(மேசியாவின்) எதிரிகளை வெறும் பாச்சானுகள் என்று தோழி கோல்டா அவர்கள் வர்ணிக்க, பாச்சா'ன்னா என்ன என்று யோசித்துக்கொண்டே, ஒரு பின்னூட்டத்தை எழுதி பதித்தேன்; அதையும் ஜனரஞ்சகமாக எழுதி யாருடைய மனதும் புண்படாதவண்ணமாக முக்கியமாக (மேசியாவின்) எதிரிகள் சிலிர்த்துக்கொள்ளாத வண்ணமே எழுதினேன்; ஆனாலும் பாச்சா'ன்னா என்ன என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்; இணையத்தில் எல்லாம் தேடினேன்; அதன்பலனாக"அத்திரி பாச்சா கொழுக்கட்டை" என்ற கதை தான் கிடைத்தது; அதை ஒரு பக்கம் படித்து ரசித்து பதித்துவிட்டு அடுத்து அத்திரி பாச்சா'ன்னா என்ன என்ற புதிய கேள்வியுடன் என் மாமியாரிடம் கூட வெட்கத்தைவிட்டு கேட்டேன்;அவர்கள் சொன்னது,இது கன்னடமோ உருதுவோ கலந்த வார்த்தையாக இருக்கும்,என்பதாகும்;ஆக இதுவரை "பாச்சா" என்பதற்கோ "அத்திரி பாச்சா" என்பதற்கோ நேரடி பொருள் விளங்காமலே (மேசியாவின்) எதிரிகளின் தளத்தைப் பார்த்தால் "இதுதாண்டா பாச்சா" என்பதுபோல எதையோ மப்புல குதப்பி துப்பியிருந்தான், மாப்புசோலு..!
மாட்னடீ மாப்ள இந்தப் பதிவுக்குத்தான் காத்திருந்தேன். நம்
இந்து முன்னனி நண்பர்கள் உன் வீடுதேடி வருவார்கள். ரெடியா இரு....
//சில வெள்ளை எலிகள் திருச்செந்தூரில் வந்து சிவப்புப் பட்டுடுத்திய மிருகப் பெருமானை தரிசித்து திருச்செந்தூர் கோவிலைக் குறித்து சிலிர்ந்துக்கொண்டதை இன்று தொலைக்காட்சியில் பார்த்தேன்; சுனாமியையே தடுத்து நிறுத்திய வல்லமைமிக்க தெய்வமாம் அது;//
எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதும் தோல்விக்கான வலுவான காரணங்களில் ஒன்றாகும்; தோழி கோல்டா அவர்கள் முற்போக்குவாதி என்பதால் ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன்; நான் மாணவனாக இருந்தபோது பார்த்த நாயகன் திரைப்படத்திலிருந்து...
பெரிய பெரிய எதிரிகளையெல்லாம் சமாளித்து பந்தாடிய நாயகன் - சட்டப் போராட்டத்திலிருந்தும் கூட தப்பித்த வேலுநாயக்கர் மனநிலை பாதிக்கப்பட்டவன் போலிருக்கும் ஒரு சாதாரண மனிதன் கையால் சுடப்பட்டு இறந்துபோவார்; அதுபோலவே மாற்றான் வலியறிந்து மோதுவதும் பஞ்ச தந்திரங்களையும் அறிந்திருப்பதும் எதிரி வரும் வேகத்தைக் கணித்து தற்காத்துக் கொள்ளுவதும் தமிழர் பண்பாடாகும்.
சில வெள்ளை எலிகள் திருச்செந்தூரில் வந்து சிவப்புப் பட்டுடுத்திய மிருகப் பெருமானை தரிசித்து திருச்செந்தூர் கோவிலைக் குறித்து சிலிர்ந்துக்கொண்டதை இன்று தொலைக்காட்சியில் பார்த்தேன்; சுனாமியையே தடுத்து நிறுத்திய வல்லமைமிக்க தெய்வமாம் அது; அதுபோல எதைவேண்டுமானாலும் நம்பி ஏற்றுக்கொள்வது மேற்கத்திய நாடுகளுக்கு மாத்திரமே பொருந்தும் என்பதையும் தமிழர்களை அவ்வளவு எளிதில் யாரும் வளைத்துவிடமுடியாது என்பதையும் (மேசியாவின்) எதிரிகளுக்குஉணர்த்தியாகவேண்டும்.
