Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மணவாட்டியா.. பரஸ்திரீயா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
மணவாட்டியா.. பரஸ்திரீயா..?
Permalink  
 


by Chill Sam on Tuesday, 18 October 2011 at 23:23

சபையானது பரிசோதனைக்கு அப்பாற்பட்டது அல்ல..

by Immanuel Abraham on Tuesday, 18 October 2011 at 17:56

மேற்காணும் கட்டுரையின் தலைப்பை 420 சில்லறைப் பொறுக்கியான மிஸ்டர் காம் அவர்கள் ஒரு கைதேர்ந்த விபச்சார புரோக்கரைப் போல  தேர்ந்தெடுத்திருக்கிறார்; அதாவது கட்டுரையின் வாசகங்கள் சபையானது பரிசோதனைக்கு அப்பாற்பட்டது என்கிறது; ஆனால் தலைப்போ அதற்கு முரணாக இருக்கிறது; இந்த மானங்கெட்ட பொழப்பு பிழைப்பதைவிட போர்டு போட்டே அதை செய்யலாம்'யா...இந்த லட்சணத்திலே எந்த பாவிகளை இரட்சிக்க ஊர் ஊராக அலைகிறார்களோ..?

சபைக்கு வந்து சோதனை செய்ய அழைத்து வாய் சவடால் விட்ட "420" தற்போது பின்வாங்குவது தொழிலுக்கு வந்துவிட்டு, அம்மாகிட்டே ஒரு வார்த்தை கேட்கணுமே என்பது போலிருக்கிறது..!

நியாயமாக நீங்கள் என்ன செய்யவேண்டுமென்றால், ஐயா பெரியவங்களே தாய் மாருங்களே, தெரியாம நான் வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக்கிட்டேன்,ச்பையை யாரும் சோதனை செய்ய வேதம் அனுமதிக்கவில்லை;இது தெரியாம நான் சவால் விட்டுட்டேன்; சபை என்பது இயேசுவுக்கு பொண்டாட்டி மாதிரி; இயேசுவின் பொண்டாட்டியை யாராவது சோதனை செய்யமுடியுமா, எனவே என் சபையை சோதனை செய்ய அனுமதிக்கமுடியாது என்று சொல்லவேண்டும்.

அப்பவும் பிரச்சினை தான் வரும், இயேசுவின் பொண்டாட்டி சொத்தையெல்லாம் ஏன் உன் பேரிலே எழுதியிருக்கிறாய்..? அப்படியானா நீ வைத்துக்கொண்டிருப்பது யாருடைய பெண்டாட்டியோ என்று அர்த்தமாகிறது; என்ன பாஸ்டரு, பிரச்சினை புரியுதா..? நாகரீகமா சொல்றேன்,இயேசுவின் மணவாட்டியை உன் மணவாட்டியாக்க முயற்சி பண்ணாதே..? வாட்ச்மேன் என்பவன் வாசலில் நிற்கணும் அதிகாரம் பண்ணக்கூடாது சரியா..? இன்னொருத்தன் பொண்டாட்டி பக்கத்துல போய் நிக்கக்கூடாது சரியா..? இவரைப் போன்ற ஆட்களை ஈசாக்குக்கு பெண்பார்க்க அனுப்பியிருக்கணும், ஒரே தமாஷாக இருந்திருக்கும்'லே..?

// ஆவிக்குரிய சபை என்பது கண்டவனும் வந்து சோதித்துப் பார்ப்பதற்கு பரஸ்திரீ இல்லை. //

அந்த ஆள் எழுதியுள்ள கடினமான இந்த வரிகளே என்னுடைய குமுறலுக்குக் காரணமானது; விரசத்துக்காக தயவுசெய்து வாசக நண்பர்கள் என்னை மன்னிப்பார்களாக..!

Immanuel Abraham // ஆவிக்குரிய சபைகளை சோதித்துப் பார்ப்பதற்கு வெளியில் இருந்து யாரையும் கர்த்தர் தமது சபைக்குள் அனுமதிக்கவில்லை. //

சிபிஐ கூடவா..? அவர்கள் வருவதற்குள் கறுப்பு பணத்தை பாய்லரில் போட்டு கொளுத்தியவர்கள் எந்த ஆவியில் அதனை செய்தார்கள்..?

சர்தான் போய்யா, தமது மகிமை தங்கிய ஆலயத்தையே எதிரிகள் கொள்ளையடிப்பதற்கும் சுட்டெரிப்பதற்கும் அனுமதித்தவர் உன்னையெல்லாம் ச்சும்மா விட்டுவிடுவாரா என்ன..?

எல்லோரும் இன்னும் ஒரே ஒரு வருடம் பொறுத்துக்கொள்ளுங்கள்,நீங்கள் இன்று திருந்த மறுக்கும் ஆணவத்தனமான போக்குகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்..!

கர்த்தர் தமது சபையைத் தூய்மையாக்க உள்ளே இருப்பவனைவிட வெளியே இருப்பவனையே நம்பியிருக்கிறார்..இதுவே திருச்சபையின் வரலாறு..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard