என்று சொன்னார் (லுக் 22 :31 ). அதேபோல், இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிற நாம் ஒவ்வொருவருமே ஏதோவொரு விதத்தில் சோதிக்கப்டடுகிறோம். பிசாசு, ''கர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்'' என பேதுரு சொன்னார். 1 பேதுரு 5:8.
ஆக்கம் ரோஹான்
__________________
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.