மேற்கத்திய நாடுகளிலிருந்து சிதறி வந்து வீழ்ந்ததே இந்த நூதனமான போதனைகள்;அவர்களின் பிதாமகன் இரஸல் மாத்திரமே;மெய்யாகவே அந்த ஆள் பெரிய சாதனையாளர் தான்; இல்லாவிட்டால் விமானப் படை அதிகாரிகளையே வளைத்துபோடுவாரா..? ஆம் இன்றைக்கும் இயேசுவானவரை தெய்வமாகத் தொழுது சேவிப்பதை முட்டாளதன்மாகவும் வெறும் சடங்காகவும் கருதும்அறிவுஜீவிகளுக்கு யெகோவா சாட்சிகள் சமுதாயமே கலங்கரை விளக்காக விளங்குகிறது;யெகோவா சாட்சிகளின் போதனைக்கு ஆதாரமாக விளங்குவது இரசல் போதித்தவையும் அவருக்கு பின்னணியிலிருப்பது ஏரியஸ் என்பாரின் போதனைகளுமே என்பது மொத்த சாராம்சமாகும்;இவர்கள் உலகளாவிய அமைப்பினராவர்;இவர்களெல்லாம் வெறும் பாச்சாக்களும் அல்ல,சிறுமந்தையும் அல்ல என்பதை தோழி கோல்டா அவர்கள் அறிந்திருக்கவேண்டும்.
__________________
"And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மிஷனரிப்பணிக்கு வந்தவர்களை வெள்ளை எலி சொன்னாலும் சொல்லுவாய். ஒன்றும் கவலைப்படாதே. நாளையே கோவை இந்து முன்னனியைச் சேர்ந்தவர்களிடமிருந்து உனக்கு 'செய்தி'வரும். அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்று யோசித்துக்க்கொள். முருகப்பெருமானுக்குத்தான் மிருகப்பெருமான் என்று தவறாக பதித்துவிட்டேன் என்று சப்பைகட்டுவாய் என்றும் தெரியும். யார் விபச்சாரி என்பதும் உனக்கு கூடிய விரைவில் தெரியும்.
எனக்கோ உனக்கோ மரணம் நிச்சயமே. அது யாருடைய கையிலும் இல்லை. தேவன் கையில் உள்ளது. நீ எல்லாவற்றிலும் சுகமாய் வாழ்ந்து இரு. நாளை உன்னிடம் இந்து முன்னனியினர் விசாரிப்பார்கள்.... என்னதான் சொல்லி சமாளிக்கப்போகிறாய் என்று ஆவலாக இருக்கிறது. //
ஏண்டா படுவாவி ஒன் மாப்ளய இப்படி மாட்டிவிடலாமாடா... இப்போ தான் லேசா வெளங்குது,பாச்சா'ன்னா ச்சும்மா பூச்சாண்டி காட்டுவதாக இருக்கும்; இப்பதான மாப்ள , மச்சி'ன்னு இறங்கி இருக்கிறான், இதுக்கு மேல இவனை லேசா சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையும் வந்துவிட்டது; நானும் என்னமோ ஏதோ'ன்னு பயந்துட்டேன்; முன்னாள் விமானப்படை அதிகாரிஅல்லவா, இப்படித்தான் நாகரீகமா மிரட்டுவான்;ஆனாலும் என்னைத் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது என்பது அவனுக்குத் தெரியாது.
இதுவரை எனது எந்தவொரு எழுத்தையோ சொற்றொடர்களையோ வரிகளையோ நீக்கியதோ திருத்தியதோ இல்லை, பேடித்தனமாக என்மீது சீறி (மேசியாவின்) எதிரிகள் வலுக்கட்டாயமாக நீக்கவைத்த வரிகளைத் தவிர; அதிலும் மானங்கெட்ட இந்த பேடிகள் தன் வீட்டிலுள்ள பெண்களையெல்லாம் என்னுடன் அலைபேசியின் மூலம் பேசவைத்து கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளில் என்னை சிக்கவைக்க சதிசெய்தார்கள்; அதையெல்லாம் மென்று ஜீரணம் செய்துவிட்டுதான் உட்கார்ந்திருக்கிறேன்;
மேலும் ஏற்கனவே இந்து தளங்களில் கொட்டை போட்டுட்டுதான் இங்கே இருக்கிறோம்; அவர்கள் என்னையும் என் மார்க்கத்தையும் என் ஆண்டவரையும் தூஷிப்பதற்கு முன்பாக நான் எழுதியது ஒன்றுமேயில்லை; அப்படியே இவன் அச்சுறுத்த முயற்சிப்பது போல இந்து நண்பர்கள் யாராவது வந்தால் அவர்கள் செலவிலேயே டீ சாப்பிட்டுவிட்டு கைகுலுக்குவேன்; ஏனெனில் அவர்களில் யாரும் கிறித்துவுக்கு எதிரிகளல்ல, என்பதுடன் அவர்கள் இயேசுவானவரை தொழத்தக்க தெய்வமாக ஏற்பதற்கு தயங்குவதில்லை என்பதே உண்மை; (மேசியாவின்) எதிரிகளான இந்த நாய்களே இயேசுவானவரின் தெய்வத்தன்மையை மறுத்து அவரை அவதூறு செய்து வருகிறது; இவனெல்லாம் மறத் தமிழனாக இருந்தால் இரஸல் மூத்திரத்தைக் குடித்துவிட்டு அந்த போதையில் போதையில் தள்ளாடுவானா என்பதே நான் எழுப்பிய அடிப்படை கேள்வியாகும்; ஃபாரின் சரக்கு கிக்கு நல்லா ஏறுதாம், இவனுங்களுக்கு..! மேற்கத்திய போதனைகளை இங்கே கடைபரப்பி சகோதர யுத்தத்தைத் தூண்ட நினைக்கும் எம்மெல்லெம் கைக்கூலியான இவன் விரைவில் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன்னிறுத்தப்படுவான்;
நாங்கள் இயேசுவின் சீடரான தோமா வழி கிறித்தவர்களாக்கும்; நீயோ தடம் மாறிய இரஸல் வழிவந்த கழிவு; நீ வேசி மார்க்கம் என்று இகழும் மாதா வணக்கத்தில் ஊறித் திளைத்து குமட்டிக்கொண்டு வெளியே வந்த அபலை என்றால் நாங்கள் உனக்கு ஓமத் தண்ணீர் கொடுத்து குணமாக்க நினைக்கும் வைத்தியர்கள்; நீ நல்ல ஆம்பளயாக இருந்திருந்தால் உண்மையிலேயே கௌரவமான விமானப் படை அதிகாரியாக இருந்திருந்தால் திருச்செந்தூர் சாமி சுனாமியைத் தடுத்து நிறுத்தியதா என்பதற்கு விளக்கங் கொடுத்திருக்கோணும்; அதைவிட்டுவிட்டு என்மீது ஃபைர் (fire) பண்ண நினைத்தாயானால் மிஸ்ஃபைர் (misfire) ஆயிடும், அப்புறம் நீதான் மிஸ்ஸஸ் ஆகோணும்; பாத்து நடந்துக்கோடா அம்பி..!
இதுவரை எந்தவொரு தளத்திலாவது இயேசுவானவருக்கும் கிறித்தவத்துக்கும் எதிரான எழுத்துக்களை எதிர்த்து கிறித்தவத்துக்கு ஆதரவாக ஏதாவது எழுதியிருக்கிறார்களா, என்று பார்த்தால் வெறும் பூஜ்யமே தெரிகிறது; அப்படிப்பட்டவர்கள் சிண்டு முடிகிறார்களாம்...அடேய் போடா போக்கத்தவனே" என்று சொல்லமட்டுமே தோன்றுகிறது; பொது வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜம்'டா..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)